Jump to content

சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

 

 

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால்

புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

 

 30வருஷங்களாய் போராடி கண்ட பயன் ஒன்றுமில்ல, அதனால பல இயக்கங்கள்போல் சீக்கிரமாய் அழிந்தால் நல்லா இருக்கும் என்று, 20 வருஷங்களுக்கு மேல இயக்கத்தில் இருந்த   கருணா அம்மானால்......

எப்போதோ கண்டு பிடிக்க முடியாமல் போனதிற்கு ஏதாவது காரணமிருக்குமா?

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சண்டமாருதன் said:

மேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை. 

  

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, valavan said:

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

 

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

அப்போ விக்டர் இறந்தபோது  ஈபி ஆர் எல் எவ்  இருந்தது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?

Link to comment
Share on other sites

தலைவர்மார் பிழைவிட்டால் ஒன்று ஒதுங்கி போக வேண்டும். அல்லது சரியான இடத்தில் சேரவேண்டும். அதை விட்டுப்போட்டு 

இந்தியாவிடம் நல்ல பெயர் எடுக்க போட்டி போட்டு வடக்கு கிழக்கில் புலி என்று அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி கொலை செய்தவங்களும். 


இந்தியன் ஆமிக்கு தலை ஆட்டியாக திரிந்தவங்களும் . தமிழ் பெண்களை பிடித்து இந்தியன் ஆமிக்கு கூட்டி கொடுத்தவனும். அசோக கோட்டலில் அப்பாவி தமிழ் இளைஞர்களை புலி என்று குதவழியாக கோலா போத்தில் செருகி உள்ளே உடைச்சவனும். கண் நோய் என்று படுத்து இருந்த சக இயக்க போராளிகளை கடத்தி சுட்டவர்களும் . 

வெள்ளை வான் ஓடியவர்களும். பகிரங்க வதை முகாம் நடத்தியவர்களும். சென்றி பொயின்ரில் நின்று புலி என்று சாதாரண தமிழர்களை சும்மா காட்டிகொடுத்தவனும் தியாகியா 1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png? 

உங்கட படத்தை வேறு எங்கேயாவது ஓட்டுங்கோ. 

வவுனியாவில் காலில் சங்கிலியோடு ஒரு தமிழ் இளைஞனை பாதிரியார் காலில் விழுந்து காப்பாற்றுங்கோ என்று கதற.விட்டவனும் (BBC தமிழ் செய்தி அறிக்கையில் பரபரப்பா. பேசப்பட்டது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

VOT(voice of tamileelam)என்ற வானோலி இருந்த ஞாபகம் கப்பலில் இருந்து ஒலிபரப்புகிறார்கள் என மக்கள் பேசிய‌ ஞாபகம்....சரியாக தெரியவில்லை....ம‌ற்றும்படி பிரச்சாரங்களை "பொட்டொ கொப்பி" எடுத்து விநியோகித்து ந‌ன்றாகவே  சகல இயக்கங்களும் செய்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

அப்போ விக்டர் இறந்தபோது  ஈபி ஆர் எல் எவ்  இருந்தது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?

ஆம். விக்டர் வீரமரணம் அடைந்தது 1986 ஒக்டோபர் 12ந் தேதி.

 

கூகிளில் தேடியபோது கிடைத்த தகவல்:

மார்கழி 13, ஈபிஆர்எல்எவ் மீது தனது திட்டமிட்ட தாக்குதலை பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் மேற்கொண்ட நாள்.

1986 ஏப்ரல் 29  ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து நரவேட்டையாடிய புலிகள் மே 6ம் திகதி ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சுட்டுக்கொன்றனர்.

1986 அக்டோபர் புளட் இயக்க அங்கத்தவர்களை அச்சுறுத்தி அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்து  புளொட் இயக்கத்தின் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர்.

1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்திய பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய, தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவை பெற்றிருந்த, 5 இயக்கங்களில் ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது.

ஈரோஸ் எஞ்சியிருந்த போதும் அது புலிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கையாண்ட ஒரே தந்திரம் புலிகளை புலிகளை விமர்சிப்பதை தவிர்த்துக்கொண்டதுதான். இதனால், புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் போய் அதன் ஒரு பகுதி புலிகளுடனேயே சங்கமமாகவேண்டி ஏற்பட்டது.

ஈரோஸ் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படாதிருந்த போதும் 1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததன் பின்னர் புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற, புலிகளின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டுகின்ற செயற்பாடு முடிவுக்கு வந்துவிட்டது.

ரெலொ இயக்கம்  மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது ஈபிஆர்எல்எவ் அதனை கண்டித்து பிரச்சாரங்களை மேற்கொண்டது. விஜிதரன் கடத்தப்பட்ட போது அதற்கெதிராக நடாத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கும் ஈபிஆர்எல்எவ் பக்கபலமாக இருந்தது.

....

 

Link to comment
Share on other sites

11 hours ago, valavan said:

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

 

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிகள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அதில் தான் அனேகமான கட்டுக்கதைகள் பரப்பப் பட்டது. 

 

10 hours ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

 

மேலே கிருபன் கூறியது போல் 86 ஒக்டோபரில் விக்டர் வீரச்சாவு அடைந்தார். டிசம்பர் மாதம் திருவெண்பா பூசை நடக்கும் காலத்தில் தான் ஈபிஆர் எல் எவ் தடைசெய்யப்பட்டது. விக்டர் வீரச்சாவு அடைந்த போது மாங்குளம் இராணுவ முகாமில் இருந்து ராணுவம் வெளியேறதவாறு ஈபிஆர்எல்எவ்  இயக்கத்தினர் காவலில் இருந்தனர்.  மாங்குளம் இராணுவ முகாம் மீது அவ்வப்போது செல்தாக்குதலும் செய்தனர். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் வீரசிங்கம் என்ற போராளியே இவற்றுக்கு பொறுப்பாக இருந்தார். அக்காலப்பகுதியில் மாங்குளம் ராணுவத்தினர் காடுவளியாக வந்து மாங்குளம் துணுக்காய் வீதியில் வைத்து வீரசிங்கத்தை பதுங்கியிருந்து சுட்டுக்கொன்று மூன்று முறிப்பு சந்தியில் அவர் உடலை கட்டி தொங்கவிட்டனர். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ சபாரத்தினம்  கொலை  செய்யப்பட்டது 

புலிகள்  ரெலோ  சம்பந்தப்பட்டதாக  பார்க்கப்பட்டிருந்தால்

எப்பொழுதோ அது  மன்னித்து மறந்து விடப்பட்டிருக்கும்

இதை  தூக்கி  திரிபவர்களும்

கொழுத்தி விடுபவர்களும்

விடுதலையின் எதிரிகளும் துரோகிகளுமே

அதை  ஒரு போதும் அவர்கள்  விடப்போவதில்லை

எனவே   அந்த  தாக்குதலில் ரெலோவின்  கை  முன்னேறி  புலிகள்  அழிந்திருந்தாலும்

அவர்கள் இதையே  தான்  செய்து கொண்டிருப்பர்

மேலே எழுதப்பட்ட  பலரது  முகங்களும் நாம்  அறிந்தவையே

தொடருங்கள்☹️☹️☹️

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சண்டமாருதன் said:

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அ

இந்திய ஆமிக்கு முன்னரே புலிகள் கோப்பாயிலிருந்து வானொலி ஒலிபரப்பினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சண்டமாருதன் said:

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிகள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அதில் தான் அனேகமான கட்டுக்கதைகள் பரப்பப் பட்டது. 

 

நான் கேள்விப்பட்டவரையில் புளொட்டினால்தான் முதன்முதலில் 85ம் ஆண்டளவில் வானொலி ஆரம்பிக்கப்பட்டது,மண்டைதீவு வானொலி நிலையத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட வானொலி உபகரனங்களை வைத்து ஆரம்பித்தார்கள் என்று அறிந்தேன் .. நான் அறிந்தது 100% சரியா இருக்குமோ தெரியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

நான் கேள்விப்பட்டவரையில் புளொட்டினால்தான் முதன்முதலில் 85ம் ஆண்டளவில் வானொலி ஆரம்பிக்கப்பட்டது,மண்டைதீவு வானொலி நிலையத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட வானொலி உபகரனங்களை வைத்து ஆரம்பித்தார்கள் என்று அறிந்தேன் .. நான் அறிந்தது 100% சரியா இருக்குமோ தெரியாது.

 

போராளிகள் இந்தியாவுக்கு தொடர்புகொள்ள வைத்திருந்த 
தொலைத்தொடர்பு சாதனமே 18 மையில் சுற்றளவுக்கு ஒரு குறித்த 
சோர்ட் வெவ் வழியாக ஒலிபரப்பு செய்ய போதுமானதாக இருந்தது.

84 தொடக்கத்திலேயே புலிகள் சிங்கள ஒலிபரப்பை அடிக்கடி 
இடை அறுக்க தொடக்கி இருந்தார்கள்.

கோண்டாவிலில் இருந்த புலவர் வீடியோவில் இருந்த ஒருவர் 
வானொலி சார்ந்து சில புலமை கொண்டிருந்தார் அவரே புளொட்டின் 
ஒலிபரப்பை மாலை 6 தொடக்கம் 9 வரை செய்து வந்தார் ..மண்டைதீவு  
உபகரணங்கள் பெரிதாக உதவவில்லை.

புலிகளின் நிதர்சனம் பின்பு சில ஒலிபரப்புகளை செய்தார்கள் 
அது புளட்டிடம் இருந்து பறித்து எடுத்து செய்தார்களோ தெரியவில்லை.
புலிகளின் குரல் உத்தியோக பூர்வமாக 1990இல் தான் ஒலிபரப்பு செய்ய தொடங்கினார்கள்.

கலண்டர் அடிக்கிறது படம் போடுறது கூட்ட்டம் வைக்கிறது 
என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:


என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

ஆயிரத்தில் ஒர் வார்த்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

கலண்டர் அடிக்கிறது படம் போடுறது கூட்ட்டம் வைக்கிறது 
என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

அனைத்து இயக்கங்களும் இருந்த காலத்தில் புலிகளால் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது, எந்த ராணுவ முகாம்களும் தாக்கியழிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன், கொக்கிளாய் மட்டுமே ,முயற்சி செய்தார்கள் ஆனால் வெற்றியளிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் மிக பெரும் எண்ணிக்கையில் போராளிகளை இழந்ததும் அந்த தாக்குதல் என்றுதான் நினைக்கிறேன்...ஆனால் ஆரம்பத்திலிருந்து அஸ்தமனம்வரை புலிகளிடம் மட்டுமே 100% போர் குணம் இருந்தது என்பதை மறுக்க யாருமே இல்லை.

Link to comment
Share on other sites

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்....நான் எல்லாப் படுகொலைக்கும் ,சகோதர யுத்தத்திற்கும் புலிகளும்,தலைவரும் மட்டும் தான் காரணம் என்று எங்குமே எழுதியதில்லை.

 

//இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது.//

இவ்வாறு நான் எழுதியதற்கு உங்கள் புரிதல் வேறாக இருக்கின்றது. அதையிட்டே இப்பதிலை எழுதவேண்டியுள்ளது. 

பிரபாகரன் என்ற ஒருவரை குற்றவாளியாக்கி தனது அனைத்து சமூக முரண்பாடுகளினதும் அதனூடான வககிரங்களில் இருந்தும் ஏனையவர்கள் நல்லவர்களாக முற்படுகின்றனர். தம்மை யோக்கியராக முன்நிறுத்த முற்படுகின்றனர். இங்கு ஏனையவர்கள் என்பது மற்ற இயக்கங்களை குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமாக எம் அனைவரையும் குறிப்பதாகும். 

முனனர் நடந்த ஒரு சகோதரச் சண்டையின் பின்புலத்திலேயே இக் கருத்தாடலை நாம் செய்கின்றோம். இதன் நோக்கம் சாதகமாக இருப்பபதே தேவையானது.  அச் சண்டையின் தனமையை நாம் தக்கவைக்க முற்படுவோமானால் அச் சணடை என்னுமொரு காலத்தில் வேறு ஒரு வடிவத்தில் தொடரும். 

இவனை அவன் மண்டையில் போட்டான் அவனை இவன் மண்டையில் போட்டான் என்று சகோதரச் சண்டையில் ஈடுபட்ட எவரையும் நான் எதிரியாக வெறுப்புடன் அணுகியதில்லை. அதனால் தான் எனது முந்தய கருத்துக்கள் மாற்று இயக்கம் எனப்படுவோர் சார்பாக ஒட்டுக்குளு எனப்படுவோர் சார்பாக கருணா போன்றவர்கள் சார்பாக பல சர்ச்சைகளை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இச் சண்டைகளுக்கன காரணம் என்ன எமக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொள்ளும் மனநிலை உளவியல் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதே எனது தேடல். அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  கீழ் கண்ட திரியில் காணலாம்.

 

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சிறி சபாரத்தினத்தினத்தை புலிகள்  கொலை செய்ததை ஓரளவு மன்னிக்கலாம்....அவரை புலிகள் சுடாட்டில் அவர் புலியை அழித்திருக்க கூடும் ...அந்த நேரத்தில் லங்கா புவத் உட்பட பல பலரும் வதந்தீகளை பரப்பிக் கொண்டு இருந்தனர் . இப்பவும்  பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்....ஆனால் குட்டிமணி விடயத்தில்  தலைவரில் தான் முழுப் பிழையும்... இது பற்றி நான் மேலும் எழுத விருப்பமில்லை...மேலே பகலவன் சிறி சபா, நளினியை வைத்திருந்தவர் என எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரம் இருக்கா?....புலிகளை பற்றியோ அல்லது தலைவரைப் பற்றியோ ஏதாவது கதைத்தால் .அது வதந்தி ஆனால் மற்றவர்களை பற்றிக் கதைத்தால் அது உண்மை

கருணா மடடக்களப்பான்.பிரதேசவாதம் கதைக்கிறார். துரோகி எண்டால் பதுமனும் அப்படியா?
ஏன் சூசை அண்ணா குடும்பத்தோட தப்பி ஓட வெளிக்கிடடவர்?
எப்படி அதிக வெறுப்பு கூடாதோ அதே மாதிரி அதீத நம்பிக்கையும் கூடாது

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால் புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

உங்களோடு உரையாடியதில் மகிழ்சசி....நன்றி ,வணக்கம்

 

 

எங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பதன் அடிப்படையே சிங்களவர்களிடம் இருந்து உயிரை பாதுகாப்பது என்றது தான். நாம் புலம்பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துள்ளோம்.. தாயகத்தில் மிஞ்சியவர்கள் சிங்களவரின் அதிகாரத்தின் கீழ் வாழ்வது என்ற நிலையில் தமதுயிரை பாதுகாத்துள்ளனர்.  

முப்பது வருடமாக போராடி கண்ட பலன் என்ன (மேலே பதில்) என்று வேறு ஒரு இனத்தவர் எம்மைப் பார்த்துக் கேட்க அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கின்றோம் என்பதும் எமக்குள் இக்கேள்வியை கேட்டு என்ன பதிலை தேடியுள்ளோம் என்பதும் தான் முக்கியம்  ஆனல் பதிலை கூறவேண்டிய நாம் இக்கேள்வியுடனே இலகுவாக நின்று கொள்கின்றோம். இல்லையேல் இருக்கவே இருக்கின்றது ஒரு பதில் அதுவானது பிரபாகரன் என்ற பெயரை சுட்டிக்காட்டுவது. 

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்

-------------------------

உங்கள் பதில்களுக்கும் நன்றி... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

 

//இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது.//

இவ்வாறு நான் எழுதியதற்கு உங்கள் புரிதல் வேறாக இருக்கின்றது. அதையிட்டே இப்பதிலை எழுதவேண்டியுள்ளது. 

பிரபாகரன் என்ற ஒருவரை குற்றவாளியாக்கி தனது அனைத்து சமூக முரண்பாடுகளினதும் அதனூடான வககிரங்களில் இருந்தும் ஏனையவர்கள் நல்லவர்களாக முற்படுகின்றனர். தம்மை யோக்கியராக முன்நிறுத்த முற்படுகின்றனர். இங்கு ஏனையவர்கள் என்பது மற்ற இயக்கங்களை குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமாக எம் அனைவரையும் குறிப்பதாகும். 

முனனர் நடந்த ஒரு சகோதரச் சண்டையின் பின்புலத்திலேயே இக் கருத்தாடலை நாம் செய்கின்றோம். இதன் நோக்கம் சாதகமாக இருப்பபதே தேவையானது.  அச் சண்டையின் தனமையை நாம் தக்கவைக்க முற்படுவோமானால் அச் சணடை என்னுமொரு காலத்தில் வேறு ஒரு வடிவத்தில் தொடரும். 

இவனை அவன் மண்டையில் போட்டான் அவனை இவன் மண்டையில் போட்டான் என்று சகோதரச் சண்டையில் ஈடுபட்ட எவரையும் நான் எதிரியாக வெறுப்புடன் அணுகியதில்லை. அதனால் தான் எனது முந்தய கருத்துக்கள் மாற்று இயக்கம் எனப்படுவோர் சார்பாக ஒட்டுக்குளு எனப்படுவோர் சார்பாக கருணா போன்றவர்கள் சார்பாக பல சர்ச்சைகளை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இச் சண்டைகளுக்கன காரணம் என்ன எமக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொள்ளும் மனநிலை உளவியல் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதே எனது தேடல். அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  கீழ் கண்ட திரியில் காணலாம்.

 

 

எங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பதன் அடிப்படையே சிங்களவர்களிடம் இருந்து உயிரை பாதுகாப்பது என்றது தான். நாம் புலம்பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துள்ளோம்.. தாயகத்தில் மிஞ்சியவர்கள் சிங்களவரின் அதிகாரத்தின் கீழ் வாழ்வது என்ற நிலையில் தமதுயிரை பாதுகாத்துள்ளனர்.  

முப்பது வருடமாக போராடி கண்ட பலன் என்ன (மேலே பதில்) என்று வேறு ஒரு இனத்தவர் எம்மைப் பார்த்துக் கேட்க அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கின்றோம் என்பதும் எமக்குள் இக்கேள்வியை கேட்டு என்ன பதிலை தேடியுள்ளோம் என்பதும் தான் முக்கியம்  ஆனல் பதிலை கூறவேண்டிய நாம் இக்கேள்வியுடனே இலகுவாக நின்று கொள்கின்றோம். இல்லையேல் இருக்கவே இருக்கின்றது ஒரு பதில் அதுவானது பிரபாகரன் என்ற பெயரை சுட்டிக்காட்டுவது. 

-------------------------

உங்கள் பதில்களுக்கும் நன்றி... 

 

 

 

சுகன், நான் இது திரியில் தொடர்ந்து எழுதுவதில்லை என்று தான் இருந்தேன்.ஆனால் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவைப்பாடு  உள்ளது.

முதலில் எனது தவறுதலான புரிதலால் உங்கள் மனதை நோகப் பண்ணியிருப்பின் அதற்காக மன்னிப்பு கேட்க்கிறேன்.

மற்ற இயக்கங்கங்களை எல்லாம் தோக்கடித்து தன்னால் மட்டும் தான் தமிழீழம் எடுத்து தர முடியும் என்று சொல்லி கடைசி வரை போராடி மக்களை நிற்கதியாய் விட்டுட்டுப் போனவர் தானே! அவரை நோகாமல் வேறு யாரை நோவது 

வேண்டுமானால் சகோதர சண்டையை வேடிக்கை பார்த்தவர்கள் தங்கள் மட்டும் தப்பினால் காணும் என்று நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,புலிகளை உசுப்பேத்தினவர்கள், புலிகளை நம்பினால் காணும் அவர்கள் தமிழீழம் எடுத்து தருவார்கள் என நம்பின மக்கள் .....அப்படி எல்லோரும் பொறுப்பு கூற வேண்டும் என சொல்ல வருகிறீர்களோ என்னவோ?....எது எப்படி என்டாலும் முழுப் பொறுப்பும்,பிழையும் தலைவர் தானே!....ஒரு கதைக்கு அவர் இந்த யுத்தத்தில் வென்றிருந்தால் தலைவர் வென்றிடடார். தமிழீழம் எடுத்து தந்திடடார் என்று தானே சொல்லுவோம்.

வெற்றியை பொறுப்பு ஏற்கும் ஒருவர் தோல்வியையும் பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும் 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.