Jump to content

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விமானப்படையின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். போராளிகளுக்கு இழப்புக்கள் இன்றி அல்லது குறைவாக அமைந்த வெற்றிகள் பெறப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்புக்களும் உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. தொடர்ந்து தாக்குதல் நடக்கும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளதானது தமிழீழ விமானப்படையின் பலம் பற்றி சிங்கள தேசத்தை எச்சரிக்கும்..! :(

Air-Tigers attack Katunayake military airbase

[TamilNet, Sunday, 25 March 2007, 20:06 GMT]

Two attack air-crafts belonging to Liberation Tigers carried out bombing raids at the Sri Lanka Air Force airbase at Katunayake at 12.45 midnight Sunday and returned safely to Vanni, military spokesperson of the LTTE, Rasaiah Ilanthiraiyan told TamilNet. The targets for the air attack were the hangers were SLAF's Kfir and MiG aircrafts were parked, Ilanthiariyan said. Ten SLAF personnel have been rushed to Negombo hospital from the military airbase, medical sources said. The fighting is still ongoing inside the military airbase.

Ilanthiraiyan further said other Sri Lanka military installations will also be targets of future attacks.

The attack occurs amid speculations of an imminent offensive of Sri Lankan military into the northern theatre.

Clashes were reported around 1.30 a.m. Monday.

Further details are not available at the moment.

In a similar predawn attack on the Katunayake air base, about 35 km. north of Colombo on 24 July 2001, Tigers destroyed thirteen air crafts including two Kfir jet fighters, one MI-24 Helicopter gun ship and one MIG-27- jet fighter.

No civilians were injured or killed in the 2001 attack.

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply

Air-Tigers attack Katunayake military airbase

[TamilNet, Sunday, 25 March 2007, 20:06 GMT]

Two attack air-crafts belonging to Liberation Tigers carried out bombing raids at the Sri Lanka Air Force airbase at Katunayake at 12.45 midnight Sunday and returned safely to Vanni, military spokesperson of the LTTE, Rasaiah Ilanthiraiyan told TamilNet. The targets for the air attack were the hangers where SLAF's Kfir and MiG-27 fast-attack aircrafts were parked, Ilanthiariyan said.

Ten SLAF personnel have been rushed to Negombo hospital from the military airbase, medical sources said.

Ilanthiraiyan further said other Sri Lanka military installations will also be targets of future attacks.

The attack occurs amid speculations of an imminent offensive of Sri Lankan military into the northern theatre.

Clashes were reported around 1.30 a.m. Monday.

Further details are not available at the moment.

In a similar predawn attack on the Katunayake air base, about 35 km. north of Colombo on 24 July 2001, Tigers destroyed thirteen air crafts including two Kfir jet fighters, one MI-24 Helicopter gun ship and one MIG-27- jet fighter.

No civilians were injured or killed in the 2001 attack.

Source: Tamilnet

Link to comment
Share on other sites

இரண்டு புலிகளின் விமானங்கள் தாக்கியழித்து விட்டு தளம் மீண்டு விட்டதாக

தமிழ் நெட் இற்கு இளம்திரையன் கூறியுள்ளதாக தமிழ் நெட் கூறியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி அமைதி...உணர்ச்சி வசப்படாதீர்கள்...!

Link to comment
Share on other sites

ஆம் தமிழீழ இராணுவப்பேச்சாளர் தங்களது விமானம் கட்டுநாயக்க விமான தளத்தை தாக்கி விட்டு பத்திரமாக தளம் திரும்பி இருப்பதாக அறிவித்துள்ளார்.

i.b.c யில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

இன்று அதிகாலை 00:45 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தளம் மீது விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலால் சிறிலங்கா வான்படைக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. தாக்குதலை முடித்துக்கொண்டு இரண்டு விமானங்களும் வன்னியில் உள்ள புலிகளின் வான்தளத்திற்கு பத்திரமாக திரும்பின.

இந்தச் செய்தியை விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.

கட்டுநாயக்கா விமானத்தளம் பெரும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் இருந்து தொடர்ச்சியான மோட்டார் மற்றும் துப்பாக்கிச் சண்டை நடைபெறுவது போன்று குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன.

குண்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாக கேட்பதனால், விடுதலைப்புலிகளின் விசேட படையணி ஒன்றும் அப் பகுதியில் தொடர்ந்து தரித்து நின்று சண்டை செய்வதாக ஊகிக்கப்படுகிறது. இந்த அணி விடுதலைப்புலிகளின் விமானத்தில் வந்து தரையிறங்கியதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

webeelam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் அடக்கி வாசியுங்கோப்பா?விவரம் எங்கடை பக்கத்தாலை ஒழுங்காய் வரட்டுமே.

Link to comment
Share on other sites

இந்த இடி போதுமா ,இன்னும் கொஞ்சம்வேனுமா? தாக்கியது விமானம் அல்ல அது தமிழனின் தன்மானம். இது தமிழனின் பந்து விச்சு நேரம் முடிந்தால் ஓட்டம்[run] எடுங்கடா

Link to comment
Share on other sites

எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன்

இளந்திரையன் இதனைச்சொன்னபொழுது சிலர்நக்கல்பண்ணினார்கள்தற்

Link to comment
Share on other sites

தமிழீழ வரலாற்றில் மார்ச் 26ஆம் திகதியும் இடம்பிடித்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை இலைமறைகாயாக இருந்துவந்த எமது விமானப்படை இன்று இத்தாக்குதலின்மூலம் வெளிவந்துவிட்டது. இனி எமக்கு என்றென்றும் வெற்றிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்களிப்பில் ஐ.பி.சி. யில் பாடல்கள் ஒலிக்கின்றன.

Link to comment
Share on other sites

வடக்குப்பகுதியில் கச்சேரி ஆரம்பமாகப் போகிறது முதலில் இந்த கழுகுகளை(விமானம்) நெருடவேனும், அது தான் உது

Link to comment
Share on other sites

காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையை நோக்கி விரைந்ததாக நீர்கொழும்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கூறினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உணர்சி நிறைந்த மகிழ்சியான கொந்தளிப்பு நிலை, சிங்களத்தின் குகைக்குள் தாக்குதல் நடத்தும் எமது பிள்ளைகள் பத்திரமாக தளம் திரும்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

3RD LEAD

Air-Tigers attack Katunayake military airbase

[TamilNet, Sunday, 25 March 2007, 20:06 GMT]

Two attack air-crafts belonging to Liberation Tigers carried out bombing raids at the Sri Lanka Air Force airbase at Katunayake at 12:45 a.m. midnight Sunday and returned safely to Vanni, military spokesperson of the LTTE, Rasaiah Ilanthiraiyan told TamilNet. The targets for the air attack were the hangers where SLAF's Kfir and MiG-27 fast-attack aircrafts were parked, Ilanthiraiyan said.

Two SLAF personnel were killed and 17 wounded in the attacks according to SLAF spokesperson in Colombo. The injured have been rushed to Negombo hospital from the military airbase, medical sources said.

Katunayake International Airport (KIA) did not suffer any damages, according to military sources.

Sandana de Silva, Communication's Director for Sri Lankan, Sri Lanka's flagship passenger air-liner, said that all Sri Lankan flights have been diverted to India.

Immediate areas surrounding the air-port and the adjoining SLAF airbase have been cordoned off, according to local residents.

Ilanthiraiyan further said other Sri Lanka military installations will also be targets of future attacks.

Unconfirmed reports from Colombo said Air-port taxi drivers have seen at least two men on parachutes above the airbase.

The attack occurs amid speculations of an imminent offensive of Sri Lankan military into the northern theatre.

Military offensives by Sri Lanka Security Forces in the NorthEast in Eelam War-IV have been dominated by air-attacks by SLAF. Attack air-crafts carrying unguided ammunition have been inflicting heavy civilian casualties and damages to civilian property.

In a similar predawn attack on the Katunayake air base, about 35 km. north of Colombo on 24 July 2001, Tigers destroyed thirteen air crafts including two Kfir jet fighters, one MI-24 Helicopter gun ship and one MIG-27- jet fighter.

No civilians were injured or killed in the 2001 attack.

Link to comment
Share on other sites

கட்டுநாயக்கா விமனப்படை மிதான தாக்குதலில் 8 குண்டு வீச்சு விமானங்கள் சேதம் பல விமானப்படையினர் பலி! விமானப் படைத்தளம் பலத்த சேதம். செய்திகள் விரைவில்!

Link to comment
Share on other sites

சந்தோசத்திலே எனக்கு கண்ணீரே வந்திட்டுது..

தமிழரோட விடிவுக்கு முடிவோடு தலைவர் வைத்த முதல்அடி இதுதான்

http://www.yarl.com/forum3/index.php?showt...20&start=20

இத இன்னிக்குத்தான் எழுதினேன்..நிஜமாகும் படித்த என் நண்பன் என்னைக் கேட்டான் திங்கட்கிழமை அடி நடக்கும்னு ஏன் எழுதினே என்று..

ஞாயிறு அடி நடக்கும்னு தெரியாம போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சகல தொலைபேசிகளும் துண்டிக்கப்பட்டுள்ளனவா?

Link to comment
Share on other sites

2 விமானப்படையினர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்திருப்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன

Link to comment
Share on other sites

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 01:42 ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னித் தளத்திற்கு திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் விமானப்படைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வான்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீதும் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவை நோக்கி திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வான்படைத் தளத்தில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

thanks to puthinam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை மனம் நொந்ததடா

தாய் வயிறு எரிந்ததடா-உன்

உடன்பிறப்பே உனை வெறுக்குதடா..

உடன்பிறப்பே உனை வெறுக்குதடா..

நல்லவைகள் மறந்ததென்ன

நரபலிகள் கொல்வதென்ன-சின்ன

குழந்தை உன்னை என்ன செய்ததடா..

குழந்தை உன்னை என்ன செய்ததடா..

பிணங்களிடை படுத்திருப்பாய்

துர்நாற்றங்களை சேகரிப்பாய்-மனித

இரத்தத்திலே குளிப்பதென்னடா..

இரத்தத்திலே குளிப்பதென்னடா..

வசந்தங்கள் கண்டதுண்டா

அன்பு என்றால் அறிந்ததுண்டா-வெறும்

போதை மட்டும் வாழ்க்கை இல்லையடா..

போதை மட்டும் வாழ்க்கை இல்லையடா..

தன்மானந்தானிழந்த துரோகத்தை களையெடுப்பார்

கரிகாலன்தான் எங்கள் தெய்வமடா-மனிதத்தை

மண்ணெறிந்து தமிழ் மக்கள் மீது தீயெறிந்த

கொடியவரின் கொட்டம் அடங்குமடா..

கொடியவரின் கொட்டம் அடங்குமடா..

திங்கட்கிழமை அடி நடக்கும்

செவ்வாய் எல்லாம் பொறி பறக்கும்-அட

வெள்ளிக்கிழமை வெற்றி கிடைக்குமடா..

சனிக்கிழமை சாந்தி கிடைக்கும்

சந்தோசம் வாசல் திறக்கும் -சுக

சங்கீதம் நெஞ்சை நிறைக்குமடா

ஆ...ஆ..சங்கீதம் நெஞ்சை நிறைக்குமடா

--------------------

விகடகவி

"அழிவில்லாமல் ஈழம் தரக்கூடிய வல்லமை இருந்தும் இறுகிக்கிடக்கும் உலகுக்கு ஒரு உண்மை தெரியட்டும்..

அழிந்தாலும் எம் முடிவு தமிழீழதாயகம்தான்.."

அருமையன கவிதை விகடகவியாரே.

Link to comment
Share on other sites

தமிழீழ வான் படையே உ னது கன்னி வெள்ளோட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இனி வெல்வோம் வானில் துணிவோடு கிளம்பி விட்டோம்.

இயலாது என்ற என்ற சொல்லை வெறுக்கும் தலைவனே வாழ்க. வாழ்க்

post-1229-1174860274_thumb.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.