Jump to content

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்


Recommended Posts

குண்டு வீச்சு விமானங்கள் இருந்த பகுதி தாக்கப்படவில்லை என்றும் ஹெலிகொப்டர்கள் இருந்த பகுதியே தாக்கப்பட்டதாகவும் இதில் 2 ஹெலிகொப்டர்கள் சேதமடைந்ததாகவும் விமானப்படை வட்டாரங்களை மேற்கொள் காட்டி 'இக்பால் அத்தாஸ்' CNN இற்குத் தெரிவித்தார்

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Air-Tigers attack Katunayake military airbase

[TamilNet, Sunday, 25 March 2007, 20:06 GMT]

Two attack air-crafts belonging to Liberation Tigers carried out bombing raids at the Sri Lanka Air Force airbase at Katunayake at 12:45 a.m. early morning Monday and returned safely to Vanni, military spokesperson of the LTTE, Rasaiah Ilanthiraiyan told TamilNet. The targets for the air attack were the hangers where SLAF's Kfir and MiG-27 fast-attack aircrafts were parked, Ilanthiraiyan said.

Two SLAF personnel were killed and 17 wounded in the attacks according to SLAF spokesperson in Colombo. The injured have been rushed to Negombo hospital from the military airbase, medical sources said.

Katunayake International Airport (KIA) did not suffer any damages, according to military sources.

Sandana de Silva, Communication's Director for Sri Lankan, Sri Lanka's flagship passenger air-liner, said that all Sri Lankan flights have been diverted to India.

Immediate areas surrounding the air-port and the adjoining SLAF airbase have been cordoned off, according to local residents.

Ilanthiraiyan further said other Sri Lanka military installations will also be targets of future attacks.

Unconfirmed reports from Colombo said Air-port taxi drivers have seen at least two men on parachutes above the airbase.

The attack occurs amid speculations of an imminent offensive of Sri Lankan military into the northern theatre.

In a similar predawn attack on the Katunayake air base, about 35 km. north of Colombo on 24 July 2001, Tigers destroyed thirteen air crafts including two Kfir jet fighters, one MI-24 Helicopter gun ship and one MIG-27- jet fighter.

No civilians were injured or killed in the 2001 attack.

Military offensives by Sri Lanka Security Forces in the NorthEast in Eelam War-IV have been dominated by air-attacks by SLAF. Attack air-crafts carrying unguided ammunition have been inflicting heavy civilian casualties and damages to civilian property.

Link to comment
Share on other sites

Sri Lanka rebels warn of more attacks

COLOMBO, March 26 (Reuters) - Sri Lanka's Tamil Tigers said on Monday they bombed an air force base next to Sri Lanka's international airport north of Colombo from light aircraft before dawn, and warned more air raids would follow.

"A couple of aircraft of Tamil Eelam Air Force have launched an attack on a Sri Lankan military airfield and hangars of military aircraft," rebel military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from the Tigers' northern base.

"It is not only preemptive, it is a measure to protect Tamil civilians from the genocidal aerial bombardments by Sri Lankan armed forces," he added. "More attacks of the same nature will follow."

The military said two airmen were killed in the attack and 17 wounded, but said the civilian airport itself 23 miles (37 km) north of the capital Colombo was not damaged.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL92658.htm

Link to comment
Share on other sites

யாழ் கள கவிஞருக்கு வாழ்த்துக்கள்! உண்மையில் அடி சிறீ லங்கா நேரப்படி திங்கட் கிழமையே நடந்துள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry274830

Link to comment
Share on other sites

Attack on Colombo air force base

A military base adjoining Sri Lanka's only international airport has come under attack from suspected Tamil Tiger rebels, government officials say.

Sri Lanka's air force says a light aircraft dropped two bombs on the base.

Passengers on aircraft at the airport next door were disembarked and led to shelter, while others trying to reach the airport were turned away.

The base and airport were attacked in 2001 by Tiger rebels who killed 18 people and destroyed aircraft.

A statement from the Tamil Tiger rebel group, carried by TamilNet, has claimed responsibility for the attack and said that two aircraft were involved.

There is no word yet on casualties at the base, which is 30km (20 miles) from Colombo.

Panic

The BBC's Roland Buerk in Colombo says that people living near the airport were woken at about 0045 on Monday (1915 GMT Sunday) by a series of loud explosions, followed by gunfire.

Vinodhan Joseph, who is in the area, told the BBC News website that he heard just under 10 minutes of explosions coming from the direction of the Katunayake base.

The 2001 attack resulted in the loss of half the civilian fleet

Neil Butler, a British passenger at the airport, told the BBC News website that he was inside the civilian terminal building when the attack happened.

"I heard a large thud and we all went to the window. There was a long silence and then several more explosions followed by machine gun fire," he said.

"The staff ran for the exit followed by the passengers. When I arrived downstairs in the check in area a large crowd was running in a panic from the entrance where there had been more machine gun fire."

The air force base, which adjoins the country's only international passenger airport, houses some of the aircraft used in recent air strikes against Tiger rebel bases in the north of the country.

Sri Lanka has been sliding back into civil war for months, our correspondent says, and although a ceasefire does exist it is only on paper and both sides have been ignoring it for months.

Our correspondent says that as the fighting in the north has worsened many people have been expecting the Tiger rebels to strike back in dramatic fashion in the south of the country, and it now appears that such an attack may be under way.

Tourism threatened

The island is heavily reliant on the money which tourism brings in, so an assault on the airport could be very bad news for Sri Lanka's economy.

In the 2001 attack on Colombo airport, which involved suicide bombers, half of the country's national airline fleet was destroyed.

Sri Lanka's Tamil Tiger rebels have been fighting the armed forces of the predominantly Sinhalese government for much of the past 20 years.

They want to establish an independent homeland in the north and east of the country.

About 64,000 people have been killed and one million displaced by the fighting.

--------------------------------------------------------------------------------

Are you at the airport? Send us your account using the form below.

Send your pictures and moving footage to yourpics@bbc.co.uk or text them to 07725 100 100

If you take a picture of any event you should not endanger yourself or others, take any unnecessary risks or infringe any laws

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6494121.stm

Link to comment
Share on other sites

பயங்கர வாதிகள் என பறையடித்து சர்வதேச செய்தி நிறுவனங்கள் விடுதலைப்புலிகளை..தமிழீழம் என்ற சொற்கட்டை பாவித்து..தமிழீழ விமானப்படையே தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது...

பி.பி.சி..மேலதிக செய்தியை எதிர் பார்க்கிறதாம்..இந்த தாக்குதலை கண்ணுற்றவர்கள் யாரவாது இருந்தால் அவர்களிற்கு கொடுத்து உதவலாம்..

காட்சி அமைப்பை எதிர் பார்க்கிறார்களாம்...

தற்போது பிந்தி கிடைத்த செய்தியின் படி மகிந்த அவசர மகநாட்டை நடத்துவதாக தெரியவருகிறது...

அணைத்து இடங்கிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும்..சற்றி வளைப்பு நடவடிக்கைகள் நடை பெறுவதாகவும் தெரியவருகிறது..

பலர் கைது செய்யப் படுவதாக சிலர் தெரிவித்தனர்...

Link to comment
Share on other sites

படைத் தளங்கள் முழு உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சில முகாம்களில் மின்விளக்குகளை அணைத்து விடுமாறு கட்டளையிடப்பட்டிருப்பதாகவு

Link to comment
Share on other sites

விசேட செய்தி

இரண்டு இலங்கை விமானப் படை விமானங்கள் குண்டுகள் வைத்திருக்கும் பெட்டியின் கதவை இறுக்கி பூட்டாமல் மேலெழுந்ததால்.. அவற்றில் இருந்து சில குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும் புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லையெனவும் அரசு சற்று முன்னர் அறிவித்தது. குண்டு பெட்டியை பூட்ட மறந்த விமான படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் அரச பேச்சாளர் தெரிவித்தார்.
Link to comment
Share on other sites

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னித் தளத்திற்கு திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் விமானப்படைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் சென்னை நோக்கி திருப்பி விடப்படுவதாகவும்இ இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

ஈழவன் உங்களுடைய தகவலின் மூலம் (Source) எதுவென்று கூறவில்லையே.

Link to comment
Share on other sites

மீண்டும் அடிவாங்கிய 57 ஆவது படையணி: இக்பால் அத்தாஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2007, 07:38 ஈழம்] [க.திருக்குமார்]

மன்னார் - வவுனியா எல்லைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையின் 57 ஆவது படையணியே பங்கு பற்றியிருந்தது என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பத்தியில் சில முக்கிய பகுதிகள் வருமாறு:

மன்னார்ப் பகுதி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து படையினரின் 57 படையணி நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது.

முதலில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 4 கிலோ மீற்றர் தூரம் வரை முன்னேறியிருந்த படையினர் அன்று இரவு மூண்ட பெரும் சமரைத் தொடர்ந்து தமது நிலைகளுக்கு தந்திரமாக பின்வாங்கி இருந்தனர்.

இச்சமரில் 9 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 அதிகாரிகள் உட்பட 63 படையினர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 57 ஆவது படையணியைச் சேர்ந்தவர்கள்.

இம் மோதல்களுக்கு அஞ்சி 51 சிங்கள மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வவுனியா நகருக்குள் சென்றுள்ளனர்.

இதனிடையே பிரகடனப்படுத்தப்படாத 4 ஆம் கட்ட ஈழப்போரில் டிசம்பர் மாதம் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் வரையில் 945 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் இராணுவத்தினர் - 599, கடற்படையினர் - 226, விமானப்படையினர் - 07, காவல்துறையினர் - 72, ஊர்காவல் படையினர் - 41 பேர் என அடங்குவர்.

இவற்றில் முக்கிய சில மோதல்கள் வருமாறு:

ஜூலை 28 ஆம் நாள் மாவிலாறில் இடம்பெற்ற மோதல்களில் 2 அதிகாரிகளும் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 8 அதிகாரிகளும் 113 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 03 ஆம் நாள் மூதூரில் இடம்பெற்ற சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 7 அதிகாரிகளும் 94 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் முகமாலை, தீவுப்பகுதிகளில் இடம்பெற்ற சமரில் 17 அதிகாரிகளும் 180 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன் 47 அதிகாரிகளும் 778 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் சம்பூரில் இடம்பெற்ற சமரில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 11 அதிகாரிகளும் 156 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

செப்ரம்பர் மாதம் 05 ஆம் நாள் முகமாலையில் இடம்பெற்ற சமரில் 02 அதிகாரிகளும் 36 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன் 10 அதிகாரிகளும் 201 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர்.

ஒக்ரோபர் மாதம் 11 ஆம் நாள் முகமாலையில் இடம்பெற்ற சமரில் 12 அதிகாரிகளும் 124 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன் 24 அதிகாரிகளும் 490 இராணுவத்தினரும் காயமடைந்திருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஈழவன் உங்களுடைய தகவலின் மூலம் (Source) எதுவென்று கூறவில்லையே.

ஈழவன் நியுஸ் எஜன்ஸி[E.N.A] :(:lol:

Link to comment
Share on other sites

(4 ஆம் இணைப்பு) கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னித் தளத்திற்கு திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வான்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீதும் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாக சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவாக இருந்தது, கதையாகி போய் வரலாறாக பதியப்பட்டிருக்கு, இனி முகாமுக்குள் இருக்கும் சிங்களச்சிப்பாய்கள் நிம்மதியாக் தூங்கமுடியாது.

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை, சிறீ லங்காப் படைகளில் சேர்ந்தால் நல்ல எதிர் காலம் இருக்கிறது.

:(:lol::lol::icon_mrgreen:

சமரசிங்காவுக்கு ஆப்பு வைகிற பிளானா .அவர் எப்படி பட்ட ஒரு பெரிய வெடியர் அவருக்கு கிட்ட நாமெல்லாம் முடியுமா சாமி :lol:

Link to comment
Share on other sites

சிறிலங்கா விமான நிலையப் பகுதியில் தாக்குதல் நடக்கிறதா?

தற்போது கிடைத்த செய்தி என்று குறிப்பிடப்பட்டு இப்படியொரு செய்தி அல்ஜசீறா தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. மேலதிக விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடுங்கள்

4 ஆம் இணைப்பு) கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 01:42 ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னித் தளத்திற்கு திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வான்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுட்ன தமது வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

Link to comment
Share on other sites

கனவாக இருந்தது, கதையாகி போய் வரலாறாக பதியப்பட்டிருக்கு, இனி முகாமுக்குள் இருக்கும் சிங்களச்சிப்பாய்கள் நிம்மதியாக் தூங்கமுடியாது.

அதே அதே.

எங்கள் மக்களின் நெஞ்சங்களைப் பிளந்து கொண்டிருந்த கேள்விகளுக்கு எமது தேசியத்

தலைமை விடையொன்றைக் கொடுத்துள்ளது. சிங்களதேசமும் அனுபவிக்குமென சொன்ன

வார்த்தைகள் மெய்யாகிக் கொண்டிருக்கும் காலம் கனிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

COLOMBO (AFP) - Tamil Tiger rebels bombed Sri Lanka's main military airbase located next to the international airport Monday, leaving at least two airmen dead and 17 wounded, officials said.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) used their aircraft for the first time in a combat mission to bomb the Katunayake military base, Tiger spokesman Rasiah Ilanthiriyan told AFP.

"This mission was undertaken to reduce the air capability of the Sri Lankan airforce," Ilanthiriyan said. "We will undertake similar missions to prevent the airforce bombing civilians."

Sri Lanka's military admitted that the Tigers had used their aircraft for the first time and bombed the airbase, where two people were killed and another 17 wounded. Two parked helicopters were also damaged.

"One of the LTTE aircraft had flown over the airbase and dropped some explosive items," airforce spokesman Ajantha Silva said, adding that damage to the military facility was "minor."

He said air defence systems were activated following the initial explosion.

"Our air defence system was activated and a search operation is now under way," Silva told AFP.

He said the Bandaranaike international airport, which shares a boundary with the airbase, was not affected by the pre-dawn attack. However, the airport was shut as a precautionary measure.

Sri Lanka's foreign ministry spokesman Ravinatha Aryasinha said the airport was not affected by the bombing and it would soon reopen.

"There is no damage to the international airport or the runway," Aryasinha said. "Flights were suspended only as a precautionary measure. The airport will reopen soon."

At least four explosions were heard from the Katunayake airbase, local residents said.

Passengers aboard flights ready to take off from the international airport were asked to disembark as the airport was shut and supersonic military jets took off to search for enemy planes, officials said.

Roads leading to the airport were closed and people trying to catch flights out of the country were turned back by police, residents said. Telephone lines to the airport were also jammed.

Motorists and residents said they heard gunfire and several blasts near the international airport, about 35 kilometres (21 miles) north of here, sparking fears of a repeat of the July 2001 attack.

Tamil Tiger rebels entered the airbase on July 24, 2001 and destroyed more than a dozen military aircraft and then attacked six civilian aircraft parked at the civilian airport before detonating explosives strapped to their bodies.

About 20 people were killed in that attack but passengers at the international airport were not affected.

Sri Lanka's airport has remained on alert for a repeat of the 2001 attack, with severe restrictions on the number of people allowed into the terminal buildings.

Huge walls were also built around the terminals and the control towers to prevent impact from car bomb attacks, while a large number of sentries were placed along the approach roads to the facility.

Link to comment
Share on other sites

புலிகளின் பலம் இருப்பை வெளிக்காட்டாமை

கனடாவில் ஒரு இணையத்தளம் ஒருமுறை புலிகளிடம் விமானம் உள்ளது என்ற செய்தி வந்தபொழுது நக்கல் நையாண்டி நயந்தை பண்ணிஎழுதியிருந்தது இச்செய்தியை கேள்விப்பட்டு இப்பொழுது என்னசொல்லப்போறாரோ

தாடியையும் வளித்து மொட்டையும்அடித்துக்கொண்டு மீண்டும்பொய்சொல்ல வெளிக்கிடுவாரோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

பரசூட்டில் இருந்து பல புலிகள் தரயிறங்கியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்ற பொழுதும் புலிகளினால் உறுதி செய்யப்படவில்லை...

டும் டூடுடும்ம்.....

இருந்தாலும் புலிகளின் சமாதான கதவுகள் திறந்தே வைத்திருப்பதாக தெரிகிறது, ஏனெனில் கட்டுநாயக்கா விமான படை தளம் வரை போன தமிழீழ பறவை, அரளி மாளிகைக்குள்ள உள்ளிட எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? ஐயோ ஐயோ,, எனி எனக்கும் சங்கரியனுக்கும் நித்திரை வராது, புலி நிலத்தால வருதோ? அல்லது கடலால வருதோ இல்லை ஆகாயத்தால வருதோ எண்டு எந்த நாட்டு புலனாய்வு துறையாலும் நிச்சயமாக சொல்லமுடியாதே.. :(

சங்கு உனக்கு சங்குதாண்டி, உனக்காக ஒரு குண்டை வேஸ்ற்பன்ன மாட்டாங்க அவங்க இருந்தாலும் இப்படியான அடிகளை உனக்கும் விழும் எண்டு நினைச்சு நினைச்சு மண்டையை போடப்போறாப்பா... :lol:

மு.கு: தயவு செய்து இங்கே கருத்து எழுதும் கள உறுப்பினர்களை எள்ளீ நகையாடாதீர்கள், குறிப்பாக குறுக்கு நெடுக்கு, காரணம், புலத்தில் இருக்கும் இவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளினால் பகிர்ந்து கொள்ளமுடியாது போனதாலேயே இங்கே கருத்துக்களினால் தங்களின் மனதில் தோன்றியவற்றை எழுதுகிறார்கள். ஐபிசியே துள்ளிகுதிக்குது. அப்படி போடு போடு எண்ட பாட்டை நேரம் பார்த்து போட்டு தாக்குறாங்க ஐபிசிக்காரங்க.

சிறிலங்க வான் அரக்கர்களினால் 60க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளின் ஆத்மா சாந்தியடையட்டும்.

பல கரும்புலிகளை இழந்து பலவெற்றி பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள், ஆட்லறி ஆயுதத்தினால் பல கரும்புலிகளை இழக்காமல் வெற்றி பெற்று வரும் இவ்வேளையில் ஆட்லறியுடன் விமானம் சேர்ந்து புலிகளுக்கு வெற்றி ஈட்டி குடுப்பதைப்பார்த்தால் ஆனந்தமாக இருக்கின்றது.

தூர நோக்கு கொண்ட தலைவன் எம் தேசிய தலைவன்.

Link to comment
Share on other sites

கட்டுநாயக்க சிங்கள விமானப்படைத்தளம் மீது (கிபிர்) வான்புலிகள் பாரிய தாக்குதல்! சிங்கள கிபிர் விமானப்படைத்தளம் முற்றாக அழிப்பு!!

திங்கட்கிழமை 26 மார்ச் 2007 பா.சிவரஞ்சன்

இன்று இலங்கை நேரம் அதிகாலை 12.45 மணியளவில் வான்புலிகள், சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்காவை துவசம் செய்து சென்றிருக்கின்றன. வான்புலிகளின் இரண்டு யுத்த விமானங்கள் பாரிய குண்டுத் தாக்குதல்களை சிங்கள விமானப்படையினரின் யுத்த விமானங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி நடத்தி அப்பகுதிகளை துவசம் செய்து பாதுகாப்பாக வான்புலிகளின் தளம் திரும்பியிருக்கின்றன.

இச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திய தமிழீழ இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் அவர்கள், சிங்கள விமானப்படையினரின் மிக், கிபிர் ரக விமானாங்களை வெற்றிகரமாக அழித்தொழித்து பாதுகாப்பாக தளம் திரும்பியிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் சிறிலங்கா தேசத்தின் அனைத்து இராணுவ இலக்களும் தாக்கப்படுமென்றும் மேலும் தெரிவித்தார்.

இத்தாக்குதல் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்தப்பட்டதாகவும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் நடத்தப்பட்டதாகவும் அனைத்துலக செய்தி ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளமும் மூடப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை இத்தாக்குதலின் இழப்புக்களை மறைப்பதில் சிறிலங்கா அரசு ஈடுபட்டிருப்பதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதலில் 3 விமானபடையினர் கொல்லபட்டு 17 விமான படையினர் காயமடைந்ததாகவும் 3உலங்கு வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அறியமுடிகிறது.

post-2709-1174863828_thumb.jpg

நன்றி : நிதர்சனம்.

தற்போது விமான நிலையம் மறுபடியும் திறக்கப்பட்டள்ளதாக விமானநிலைய பொறுப்பதிகாரி சாலித்த ஜயசுந்தர கூறியதாக சக்தி எப்.எம் தகவல். :(:lol:

Link to comment
Share on other sites

ஹிஹி சங்கு, டக்கு, கரிநாய் மேல் குண்டு போட்டு வேஸ்ட் ஆக்கப்படாது.

பரசூட்டால் அப்படியே கீழ இறங்கி, பருந்து கீழே வந்து கோழிக் குஞ்சை கொத்தி தூக்கிக் கொண்டு போவது போல், உதுகளை அப்படியே கவ்வித் தூக்கி, கிளிநொச்சி தமிழீழ நீதிமன்றுக்கு கொண்டு போய் மேற்கொண்டு ஆனவற்றை அங்குவைத்து பார்க்க வேண்டும். :(:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.