Jump to content

"விடுப்பு"விமலாவின் மறுபக்கம்!


Recommended Posts

எங்கள் விமலாக்கா தான் புறனானுறு தந்த வீரமங்கை. அந்த வீரமங்கைக்கு யாழ் கள நண்பர்கள் சேர்ந்து கோயில் கட்டுவோம்.... நானும் என்னால் இயன்ற பங்களிப்பை செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(Jenany @ Mar 28 2007, 12:49 AM)

அப்ப உங்களுக்கு படிப்பிக்கவா

வேணாம்.. உங்ககிட்ட படிச்சால் இருக்கிற தமிழும் மறந்திடும்.

அப்ப நம்ம டைகர்பமிலி பாசை படிக்கிறது

உங்க பமிலில சேரவும் மாட்டன். உங்க பாஷை படிக்கவும் மாட்டன்.

QUOTE(வானவில் @ Mar 27 2007, 09:18 PM)

அப்படித்தான் செய்தி அடிபடிகிறது மேலதிக தகவல்கல் விரைவில்

டைகர்பமலியின் செய்தியாளர்கள் செய்திகள் கிடைக்க பெற்றவுடன் செய்மதியுடன் படமும் போட்டு செய்திகளையும் தருவார்கள்

ஆமா யமுனா ஏதோ செய்திகள் படங்கள் எல்லாம் போடுறன் என்று நேத்து சொன்னீங்க இன்னைக்கு ஒன்னையும் காணம். என்ன தகவல் பிழையோ? இல்லாட்டில் உங்க டைகர் பமிலி செய்தியாளர்கள் நித்திரையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமலாக்கவ பாத்து யாரும் பயபிடாதீங்க விமலாக்கவ நம்ம டங்கு இழுத்திட்டு ஓடிட்டாரு என்டு டைகர் பமிலிட புலனாய்தகவல் மையம் யாழ்கள உறவுகளிற்கு தெரிவித்துக் கொள்கிறது

ஓடுற மாதிரியா இருக்கா விமலாக்கா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" நானும் யாணைவில்லும் படிப்பித்தனாங்கள்".

அடடா!!!! அதற்குப் பிறகுமா அவ அரிவாளோடு அலைகிறா? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

:blink:

மீண்டும் விமலம் சார்பாக எச்சரிக்கின்றேன்?விமலாவின் அரிவாளை ஓய்வாக இருக்க விடுங்கள்.அவள் பாவி அரிவாளில் கை வைத்தால் இரத்தம் பார்க்காமல் அரிவாளை மீண்டும்--------------------சொருகுவதில்லை! :angry:

அதுக்கு நாம ஒரு ஆட்டை வாங்கி கொடுப்போம் அதை வெட்டி இரத்தத்தை பார்த்து விட்டு வைக்கடும் தாத்தா

:blink:

எங்கள் விமலாக்கா தான் புறனானுறு தந்த வீரமங்கை. அந்த வீரமங்கைக்கு யாழ் கள நண்பர்கள் சேர்ந்து கோயில் கட்டுவோம்.... நானும் என்னால் இயன்ற பங்களிப்பை செய்கிறேன்.

கோயில் கட்டுறதா இருந்தா எனக்கு ஒரு கோயில் நம்ம தலைக்கு ஒரு கோயில் கட்டுங்கோ

:D

ஆமா யமுனா ஏதோ செய்திகள் படங்கள் எல்லாம் போடுறன் என்று நேத்து சொன்னீங்க இன்னைக்கு ஒன்னையும் காணம். என்ன தகவல் பிழையோ? இல்லாட்டில் உங்க டைகர் பமிலி செய்தியாளர்கள் நித்திரையோ?

செய்மதியோட போட இருக்கிறோம் அதை நம்ம தலை பரீசீலனை செய்துவிட்டு அவரே போடுவார்

:angry: :angry:

" நானும் யாணைவில்லும் படிப்பித்தனாங்கள்".

அடடா!!!! அதற்குப் பிறகுமா அவ அரிவாளோடு அலைகிறா? :rolleyes::rolleyes:

உங்களுக்கு தெறியுது ஆனால் அவாவுக்கு தெறியவில்லையே

:P

Link to comment
Share on other sites

மீண்டும் விமலம் சார்பாக எச்சரிக்கின்றேன்?விமலாவின் அரிவாளை ஓய்வாக இருக்க விடுங்கள்.அவள் பாவி அரிவாளில் கை வைத்தால் இரத்தம் பார்க்காமல் அரிவாளை மீண்டும்--------------------சொருகுவதில்லை! :angry:

கொசுவ அடிக்க சொல்லுங்க அவ அரிவாளால :angry:

:lol:

அதுக்கு நாம ஒரு ஆட்டை வாங்கி கொடுப்போம் அதை வெட்டி இரத்தத்தை பார்த்து விட்டு வைக்கடும் தாத்தா

:blink:

கோயில் கட்டுறதா இருந்தா எனக்கு ஒரு கோயில் நம்ம தலைக்கு ஒரு கோயில் கட்டுங்கோ

:huh:

செய்மதியோட போட இருக்கிறோம் அதை நம்ம தலை பரீசீலனை செய்துவிட்டு அவரே போடுவார்

:angry: :angry:

உங்களுக்கு தெறியுது ஆனால் அவாவுக்கு தெறியவில்லையே

:P

:P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனாம்மா!

இஞ்சபாருங்க ஒரேஆளுக்கு உடம்புக்கு ஒன்னு தலைக்கு ஒன்னு

என்று இரண்டு கோயில் எல்லாம் கட்ட முடியாது. கட்டுப்படியாவதம்மா.. பல்செட்டுப்

பிரச்சனையே இன்னும்தீரல! நிதிநிலமை அப்படியிருக்கு. சொன்னா புரீஞ்சுக்கோனும்

சும்மா அடம்பிடிக்கக் கூடாது. வில்லு கொஞ்சம் சொல்றது. :lol::)

;

Link to comment
Share on other sites

யமுனாம்மா!

இஞ்சபாருங்க ஒரேஆளுக்கு உடம்புக்கு ஒன்னு தலைக்கு ஒன்னு

என்று இரண்டு கோயில் எல்லாம் கட்ட முடியாது. கட்டுப்படியாவதம்மா.. பல்செட்டுப்

சும்மா அடம்பிடிக்கக் கூடாது. வில்லு கொஞ்சம் சொல்றது. :lol::)

;

அப்ப மூலதானத்தில தலையும் அதற்கு நேரா என்னையும் வையுங்கோ

:(

Link to comment
Share on other sites

அப்ப மூலதானத்தில தலையும் அதற்கு நேரா என்னையும் வையுங்கோ

:lol:

எனக்கு மூலஸ்தானம் வேண்டாம் எனக்கு கோபுர உச்சிதான் வேண்டும், ஜம்முக்கு மூலஸ்தானம் எனக்கு கோபுர உச்சி

Link to comment
Share on other sites

எனக்கு மூலஸ்தானம் வேண்டாம் எனக்கு கோபுர உச்சிதான் வேண்டும், ஜம்முக்கு மூலஸ்தானம் எனக்கு கோபுர உச்சி

கோபுர உச்சியில என்ன இருக்குது தலை

:lol:

Link to comment
Share on other sites

சொல்லமாட்டேன் சொன்னால் நீரும் வருவீர்

அப்படி என்ன தான் ஒரே குழப்பமா இருக்கு

:lol::lol:

Link to comment
Share on other sites

சொல்லமாட்டேன் :P

தலை தலை தலை

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.