Jump to content

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு சிங்கள புத்தாண்டுப்பரிசு. தமிழ் மக்கள் மீது குண்டு வீசும் போது பேசமால் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா இனி அறிக்கை விடும்.இந்தியா மீனவர்கள் தாக்கும் போது பேசாமல் இருந்த சுப்பிரமண்ய சுவாமியும் புலிகளுக்கு விமானம் இருக்கு. தங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை விடுவார்.

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி அவர்களே,

தாங்கள் தீர்க்க தரிசியோ?!! ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வையும் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

மிக்க மகிழ்ச்சி!. வெற்றியில் களிப்பு வரும் என்பது உண்மைதான் ஆனால் எம் சோதரர்கள், " புலிகள் ஏன் இன்னும் தாக்கவில்லை தாக்கவில்லை என்று ஏக்கத்தில் வீண் தர்க்கம் செய்வதை தவிர்த்தல நல்லது!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவாக இருந்தது, கதையாகி போய் வரலாறாக பதியப்பட்டிருக்கு, இனி முகாமுக்குள் இருக்கும் சிங்களச்சிப்பாய்கள் நிம்மதியாக் தூங்கமுடியாது.

என்ன இனி"என்று சொல்லுறீங்கள் அவை எப்பவுமே நிம்மதியா நித்திரை கொள்றதில்லை. அதனால்தானே ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழனை எல்லாம் சுட்டுக் கொல்றான்?!! அது வீரத்திலையே? எல்லாம் பயத்திலை தான்.

பாம்பு கடிக்கிறது பயத்திலை!!. சிங்கள இராணுவமும் அப்படித்தான். ! ஆனால் நிச்சயம் வயிற்றை கலக்கும் அவைக்கு இனி!

Link to comment
Share on other sites

கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது புலிகளின் வான்படையினர் தாக்குதல்: 2 படையினர் பலி! 17 பேர் காயம்

கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது இன்று அதிகாலை 12.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான் படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளத்தில் கிபிர் மற்றும் மிக் விமானத் தரிப்பிடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளன.

இராணுவத் தளங்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் இனிவரும் காலங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் திங்கட்கிழமை 1.30 மணியளவில் விமானத் தளத்தினுள் வெடியோசைகளுடன் துப்பாக்கி மோதல்களும் இடம்பெற்றதாகவும் தற்பொழுது அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் படையித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் இரு விமானப் படையினர் பலியானதோடு மேலும் 17 பேர் காயங்களுக்கு உள்ளாகியதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விமானத் தாக்குதலையடுத்து வான்பரப்பில் இருவர் பரசூட் மூலம் குதித்ததை வானில் தான் அவதானித்ததாக ரக்சி (TAXI) ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பில் பிபிசியின் கொழும்பு நிருபர் தெரிவிக்கையில் தமிழீழ விமானப் படையினர் (Tamil Eelam Air Force) தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Link to comment
Share on other sites

5ம் ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று யாரும் நினைக்காதீர்கள், இது பயங்கரவாதிகளின் இலக்குகள் மேல் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலே தவிர யுத்த நிறுத்தம் முறியடையவில்லை. எமது சமாதனக்கதவுகள் இன்னம் திறந்தே உள்ளது.

இப்படி ஒரு அறிக்கையை தமிழ்ச்செல்வன் விட்டால் கெகலியா ரம்புக்வெலவிண்ட மண்டையே வெடிச்சுடும். :(:lol:

Link to comment
Share on other sites

இது சிங்களவனுக்கு மட்டும் உறைக்கக்கூடியதல்ல. புலிகள் ஏன் இன்னும் தாக்குதலைத் தொடுக்கவில்லையென்றும்இ புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்றும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்நதவர்களுக்கும், புத்தாண்டுக்குள் மட்டக்களப்பை கைப்பற்றி விடுவோம் என அறிக்கை விட்டவர்கள், கொடுக்கப்பட்ட ஓரு சின்ன மாதிரியே. கடந்த ஒரு வருடமாக புலிகள் பல தடவைகள் எச்சரிக்கை விட்டிருந்தார்கள். இளந்திரையன் அண்ணா அவர்களும், தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களும் பல தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அழித்தால் சிறிலங்கா முழுவதும் இரத்தஆறு ஓடும் என வெளிப்படையாகவே கூறியிருந்தார்கள். அதையெல்லாம் அலட்சியம் செய்தவர்களுக்குக் கிடைத்த ஒரு சிறிய பரிசுதான் இது. இன்று கட்டுநாயக்காவின் தாக்குதலுக்குப்பின் விடுத்த அறிக்கையில்கூடஇ வேறு இராணுவத்தளங்களும் தமது தாக்குதல்களை இலக்குகளாகும் என வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். எமது வீரர்கள் விரைவில் ஈழத்தை வென்றெடுப்பார்கள். எமது தலைவர் அவர்கள் வெற்றிவாகை சூடும் நாள் தூரத்திலில்லை.

Link to comment
Share on other sites

சிங்களத்திற்கு மேன்மை மிகு தமிழர் தலைவனின் புத்தாண்டுப் பரிசு கிழக்கு வெற்றியுடன் கிரிபத் உண்ணும் ஆசையை நிராசையாக்கி விட்டது.

ஈழத்திலிருந்த

ஜானா

Link to comment
Share on other sites

சமாதானம் எனக் கூறிக்கொண்டு யாராவது ஓடிவருவார்களே.

டக்ளசுக்கு ஈரல்குலை கருகி நடுக்மெடுத்துவிட்டதாம்.

Link to comment
Share on other sites

ஐபிசியில் ஒரு நேயர் குறிப்பிட்டார், நேற்று நேரம் ஐரோபா உட்பட பல நாடுகளில் மாறியது, தமிழீழத்திலும் நேரம் மாறிவிட்டது போல, எனி நமக்கு நல்ல நேரம் தான் என்று குறிப்பிட்டார்.. :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" வெள்ளோட்டம் பிரமாதம்". :(:lol:

விகடகவியாரே கவிதையின் தீர்க்கதரிசனம் அற்புதம்.

"ஒரு கவிஞன் வயிறெரிந்து அறம்பாடினால்அது அப்படியே நடக்கும் என்று கண்ணதாசனே

கூறியுள்ளார். அதுதான் இப்போதும் நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

அதுசரி தமிழீழ பறவைகள் எந்த ரூட்டால வந்து எந்த ரூட்டால திரும்பி போனவையாம்? ஏ9 ஆ அல்லது சோர்ட் ரூட் ஏதாவது?? :lol::icon_mrgreen:

ஆட்டுப்பால் அப்பாஸ், லண்டன் கூவம்? லண்டன் குப்பை? அவிட்டு விடுங்கப்பா... (அட அறிக்கையைத்தான்). :(:lol:

Link to comment
Share on other sites

தற்போது விமான நிலையம் மறுபடியும் திறக்கப்பட்டள்ளதாக விமானநிலைய பொறுப்பதிகாரி சாலித்த ஜயசுந்தர கூறியதாக சக்தி எப்.எம் தகவல். :(:lol:

இந்த தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் பகுதியை நோக்கி அகோர எறிகணை வீச்சு ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் 2001 தாக்குதலின் பின்பு விமானப்படை தனது முதலாவது தாக்குதலை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடாத்தியது.ஆனால் இன்று இன்னும் தாக்குதலை விமானப்படையால் நடாத்த முடியவில்லை. :P :P :P

Link to comment
Share on other sites

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் ரக மற்றும் மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகுவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுட்ன தமது வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

Link to comment
Share on other sites

"A couple of aircraft of Tamil Eelam Air Force have launched an attack on a Sri Lankan military airfield and hangars of military aircraft," rebel military spokesman Rasiah Ilanthiraiyan said to Reuters by telephone.

He said the aircraft had flown back to the Tigers' northern stronghold after what he called a "successful mission".

"It is not only pre-emptive, it is a measure to protect Tamil civilians from the genocidal aerial bombardments by Sri Lankan armed forces," he told Reuters. "More attacks of the same nature will follow."

Source: Reuters

Link to comment
Share on other sites

நிதர்சனத்தின் செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது? எவ்வளவு புளுகு உள்ளது?

நிதர்சனம் இணையம் இப்படிச் சொல்கின்றது...

கட்டுநாயக்க சிங்கள கிபிர் விமானப்படைத்தளம் மீது வான்புலிகள் பாரிய தாக்குதல்! சிங்கள கிபிர் விமானப்படைத்தளம் முற்றாக அழிப்பு!!

திங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007 ஸ ஜ பா.சிவரஞ்சன்

இன்று இலங்கை நேரம் அதிகாலை 12.45 மணியளவில் வான்புலிகள், சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்காவை துவசம் செய்து சென்றிருக்கின்றன. வான்புலிகளின் இரண்டு யுத்த விமானங்கள் பாரிய குண்டுத் தாக்குதல்களை சிங்கள விமானப்படையினரின் யுத்த விமானங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி நடத்தி அப்பகுதிகளை துவசம் செய்து பாதுகாப்பாக வான்புலிகளின் தளம் திரும்பியிருக்கின்றன.

இச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திய தமிழீழ இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் அவர்கள், சிங்கள விமானப்படையினரின் மிக், கிபிர் ரக விமானாங்களை வெற்றிகரமாக அழித்தொழித்து பாதுகாப்பாக தளம் திரும்பியிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் சிறிலங்கா தேசத்தின் அனைத்து இராணுவ இலக்களும் தாக்கப்படுமென்றும் மேலும் தெரிவித்தார்.

இத்தாக்குதல் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்தப்பட்டதாகவும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் நடத்தப்பட்டதாகவும் அனைத்துலக செய்தி ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளமும் மூடப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை இத்தாக்குதலின் இழப்புக்களை மறைப்பதில் சிறிலங்கா அரசு ஈடுபட்டிருப்பதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதலில் 3 விமானபடையினர் கொல்லபட்டு 17 விமான படையினர் காயமடைந்ததாகவும் 3உலங்கு வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அறியமுடிகிறது.

மேலதிக தகவல்கள் தொடரும். :lol::(

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை அந்த செய்மதிப் படத்தையும் இணைத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

Explosion in Air Force Base Katunayake

26 Mar 2007 - 03:50

2nd Lead

NEGOMBO: TODAY (26) AROUND 00.45 A.M. A LIGHT AIR CRAFT OF LTTE tried to attack the KATUNAYAKE Air Force Camp targeting the fighter air crafts. 02 x Bombs were fallen near the engineering section of the base and no damages to the air crafts. Air Defence System was activated.

03 x Air Men were killed and 16 injured.

KATUNAYAKE International Air Port is functioning as normal.

:(:lol::lol::icon_mrgreen::lol::lol:

Source: Media Centre for National Security of Sri Lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5ஆம் இணைப்பு) கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகுவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுடன் தமது வான் எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

Link to comment
Share on other sites

கட்டில் நாயக்கர் :P மீது தாக்குதல் நடைபெற்ற சமயம் நிதர்சனம் இணையம் தனது செய்மதி மூலம் எடுத்த படத்தை கீழே காணலாம்.

biaat0.jpg

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு!

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார், அதான் ச்சும்மா ஒருக்கால் நிதர்சனத்தின் இணையச் செய்தியில் ஏதாவது ஒண்மை இருக்குமோ? என்று பரிசோதித்துப் பார்த்தேன்!

Link to comment
Share on other sites

இந்த நேரத்தில் இப்படத்தை போடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

sencholaichildrennf0.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டில் நாயக்கர் :P மீது தாக்குதல் நடைபெற்ற சமயம் நிதர்சனம் இணையம் தனது செய்மதி மூலம் எடுத்த படத்தை கீழே காணலாம்.

biaat0.jpg

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு!

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார், அதான் ச்சும்மா ஒருக்கால் நிதர்சனத்தின் இணையச் செய்தியில் ஏதாவது ஒண்மை இருக்குமோ? என்று பரிசோதித்துப் பார்த்தேன்!

அட மூண்று இடத்தில் குண்டு விழுந்து புகைக்குதப்பா. :(:lol::lol:

Link to comment
Share on other sites

இந்த நேரத்தில் இப்படத்தை போடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

sencholaichildrennf0.jpg

ஆமாம் சாலப்பொருத்தம். எங்களிடமுள்ள உதிரிகள் இவைகளை மறந்திருப்பார்கள்.

நிச்சயமாக நினைவூட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.