Jump to content

இன்றைய நாளில் நிகழ்ந்தவை


Recommended Posts

இந்த தலைப்பில் இன்றைய நாளில் முன்னர் நடந்த நிகழ்வை பதியவும் , கொடுக்கும் போது ட்பதியும் த்கதியயும் கொடுக்க மறவாதீர்கள்

மார்ச் 25

25 மார்ச் 1896 க்ரீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கிய நாள்

25 மார்ச் 1971 இந்திய க்ரிக்கெட் வீரர் ஆஷிஷ் கபூர் பிறந்த நாள்

25 மார்ச் 1970 முதல்முறையாக கான்கார்டு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த நாள்

25 மார்ச் 1925 (J L Baird) ஜெ எல் பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை லண்டனில் அறிமுகம் செய்த நாள்.

25 மார்ச் 1807 இங்கிலாந்தில் முதல் முதலாக் பயணிகள் ரயில் ஓடிய நாள்.

25 மார்ச் 1992 இங்கிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற நாள்

1655 மார்ச் 25- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன், டைட்டான், கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.

1957மார்ச் 25 - ஐரோப்பிய பொருளாதார சமூகம் (The European Economic Community) உருவாக்கப்பட்டது.

1914மார்ச் 25 - Norman Borlaug, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் பிறந்தார்

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

மார்ச் 26

26 மார்ச் 2007, முதன் முதலாக தமிழரின் விமானப்படையின் வெற்றிகரமான் தாக்குதல்

26 மார்ச்1953 - ஜோனாஸ் சால்க் போலியோ மருந்து கண்டு பிடித்து அறிமுகப்படுத்திய தினம்

26 மார்ச் 1979 - காம்ப் டேவிடில், எகிப்தும் இஸ்ரேலும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்ட தினம்

26 மார்ச் வங்காள தேசத்தின் சுதந்திர தினம்

26 மார்ச் 1931 கொல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்ட தினம்

26 மார்ச் 1923 BBC தினசரி தட்ப வெப்ப நிலை பற்றிய forecast ஆரம்பித்த தினம்

26 மார்ச் 1871 இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்

26 மார்ச் 1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்தியது

26 மார்ச் 2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்

26 மார்ச் 2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமானதினை விட்டுட்டீங்களே வானவில்.

26 மார்ச் 2007, முதன் முதலாக தமிழரின் விமானப்படையின் தாக்குதல்

Link to comment
Share on other sites

கந்தப்பு முதல் தாக்குதலென்று சொல்ல முடியாது கடந்த்த ஆண்டில் பலாலியில் தாக்குதல் நடை பெற்றது என்று சொல்லப் பட்டது ஆனாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு முதல் தாக்குதலென்று சொல்ல முடியாது கடந்த்த ஆண்டில் பலாலியில் தாக்குதல் நடை பெற்றது என்று சொல்லப் பட்டது ஆனாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

அப்படியானால் தமிழீழத்துக்கு வெளியே நடந்த முதல் தாக்குதல் என்று இன்றைய தாக்குதலை சொல்லலாமா

Link to comment
Share on other sites

27 மார்ச்

27 மார்ச் 1845 எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜன் பிறந்த நாள்

27 மார்ச் 1914: முதல் முதலாக மனித உடம்பில் மற்றவரின் ரத்தம் செலுத்தப்பட்ட நாள்

27 மார்ச் 1790 ஷீ லேஸ் (shoe lace) கண்டுபிடிக்கப்பட்ட நாள்

27 மார்ச் 1968 முதல் விண்வெளி வீரர் யூரி காகரின் மறைந்த நாள்

27 மார்ச் 1855 கெரசின் கண்டு பிடிக்கப்பட்ட நாள்

27 மார்ச்1958 - நிக்கிட்ட குருஷேவ் சோவியத் அதிபரானார்.

27 மார்ச்1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

27 மார்ச் 1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.

27 மார்ச்1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.

Link to comment
Share on other sites

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 88ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன

845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.

1979 அமெரிக்காவில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

1988 : ஹலப்ஜா நகரின் குர்திஷ் இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

Link to comment
Share on other sites

மார்ச் 29 ஆண்டின் 88ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன

1973 - அமெரிக்கத் துருப்புக்கள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.

2003 - அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்தது.

2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடைசெய்த முதல்நாடானது.

2005 - யாஹூ! 360 சேவை ஆரம்பிக்கப்பட்டது

1790 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி பிறந்தார்

1866 முதன் முதலாக உய்ர்காப்பு ஊர்தி சேவை( ambulance ) ஆரமிக்கப் பட்டது

1910இல் பிரான்சில் தலாவது கடல் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொன்டது

1945 2ம் உலக யுத்ததில் ஜேர்மனியினால் கடைசித்தாக்குதால்(buzz bomb) லன்டனில் ஆரம்பிக்கப் பட்டது

1955இல் நியூசிலாந்து கிரிக்கட் அணி இங்கிலாதிற்கெதிராக 26ஓட்டங்களிற்க்கு சகல விக்கடையும் இழந்த்தௌ ஏடன் பார்க் மைதானத்தில்

1970இல் துருக்கியில் ஏற்பட்ட 7.3ரிச்டர் பூமியதிர்ச்சியில் 254 கிராமங்கள் அழிந்தது

தாய்வான் நாள்

இளைஞர் நாள்

Link to comment
Share on other sites

மார்ச் 30 ஆண்டின் 89ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

யாழ் களம் ஆரம்பிக்கப் பட்ட நாள்,

யாழிற்க்கு வாழ்த்துக்கள்

30 மார்ச் 1842, ஜ்யார்ஜியாவில் முதல் முதலாக மயக்க மருந்து (anesthesia) கொடுத்து அறுவை சிகிச்சை நடந்த நாள்

30 மார்ச் 1919 மகாத்மா காந்தி ரௌலட் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த நாள்

30 மார்ச்1853 வின்சென்ட் வான் காக் என்கிற புகழ் பெற்ற ஹாலந்து ஓவியர் பிறந்த தினம்

30 மார்ச்1867 - அலாஸ்கா என்கிற மாகாணத்தை அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிய நாள்.

(அலாஸ்கா US இன் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க மாகாணம். இது உலகின் பெரிய 18 நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளை விடவும் பெரிய மாகாணம்.)

30 மார்ச்1948 மகாத்மா காந்தி மறைந்த நாள் (தியாகிகள் தினமாக இந்தியர் அனுசரிக்கும் தினம்

30 மார்ச் 1988 தமிழ்நாடு ரயில்வே அணியைத் தோற்கடித்து ரஞ்சிக் கோப்பையை வென்ற தினம்.

30 மார்ச் 1923, முதல் முதலாக ஒரு பயணிகள் கப்பல் உலகைச் சுற்றி வந்து (130 நாளில்) நியு யார்க் சேர்ந்த நாள்

30 மார்ச் 1858, முதல் முதலாக பென்சிலுடன் ரப்பரையும் சேர்த்து அறிமுகப்படுத்திய நாள்

1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.

1981 - அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி (John Hinckley, Jr.) என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.

சிவாஜி நாயகி ஷ்ரேயாவின் பிறந்த தினம்

Link to comment
Share on other sites

மார்ச் 31 ஆண்டின் 90ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.

1990 - இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது

31 மார்ச் 1889 - 985 அடி (300 மீட்டர்) உயர Eiffel Tower மக்கள் பார்வைக்காக/மேலே ஏறுவதற்காக திறக்கப்பட்ட நாள்

31 மார்ச்1959 தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்த நாள்

31 மார்ச்1979 மால்டா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற நாள்

31 மார்ச்1966 நிலவைச் சுற்றி வருவதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் லூனா 10 செலுத்தப்பட்ட நாள்

1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1931 - நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நீலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

1596 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை பிறந்த தினம்

1727 - ஐசாக் நியூட்டன் இறந்த தினம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 1 ஆண்டின் 91ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.

1 ஏப்ரல் 1867 சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியான தினம்

1 ஏப்ரல் 1937 ஏடன் (Aden) பிரிட்டிஷ் காலனியான தினம்

1 ஏப்ரல் 1960 முதல் தட்ப வெப்ப நிலை அளக்கும்/கணிக்கும் satellite செலுத்தப்பட்ட நாள்

1 ஏப்ரல் 1953 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தில் மேற்கிந்தியத்தீவுகளின் வால்காட், வொர்ரெல் மற்றும் வீக்ஸ் (Three Ws) மூவரும் நூறு ரன்கள் எடுத்த நாள்

1 ஏப்ரல் 1889 முதல் பாத்திரம் கழுவும் இயந்திரம் (dishwashing machine) விற்பனைக்கு வந்த நாள். .

1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அமுலுக்கு வந்தது.

1973 - புலிகளைக் காப்பதற்கான செயற்றிட்டம் (Project Tiger) இந்தியாவின் Corbett National Park இல் தொடங்கப்பட்டது.

1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.

1979 - ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

2004 - ஜிமெய்ல் தொடங்கப்பட்டது

Link to comment
Share on other sites

ஏப்ரல் 2 ஆண்டின் 92ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.

உலக சிறுவர் நூல் நாள்

1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.

1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் ஈஈ இறந்த தினம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 3 ஆண்டின் 93ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள்

33 - இயேசு, (பி. கி.பி. 1 ) இறந்தார்

1917 - விளாடிமிர் லெனின் அஞ்ஞாதவாசத்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.

1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.

1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1934 - டேம் ஜேன் குட்டால் சிம்ப்பன்சியைப் பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண் பிறந்த தினம்

1973 - பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் பிறந்த தினம்

1680 - சிவாஜி, மராட்டியப் பேரரசர் (கிபி. 1630) இறந்தார்

1932 - Wஇல்கெல்ம் ஓச்ட்நல்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய வேதியியலாளர் (கிபி. 1853) இறந்தார்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 4 ஆண்டின் 94ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.

1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370,000 பேர் வரை பலியாயினர்.

1960 - செனகல் விடுதலை அடைந்தது.

1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் கொலைசெய்யப்பட்டார்.

1968 - அப்பல்லோ திட்டம் 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்

1976 - சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அதிபர் இறந்த தினம்

1929 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர் இறந்த தினம்

1968 - மார்டின் லூதர் கிங், கறுப்பினத் தலைவார் இறந்த தினம்

1979 - சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் அதிபர் இறந்த தினம்

1990 - கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர் இறந்த தினம்

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்

தாய்வான், ஹொங்கொங் - சிறுவர் தினம்

செனகல் - விடுதலை நாள்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 5 ஆண்டின் 95ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

1942 - ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாண்டன.

1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.

1957 - இந்தியாவில், பொதுவுடமைவாதிகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (Jigme Dorfi) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1896 -இல் எதன்ஸில் முதலாவது நவீன ஒலிம்பிக் தொடங்கப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உண்மையிலேயே பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.மீண்டுமொருமுறை என் நன்றிகள்.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 6 ஆண்டின் 96ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.

GOOD FRIDAY வாழ்த்துக்கள்

கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1965 - ஏளி பேட் (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1994 - ருவாண்டா அதிபர் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இனப்படுகொலைகள் ஆரம்பமானது

ரபேல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் பிறந்த மற்றும் இறந்த தினம். பிறப்பு 1483, இறப்பு 1520

1896ம் ஆண்டில் எதென்ஸில் இடம் பெற்ற முதலாவது நவீன ஒலிம்பிக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கொன்னொலியால் முதலாவது தங்கப் பதக்கம் பெறப்பட்டது

1906ம் ஆண்டு முதல் தடவையாக காட்டுன் பதிப்புரிமை பெறப்பட்டது

1909ம் ஆண்டில் அமரிக்கர்களான றொஉஅர்ட் பேரி மற்றும் மத்தியூ கென்சன் ஆகியோரால் வடதுருவம் கண்டுபிடிக்கப் பட்டது.

1925ம் ஆண்டில் முதல் தடவியாக விமானத்தில் படம் கான்பிக்கப் பட்டது(British Air)

1992ல் மைக்கிரோசொப்ட் வின்டோஸ் 3.1ஐ அறிவித்தது, இது வின்டோஸ்3.0 வின் திருத்திய பதிப்பு

யாழில்

N.SENTHIL அவ்ர்களின் 29வது பிறந்த நாள்

செந்திலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உண்மையிலேயே பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.மீண்டுமொருமுறை என் நன்றிகள்.தொடருங்கள்.

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் குசா மற்றும் கறுப்பி, எனக்கு தெரிந்தவற்றி நான் பதியிறேன் என்னால் உங்களிற்க்கு தெரிந்து ஏதும் தவற விட்டிருப்பின் பதியுங்கள், எல்லோருமே பதிந்தால் நன்றாகவிருக்கும் என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 7 ஆண்டின் 97ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

உலக சுகாதார நாள்

1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிவித்தது.

1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1940 - அமரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரிம் முத்திரை முதன் முதலாக வெளியிடப்பட்டது

1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

1964 - ஐபிஎம் (IBM) தனது System/360 ஐ அறிவித்தது.

1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

1983 - Story Musgrave, Don Peterson இருவரும் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1994 - ருவாண்டாவில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது

1996 சனத் ஜெயசூரியா பாகிஸ்தானுக்கெதிராக வேகமான அரை சதத்தை 17 பந்துகளில் பெற்று உலகசாதனை படைத்தார்

2006 - வ. விக்னேஸ்வரன்னின் இறப்பு, தமிழீழ மாமனிதர் விருது பெற்றவர்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 8 ஆண்டின் 98ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 267 நாட்கள் உள்ளன.

கிறிஸ்தவர்கள் இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்குமுகமாக உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்

1767 - தாய்லாந்தின் அயுத்தயா வல்லரசு (Ayutthaya kingdom) பர்மியரிடம் வீழ்ந்தது.

1899 - மார்த்தா பிளேஸ் (Martha Place) மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண் ஆனார்.

1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன

8 ஏப்ரல்1938 - ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான் பிற்ந்த நாள்

8 ஏப்ரல்1963 - இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக் ஸ்டுவர்ட் பிறந்த நாள்

8 ஏப்ரல் 1953 முதல் 3-D சினிமாப் படம் வெளியான நாள்

8 ஏப்ரல் 1973 தலை சிறந்த ஓவியர் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso) மறைந்த நாள்

Link to comment
Share on other sites

ஆஹா சூப்பர் தரவுகள். இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் "குட்மோர்னிங் சிறீலங்கா" என்ற நிகழ்ச்சியில் "இதே நாளில்" என்ற பகுதியில் இப்படியான தரவுகள் சொல்லுறவர்கள். அவர்கள் விளங்காத மாதிரி டக்கென வாசித்துடுவார்கள். கேட்க கடினமாக இருக்கும். ஆனால் இங்கு எப்போதும் வாசிக்கத்தக்கவாறு மிக விளக்கமாக பதிந்திருக்கிறீங்க, நன்றிகள் வானவில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.