Jump to content

யாழ் நண்பர்களுக்கு முதல் வணக்கம்


Recommended Posts

யாழ் தளத்தில் தங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

எனது  எண்ணவோட்டங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன், நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

 

அன்புடன்,

அருள்மொழிவர்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für welcome gif

வணக்கம்  அருள்மொழிவர்மன், 
உங்களை... அன்புடன், வருக வருக என  வரவேற்கின்றோம். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. உங்கள் படைப்புகளைத் தாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் வருக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  நல் வரவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...அருள்மொழிவர்மன்!

எவ்வளவு ஒரு அழகான பெயர்! கொஞ்சம் சமஸ்கிரிதம் கலந்திருந்தாலும்...நன்றாக உள்ளது!

எங்களுடன் தொடர்ந்தும் பயணியுங்கள்!

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்...அருள்மொழிவர்மன்!

எவ்வளவு ஒரு அழகான பெயர்! கொஞ்சம் சமஸ்கிரிதம் கலந்திருந்தாலும்...நன்றாக உள்ளது!

எங்களுடன் தொடர்ந்தும் பயணியுங்கள்!

@புங்கையூரன் அவர்களுக்கு வணக்கம்.

அருள்மொழிவர்மன் என்பது சமஸ்கிருதப் பெயரா? இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே ! நல்ல தமிழ்ப் பெயரென்றே நினைத்திருந்தேன். நண்பரே எனது இவ்வையத்தைப் போக்குவீராக?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்...அருள்மொழிவர்மன்!

எவ்வளவு ஒரு அழகான பெயர்! கொஞ்சம் சமஸ்கிரிதம் கலந்திருந்தாலும்...நன்றாக உள்ளது!

புங்கை, 'வர்மன்' என்ற பெயரின் பகுதியை பார்த்து சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன்.

இது பழந்தமிழ் சொல்லிலிருந்து மருவி வந்த பெயராக இருக்குமென்றே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

4 hours ago, ராசவன்னியன் said:

புங்கை, 'வர்மன்' என்ற பெயரின் பகுதியை பார்த்து சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன்.

இது பழந்தமிழ் சொல்லிலிருந்து மருவி வந்த பெயராக இருக்குமென்றே தோன்றுகிறது.

சரிதான் ராசவன்னியன் அவர்களே, எனக்கும் அதுவே தோன்றியது. 'வர்மன்' என்னும் பெயர் பொதுவாக பல்லவ மன்னர்களால் அதிகம் பயன்படுத்தபட்டுள்ளது (மன்னர்களின் பெயருக்குப் பின் ஒட்டாக வருகிறது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அருள்மொழிவர்மன் said:

@புங்கையூரன் அவர்களுக்கு வணக்கம்.

அருள்மொழிவர்மன் என்பது சமஸ்கிருதப் பெயரா? இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே ! நல்ல தமிழ்ப் பெயரென்றே நினைத்திருந்தேன். நண்பரே எனது இவ்வையத்தைப் போக்குவீராக?

நன்றி......அருள்மொழி வர்மன்!

ஏனது தமிழறிவு வெறும் கேள்வி ஞானத்தினாலும்,,,,வாசிப்புப் பழக்கத்தினாலும் மட்டுமே பெற்றுக் கொள்ளப் பட்டது!

உங்கள் பெயர் சக்கரவர்த்தி.......ராஜ ராஜ சோழனின் இயற்பெயர்!

ஒரு வித்தியாசம் அவரது பெயர்....அருழ்மொழித் தேவர் என்று இருந்தது!!

பின்னர் அவரது பெயர் அருண்மொழிவர்மன் என அழைக்கப் பட்டது! காரணம் பின்னர் கூறுகிறேன்!

சுத்தத் தமிழ்மகன் சேக்கிழார் நாயனார் அவர்களின் இயற்பெயரும்,,,,அருண்மொழித்தேவர் என்பதாகும்!

தேவர் என்பது அவரது குலப்பெயர்!

Varman (surname)

From Wikipedia, the free encyclopedia
 
 
40px-Example.of.complex.text.rendering.s This article contains Indic text.Without proper rendering support, you may see question marks or boxes, misplaced vowels or missing conjuncts instead of Indic text.
Barman / Varman Surname
Origin
Region of origin India
Word/Name Indo-Tibet Region
Meaning Shield

Varman or its variants Tamil: வர்மன்),(Hindi: वर्मा), Verma (Hindi: वर्मा), Kannada: ವರ್ಮ, Malayalam: വര്‍മ,Telugu: వర్మ), Varman (Hindi: बर्मन), Sanskrit: वर्मन्, Burman or Barman (Bengali: বর্মন) are surnames that are used by Kshatriya castes in India & South-East Asia.[1]

In Sanskrit language, Varma (Sanskrit: वर्मा) is the masculine form of the word for "Shield, Defensive armour".[2]

The word Varman derives from Varamban as in the Chera king title Vana-varamban, meaning one whose kingdom is bounded by the sky. Its usage can be traced back to the Sangam period.[3]

மேலுள்ள் குறிப்பின் படி....வர்மா என்பது காவலன், அரசன் என்ற கருத்திலும்...சத்திரியரைக் குறிக்கவும் பயன் படுத்தப் பட்டது!

அதுவே வர்மன் என்பது ஒரு வீரனைக் குறிக்கும் பெயராக மாறியது!'அதனாலேயே அருள்மொழித் தேவராக இருந்த ராஜ ராஜன் சர்க்கரவர்த்தியான போது அருல்ல்மொழி வர்மனாக மாறினான்!

எனினும் சேர நாட்டில் வரம்பன் என்னும் ஒரு மழைத் தெய்வம் ஒன்று இருந்ததாகக் கூறுகிறார்கள்! இந்தத் தெய்வம் ஆணா அல்லது பெண்ணா என்பதே விவாதப் பொருளாக உள்ளது! கேரளா...மாநிலமாக மாற முன்பு...மலபார் பிரதேசமாக இருந்தது! நம்பூதிரிப் பிராமணர்களே நிலச் சுவாந்தர்களாகவும் ,,,மிசுந்த செல்வாக்குள்ளவர்களாகவும் இருந்தனர்! இவர்களது செல்வாக்கானது....புதிதாகப் பூப்படைந்த பெண்களிடம் முதலாவதாக விஜயம் செய்யும் உரிமையிலிருந்து...பெண்கள் மேலாடை அணிந்து இவர்கள் முன்னர் செல்லக்கூடாது என்னும் அளவுக்கு...இருந்தது! இதனை முதலில் தடை செய்து சட்டம் கொண்டு வந்தவர் ஒரு நவாப்! தமிழர் திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களில்...முதலில் சோமன்...என்று வருவதையும் கவனிக்கவும்! இது போன்ற மந்திரங்கள் இந்த நம்பூதிரிகளின் செயல்களை அப்போது நியாயப் படுத்தின!

சங்க காலத்திலிருந்து வரம்பன் என்ற பெயர் உபயோகத்திலிருந்து வந்தது என்று கூறுவதன் காரணம் இது தான்!

உங்களுக்கும்...எனக்கும் தெரியும்...சமஸ்கிரித மழைத தெய்வம்...வர்ணன்!

அவனே நம்ப்பூதிரிகளால் ....வரம்பன் ஆக்கப் பட்டான்! 

வர்ணனில் இருந்து ..வரம்பன் வந்தது என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது!

ஆனால் வரம்பனில் இருந்து வர்மன் வந்தது அவ்வளவு நம்பும் படியாக இல்லை! 

அத்துடன் மழைத் தெய்வத்தின் பெயரை....ஏன் மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் வைக்க வேண்டும்?

காவலன் அல்லது சத்திரியன் ஈன்பது.....அதிகம் பொருந்துவது போல உள்ளது!

நந்தி வர்மன்....அருள் மொழி வர்மன், போன்றவற்றில் வர்மன் என்ற கருத்து வீரன் அல்லது மகா வீரன் என்னும் கருத்துடன் பொருந்துகின்றதே!

எது எப்படியாயினும் உங்கள் பெயர் தமிழ் எனின் முதல் மகிழ்ச்சி என்னதே!

தமிழில் ஒர்மம் என்று ஒரு வார்த்தை உள்ளது. அது எந்த மொழியில் இருந்து வந்ததோ தெரியவில்லை!

கர்மம் என்று ஒரு வாத்தை உள்ளது! அது கர்மா என்னும் சமஸ்கிரித வார்த்தையில் இருந்து வந்தது!

வர்மன் தமிழ் வார்த்தையாக இருந்திருந்தால்......வருமன் என்று தான் எழுதப்பட்டிருக்கும்!

கர்மா....கறுமம், 

 

Link to comment
Share on other sites

4 hours ago, புங்கையூரன் said:

நன்றி......அருள்மொழி வர்மன்!

ஏனது தமிழறிவு வெறும் கேள்வி ஞானத்தினாலும்,,,,வாசிப்புப் பழக்கத்தினாலும் மட்டுமே பெற்றுக் கொள்ளப் பட்டது!

உங்கள் பெயர் சக்கரவர்த்தி.......ராஜ ராஜ சோழனின் இயற்பெயர்!

ஒரு வித்தியாசம் அவரது பெயர்....அருழ்மொழித் தேவர் என்று இருந்தது!!

பின்னர் அவரது பெயர் அருண்மொழிவர்மன் என அழைக்கப் பட்டது! காரணம் பின்னர் கூறுகிறேன்!

சுத்தத் தமிழ்மகன் சேக்கிழார் நாயனார் அவர்களின் இயற்பெயரும்,,,,அருண்மொழித்தேவர் என்பதாகும்!

தேவர் என்பது அவரது குலப்பெயர்!

Varman (surname)

From Wikipedia, the free encyclopedia
 
 
40px-Example.of.complex.text.rendering.s This article contains Indic text.Without proper rendering support, you may see question marks or boxes, misplaced vowels or missing conjuncts instead of Indic text.
Barman / Varman Surname
Origin
Region of origin India
Word/Name Indo-Tibet Region
Meaning Shield

Varman or its variants Tamil: வர்மன்),(Hindi: वर्मा), Verma (Hindi: वर्मा), Kannada: ವರ್ಮ, Malayalam: വര്‍മ,Telugu: వర్మ), Varman (Hindi: बर्मन), Sanskrit: वर्मन्, Burman or Barman (Bengali: বর্মন) are surnames that are used by Kshatriya castes in India & South-East Asia.[1]

In Sanskrit language, Varma (Sanskrit: वर्मा) is the masculine form of the word for "Shield, Defensive armour".[2]

The word Varman derives from Varamban as in the Chera king title Vana-varamban, meaning one whose kingdom is bounded by the sky. Its usage can be traced back to the Sangam period.[3]

மேலுள்ள் குறிப்பின் படி....வர்மா என்பது காவலன், அரசன் என்ற கருத்திலும்...சத்திரியரைக் குறிக்கவும் பயன் படுத்தப் பட்டது!

அதுவே வர்மன் என்பது ஒரு வீரனைக் குறிக்கும் பெயராக மாறியது!'அதனாலேயே அருள்மொழித் தேவராக இருந்த ராஜ ராஜன் சர்க்கரவர்த்தியான போது அருல்ல்மொழி வர்மனாக மாறினான்!

எனினும் சேர நாட்டில் வரம்பன் என்னும் ஒரு மழைத் தெய்வம் ஒன்று இருந்ததாகக் கூறுகிறார்கள்! இந்தத் தெய்வம் ஆணா அல்லது பெண்ணா என்பதே விவாதப் பொருளாக உள்ளது! கேரளா...மாநிலமாக மாற முன்பு...மலபார் பிரதேசமாக இருந்தது! நம்பூதிரிப் பிராமணர்களே நிலச் சுவாந்தர்களாகவும் ,,,மிசுந்த செல்வாக்குள்ளவர்களாகவும் இருந்தனர்! இவர்களது செல்வாக்கானது....புதிதாகப் பூப்படைந்த பெண்களிடம் முதலாவதாக விஜயம் செய்யும் உரிமையிலிருந்து...பெண்கள் மேலாடை அணிந்து இவர்கள் முன்னர் செல்லக்கூடாது என்னும் அளவுக்கு...இருந்தது! இதனை முதலில் தடை செய்து சட்டம் கொண்டு வந்தவர் ஒரு நவாப்! தமிழர் திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களில்...முதலில் சோமன்...என்று வருவதையும் கவனிக்கவும்! இது போன்ற மந்திரங்கள் இந்த நம்பூதிரிகளின் செயல்களை அப்போது நியாயப் படுத்தின!

சங்க காலத்திலிருந்து வரம்பன் என்ற பெயர் உபயோகத்திலிருந்து வந்தது என்று கூறுவதன் காரணம் இது தான்!

உங்களுக்கும்...எனக்கும் தெரியும்...சமஸ்கிரித மழைத தெய்வம்...வர்ணன்!

அவனே நம்ப்பூதிரிகளால் ....வரம்பன் ஆக்கப் பட்டான்! 

வர்ணனில் இருந்து ..வரம்பன் வந்தது என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது!

ஆனால் வரம்பனில் இருந்து வர்மன் வந்தது அவ்வளவு நம்பும் படியாக இல்லை! 

அத்துடன் மழைத் தெய்வத்தின் பெயரை....ஏன் மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் வைக்க வேண்டும்?

காவலன் அல்லது சத்திரியன் ஈன்பது.....அதிகம் பொருந்துவது போல உள்ளது!

நந்தி வர்மன்....அருள் மொழி வர்மன், போன்றவற்றில் வர்மன் என்ற கருத்து வீரன் அல்லது மகா வீரன் என்னும் கருத்துடன் பொருந்துகின்றதே!

எது எப்படியாயினும் உங்கள் பெயர் தமிழ் எனின் முதல் மகிழ்ச்சி என்னதே!

தமிழில் ஒர்மம் என்று ஒரு வார்த்தை உள்ளது. அது எந்த மொழியில் இருந்து வந்ததோ தெரியவில்லை!

கர்மம் என்று ஒரு வாத்தை உள்ளது! அது கர்மா என்னும் சமஸ்கிரித வார்த்தையில் இருந்து வந்தது!

வர்மன் தமிழ் வார்த்தையாக இருந்திருந்தால்......வருமன் என்று தான் எழுதப்பட்டிருக்கும்!

கர்மா....கறுமம், 

 

@புங்கையூரன், பெயர் விளக்கத்தைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ! 

ம்ம்ம்.. புனைப்பெயரில் சிறிது திருத்தம் செய்யலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சசாலி என நினைக்கிறேன் எழுதி ஒரு ஆசிரியரிடம் காட்டியிருக்கிறார்.அவர் அதை படித்துப்பார்த்து விட்டு இதில் நிறைய இலக்கணப்பிழை இருக்கிறது என்று சொல்லி அதை திருத்திக் கொடுத்தார்.இப்பொழுது கவிதை இலக்கண சுத்தமாய் இருந்ததது, ஆனால் அதன் ஆன்மா தொலைந்து விட்டது. தாகூருக்கு மிகவு வேதனையாகி விட்டது. இதை அவரது ஆசிரியர் என நினைக்கின்றேன் (வர வர எனக்கு மறதி அதிகமாகுது, இதிலும் ஒரு சௌகரியம் உண்டு வீட்டில் நான் சொன்னதை சொல்லேல்லை என்றும் சொல்லலாம். இங்கு அது முடியாது.கோட் பண்ணி சாயம் பூசி எடுத்துவந்து காட்டுவார்கள்).). அவர் இரு கவிதைகளையும் வாங்கி பார்த்துவிட்டு சொன்னார் இலக்கணம் சுத்தமாய் இருக்கும் கவிதையில் ஜீவன் இல்லை.ஒரிஜினல் கவிதை காட்டாறு மாதிரி எந்த எல்லைக்குள்ளும் அடங்காமல் உயிரோடு ஓடிக்கொண்டிருக்கு. அதுதான் அழகாய் இருக்குதென்று. பின் அதுவே பிரசுரமாயிற்று.

அருள்மொழிவர்மனும் அப்படித்தான். சாண்டில்யன், கல்கி போன்ற ஜாம்பவான்களின் வர்ணனைகளில் கம்பீரமாய் வலம்வரும் அந்த பெயர் தமிழ்ப்படுத்தலில் படுத்து நோஞ்சானாய் விடும். வெத்திலையையே காணாத வெள்ளைக்காரன் அதுக்கு பேட்டல் என்று பேர் வைத்த மாதிரி.

புங்கையின் தேடுதல் சிலாக்கியமானதுபல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது.

வரு னன்  : வருவது அண்மையில், இங்கு எட்டத்தில் இருந்து மழையாக வருதலால்.

வர்ணம் : பலவிதமான--- நிறங்களாகவும் இருக்கலாம், சாதிகளாகவும் இருக்கலாம்.

பண்டிதர்கள் எவராயினும் இவற்றின் வேர்ச்சொற்களைக் கூறி விளங்கப் படுத்தினால் நன்று....!  tw_blush:

என்னப்பா இது ஒரு பேருக்கு இவ்வளவு அக்கப்போராய்க் கிடக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சசாலி என நினைக்கிறேன் எழுதி ஒரு ஆசிரியரிடம் காட்டியிருக்கிறார்.அவர் அதை படித்துப்பார்த்து விட்டு இதில் நிறைய இலக்கணப்பிழை இருக்கிறது என்று சொல்லி அதை திருத்திக் கொடுத்தார்.இப்பொழுது கவிதை இலக்கண சுத்தமாய் இருந்ததது, ஆனால் அதன் ஆன்மா தொலைந்து விட்டது. தாகூருக்கு மிகவு வேதனையாகி விட்டது. இதை அவரது ஆசிரியர் என நினைக்கின்றேன் (வர வர எனக்கு மறதி அதிகமாகுது, இதிலும் ஒரு சௌகரியம் உண்டு வீட்டில் நான் சொன்னதை சொல்லேல்லை என்றும் சொல்லலாம். இங்கு அது முடியாது.கோட் பண்ணி சாயம் பூசி எடுத்துவந்து காட்டுவார்கள்).). அவர் இரு கவிதைகளையும் வாங்கி பார்த்துவிட்டு சொன்னார் இலக்கணம் சுத்தமாய் இருக்கும் கவிதையில் ஜீவன் இல்லை.ஒரிஜினல் கவிதை காட்டாறு மாதிரி எந்த எல்லைக்குள்ளும் அடங்காமல் உயிரோடு ஓடிக்கொண்டிருக்கு. அதுதான் அழகாய் இருக்குதென்று. பின் அதுவே பிரசுரமாயிற்று.

அருள்மொழிவர்மனும் அப்படித்தான். சாண்டில்யன், கல்கி போன்ற ஜாம்பவான்களின் வர்ணனைகளில் கம்பீரமாய் வலம்வரும் அந்த பெயர் தமிழ்ப்படுத்தலில் படுத்து நோஞ்சானாய் விடும். வெத்திலையையே காணாத வெள்ளைக்காரன் அதுக்கு பேட்டல் என்று பேர் வைத்த மாதிரி.

புங்கையின் தேடுதல் சிலாக்கியமானதுபல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது.

வரு னன்  : வருவது அண்மையில், இங்கு எட்டத்தில் இருந்து மழையாக வருதலால்.

வர்ணம் : பலவிதமான--- நிறங்களாகவும் இருக்கலாம், சாதிகளாகவும் இருக்கலாம்.

பண்டிதர்கள் எவராயினும் இவற்றின் வேர்ச்சொற்களைக் கூறி விளங்கப் படுத்தினால் நன்று....!  tw_blush:

என்னப்பா இது ஒரு பேருக்கு இவ்வளவு அக்கப்போராய்க் கிடக்கு....!  tw_blush:

சுவியர்...எனக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை! சமஸ்கிரிதம் தமிழிடமும்...தமிழ் சமஸ்கிரிதத்திடமும் கடன் வான்கியுள்ளன! ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இது நிச்சயம் தேவை! ஆனால் தேவ பாஷா ... நீஷ பாஷா என்னும் போது தான் ...பத்திக் கொண்டு வருகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்தப்பெயரே அழகாய் இருக்கு என்பதற்காத்தான் எழுதினேன் புங்கை.வாசிப்பு ஒன்றுதான் எண்ணங்களை வளப்படுத்தும்.அது உங்களிடம் அபரிதமாய் இருக்கு நண்பரே.....!  tw_blush:

தேவார திருவாசகம் ஈறாக நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கம்பராமாயணம் திருக்குறள் அவ்வையார் பாடல்கள் சித்தர் பாடல்கள் போன்ற அளவிடற்கரிய செல்வங்கள் எல்லாம் சுத்தமான தமிழில்தான் இருக்கின்றன. அவ்வளவு சமஸ்கிருதத்தில் இருப்பது சந்தேகமே. அவை 90% வேதங்களும் செவி வழியாக சப்தம் மூலமாக வரும் மந்திரங்களுமே. அவற்றை அந்தந்த ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக் குறியீடுகளோடு கற்பகிரகத்துக்குள் நின்று சொல்வதால் அவற்றின் அதிர்வுகள் சூழ இருப்பவர்களின் உடலில் பரவி மன அமைதியையும்,சில வருத்தங்களையும் குணமாக்குகின்றன. அதிலும் இந்த அதர்வண வேத மந்திரங்களுக்கு பவர் அதிகமுண்டு.அதனால்தான் அவை மாந்திரிக தாந்திரீகங்களில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.நல்லதோ கெட்டதோ பலன் துரிதமாய் குடுக்கிறது. அதாவது ஒரு ஆஸ்மா நோயாளி இழுக்கும்போது பம்மை உள்ளிழுத்து புத்துணர்ச்சி அடைவது போல.ஆனால் அதுவே நிரந்தரமான தீர்வு ஆகாது.

இப்பவெல்லாம் பிராமணர்களே சமஸ்கிருதம் கதைப்பது கிடையாது.எல்லோரும் இங்கிலீஸில்தான் பொளந்து கட்டுகின்றார்கள். சடங்குகளையும் இருபது ஓவர் கிரிக்கட் மாதிரி குறுக்கி விட்டார்கள்.அவர்களில் பலரது விரத நியமங்கள் கூட சுத்தமில்லை. அதனால் இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை வைத்து அக்கப் போர் புரிந்து அருள்மொழிவர்மரை அரண்டு போக விட்டோமோ ? 

வியாழக்கிழமை வந்தவர். இன்று ஞாயிறு.... ஒரு எண்ண ஓட்டத்தையும் பகிரவில்லை இன்னும்.

அருள்... வாருங்க... களத்தில் பெரிசுகள் இப்படித்தான் இலக்கிய விளையாட்டுகள் நடத்துவர்.

தயங்காமல் பங்கு பெறுங்கள்.... நல்வரவு.

Link to comment
Share on other sites

அலுவலகத்தில் உள்ளேன் ஐயா (இங்கு ஐக்கிய அரபு நாட்டில் வார விடுமுறை வெள்ளி மற்றும் சனி !!).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அருள்மொழிவர்மன் said:

அலுவலகத்தில் உள்ளேன் ஐயா (இங்கு ஐக்கிய அரபு நாட்டில் வார விடுமுறை வெள்ளி மற்றும் சனி !!).

அப்படியே சத்தமாக ஒரு விசில் கொடுத்தால், நம்ம வன்னியர் பதில் கொடுப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்படியே சத்தமாக ஒரு விசில் கொடுத்தால், நம்ம வன்னியர் பதில் கொடுப்பார்.

paydort.gif   யாருங்க அது வீட்டில் 'அக்கடா'ன்னு தூங்குற ஆளை விசிலடிச்சு எழுப்புறது..? tape-poing.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

paydort.gif   யாருங்க அது வீட்டில் 'அக்கடா'ன்னு தூங்குற ஆளை விசிலடிச்சு எழுப்புறது..? tape-poing.gif

ஒருத்தரும் இல்லீங்கோ... நீங்க தூங்குங்க, தலீவா :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் அருள்மொழிவர்மன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.