Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கு எதற்கு அரசியல் கட்டமைப்பு???? ஆண்கள் மனதிலும் பெண்கள் மனதிலும் தெளிவு வேண்டும்.

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

எத்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2018 at 11:57 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்பவும் உதே வசனத்தைச் சொல்லி பெண்களைப் பயப்பிடுத்தி வைக்கிறதே இவையின்ர வேலையாப் போச்சு. சேலை கட்டினால்த்தானே சேலை சேதமாகும். டெனிம் போட்டால் ஒண்டும் ஆகாது?

நான் சேலை என்று குறிப்பிட்ட து  சேலையை அல்ல பெண்ணை 

டெனிம் போடலாம் ஆத்திர அவசரத்துக்கு கழட்ட என்ன கஸ்ரம் எல்லா இடமும் இழுத்து பிடிச்சு கவ்விக்கொண்டு இருக்கிற பீலிங் எனக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 


சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனின் வாழ்வானது நான்கு கால்களில் தொடங்கி.இரண்டு காலில் நடந்து.முன்று காலில்(ஊன்று கோல்)நடந்து முடிக்கும் கால அளவு தானாம் யமேக்காவில் மருத்துவ ஆய்வு ஒன்றின் முலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை தனியே வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்காய் வீட்டுக்கு வராம சுற்றி திரியும் பொறுப்பென்றால் என்னவென்று தெரியாத ஆண்களும் உண்டு...

ஆண்களையும் பிள்ளைகளையும் தனியே விட்டுபுட்டு சமையல்கூட செய்யாமல்  அலங்காரம் பண்ணி வெளியே சுற்றும் பொறுப்பற்ற பெண்களும் உண்டு...

இங்கே  சுதந்திரம் கெட்டுபோச்சு என்ற ஆப்பு எங்கே ஆரம்பிக்குது என்றால்...

 கல்யாணமான புதிதில் ஆண்களுக்கு...பெண்களும்...பெண்களுக்கு ஆண்களும்...

அளவு கடந்த ரொமான்ஸ் மூடில்...வெட்டி தனமாய் கொடுத்த வாக்குறுதிகளே விடாமல் அவர்களை தொரத்துகின்றன... 

கடைசிவரை உன்னை கண் கலங்காம பாப்பன்,,, உன்னை கருணாநிதி பொண்டாட்டிபோல ராஜாத்தி மாதிரி வைச்சிருப்பன் என்ற உளறலும்...

நீங்கள் என்ன சொன்னாலும் கேப்பன்... நீங்கள் இல்லையெண்டால் உடனயே செத்துபோவன் என்ற பெண்களின் கோமாளிதனமான  

வார்த்தைகளின்/வாக்குறுதிகளின்  ஆரம்பமே..... 

தப்பு பண்ணிட்டோமா என்பதை தலைமுறை கடந்தபின் மீட்டி பார்க்க தோன்றுகிறது...

இது என் சொந்த வாழ்க்கையில் பட்ட அனுபவமில்லை என்று சுமே அக்கா சொன்னாலும்...

என் பேர குழந்தைகளைகூட நான் என் பொருளாதாரமீட்டும் வசதிகளை தூக்கி தூர போட்டுவிட்டு நல்லா பார்க்குறேன் என்று  காவலூர்.. கண்மணி அக்கா சொன்னாலும்...

எமது அனுமதி பெறாமலே எம்மை சுற்றி வளைத்த ஒரு கலாச்சாரத்தின்  மின்சார வேலிகளுக்கு இடையில் சிக்குப்பட்டு...ஒரு மன அழுத்ததில்  இரு பாலரும் வாழ்கிறோம்...

இதில் பெண் என்ற  ஒரு பாலினத்தின் சுதந்திரம் பற்றிய ஆய்வு எதுக்கு?

எங்கோ ஒரு முனையில் இந்த சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமுதாய கடப்பாடுகளால் அவதி பட்டிருக்கிறோம்/இனியும் அவதிபடுவோம் என்பதே பொருள்.

இது மட்டுமே எனக்கு உங்க தலைப்பு பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது...

மற்றும்படி அதிக பிரசங்கிதனம் ஒன்றுமல்ல...

 

விவாதத்துக்குரிய தலைப்புக்கள் ஆரம்பிப்பவர்களால் மட்டுமே ...

ஒரு தளம் உயிர்ப்புடன் இருக்கும்...

நன்றி இதுபோன்ற தலைப்புக்களை ஆரம்பிப்பவர்களுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

யூ டூ  நெடுக்கர் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? 

 

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 10:53 PM, குமாரசாமி said:

எப்படியான தெளிவு....எந்த விதத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

On 5/19/2018 at 4:02 PM, Maruthankerny said:

சுதந்திரம் தாண்டி .......
எமது சொந்த வாழ்வு என்று வரும்போது   யாராகினும் அதை அனுபவித்து விடுங்கள் 
மற்றவரையும் அனுபவிக்க விடுங்கள்.
இந்த முடிவே இல்லாத பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறு புள்ளியான 
பூமியில் எப்படி தோன்றினோம் என்று தெரியவில்லை ... இறந்த பின்பு 
எங்கு போவோம் என்றும்  புரியவில்லை. இடையில் இப்போது இருக்கிறோம் 
இதுதான் நிஜம்.

ஆரம்பம் குழந்தை பருவம் 
தாய் தந்தையரை பின்தொடர்ந்தோம் 

இறுதிக்காலம் நோய் நொடி வழியே பின்தொடர்வோம் 

இடைக்காலம் என்றால் 20-65 வயதுவரை உழைக்கும் காலம் 
முன்னேறுவது ......பின்னேறுவது ... கல்வி .... திருமணம் 
குழந்தை வளர்ப்பு .... குழந்தைகளின் கல்வி ... அவர்களின் திருணம் 
இந்த அவசர அஞ்சல் ஓடத்துக்குள்தான் எமது வாழ்வையும் பார்த்து கொள்ள வேண்டும்.
65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 


சமூக கடடமைப்பை எளிதாக உத்தர முடியாது 
எமக்கு பாதுகாப்பு அரணும் அதுதான் .... ஆனாலும் 
அது கால காலத்து மூட நம்பிக்கைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.
எதை எடுப்பது ... எதை விடுவது என்பதில் சொந்த அறிவு வேண்டும்.

அதைத்தான் நானும் சொல்கிறேன்

 

On 5/20/2018 at 12:48 PM, nedukkalapoovan said:

இவை எல்லாம் எந்த யுகத்தில இருக்கினம். இப்ப பொம்பிளையள்.. அவை அவை இஸ்டத்துக்கு கொலிடே போகினம்.. என்ஜாய் பண்ணினம்.. வருகினம்.. உது இப்ப சர்வ சாதாரணம்.

ஆம்பிளையளும்.. இப்ப இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.. காரணம்.. அவைக்கும் வீட்டில ஒரு நிம்மதி.. ஆறுதல்.. அவைட இஸ்டத்துக்கும் எதையாச்சும்.. அந்த காப்பில செய்யலாம். 

ஆக.. இரு தரப்புக்கும்.. மாறி மாறி நன்மை கிடைப்பதால்.. உது இப்ப சர்வசாதாரணமாகி விட்டது. 

இருந்தாலும்.. கணவன் மனைவி குடும்பமாகச்.. சேர்ந்து போவது போல.. மகிழ்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ?

நீங்கள் கூறுவதுபோன்று இங்கு பிறந்த பிள்ளைகள் போகின்றனர் தான். ஆனால் எனது தலைமுறையினரை எடுத்துக்கொண்டால் 5 வீதத்தினர் கூட சுதந்திரமாக இல்லை.

இப்பதானே கலியாணம் கட்டி இருக்கிறியள். இப்ப சேர்ந்து போவதுதான் நல்லது. ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லுங்கோ.எது நல்லது எண்டு ?

19 hours ago, குமாரசாமி said:

கவலையளை மறக்க....... குடும்பத்துக்கை இருக்கிற புடுங்குப்பாடுகளை மறக்க அப்பப்ப இப்பிடியான கொண்டாங்களுக்கு போய் ஆடிப்பாடி மகிழ்ந்தால்....தோழியளோடை மனம் விட்டு பேசினால் குடும்பம் சந்தோசமாய் இருக்குமெல்லே... ஏன் தனித்தனியாய் தனியாய் திரியோணும்???? :grin:

 

இதில கூடப் பாருங்கோ ஆண்களும் மூக்கை நுளைத்துக்கொண்டு. இதுவும் பெண்களின் ஒருவித அடிமைப்ப் புத்திதான். கணவன் மாரை விட்டுவிட்டு போகவேண்டியதுதானே. அவர்களும் வேம்படியிலா படித்தவர்கள். இப்படி ஒன்றுகூடி ஆடினால் கவலைகளைப் பெண்கள் மறப்பார்கள் என்று எண்ணுவதுதான் ஆண்கள் புத்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

நீங்கள் சிரித்துக்கொண்டே பதிவிட்டாலும், மிக சீரியஸான கருத்து...

ஆனால் அந்த வீடியோவுக்கு தலைப்பு போட்டவர்  வேம்படி மகளிரின் குத்தாட்டம் என்று போட்டிருக்கிறார்... அப்படியெல்லாம் இல்ல, வாழ்வின்  தருணங்களில்  காலத்தால் இழந்ததை கண்ணியமாக நினைவு கூர்கிறார்கள்... அதில் ஒன்றும் அசிங்கம் தெரியவில்லையே!

கூடபோன வெங்காய பொண்ணு ஒன்று... வீடியோ பண்ணி  வீணாபோன தன் புருஷனிடம் கொடுத்திருக்கு, அந்த உத்தம ராசாதான் யூ ரியூப்ல இதை அரங்கேற்றியிருக்கார்னு நினைக்குறேன்...

அதுதான் அப்பவே சொன்னேன் நல்லவர்களும் கெட்டவர்களும் ஆணிலும் பெண்ணிலும் இருப்பார்கள்.....

பகிர்வுக்கு நன்றி குமாரசுவாமி அண்ணா...

இதில் பெண்கள் ஆடிப்பாடுவதை ஏன் நீங்கள் தப்புப்போல் கூறுகிறீர்கள். விசர்ப் பெண்கள் கூடவே கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு போய்.........

On 5/18/2018 at 9:54 PM, நிலாமதி said:

 பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை  வீடு கணவர் பிள்ளைகள்   என கூடு திரும்பும் பறவைகள் போல  சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது   வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும்.  குறுகிய கால சந்திப்பாக  பள்ளித் தோழிகள் சென்று வரலாம்.  நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை 

அதுதான் அக்கா அந்த வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்

On 5/18/2018 at 11:32 PM, Sasi_varnam said:

சுமே அக்காவுக்கு இதே பொழப்பாய் போயிட்டது.
குண்டக்க , மண்டக்க தலையங்கத்தோட எதாவது எழுதி; அதில பதில் சொல்ர  எல்லாருக்கும் அக்கா திரும்ப பதில் சொல்லிக்கொண்டு இருப்பா.
இந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்கபூர்வமா ஒரு கட்டுரை எழுதலாம். 
எதுக்கு இந்த வேல ...
நீங்கள் கூறிய "பெண்கள் சுதந்திர உணர்வு" பெண்ணுக்கு பெண்ணும் , ஊருக்கு ஊரும் , சமூகத்துக்கு சமூகமும் ,நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 உதாரணம் 
தமிழினி, வல்வை , கண்மணி அக்கா போன்றோரின் கருத்துக்கள்.
யாழ்ப்பாணத்துப் பெண்ணின் சுதந்திரம் என்பதுவும், விசுவமடு பெண்ணின் சுதந்திரம் என்பதுவும் வேறு.
தமிழ் பெண்ணின் சுதந்திரமும், முஸ்லீம் பெண்ணின் சுதந்திரமும் வேறு 
லண்டன் பெண்ணின் சுதந்திரமும், சவுதி பெண்ணின் சுதந்திரமும் வேறு 
உங்கள் வீட்டு சுதந்திரமும், எங்கள் வீட்டு சுதந்திரமும் வேறு ...
எங்கள் வீட்டில்; என் மனைவி எங்கும் போய் வரலாம் நிச்சயம் தடை இல்லை... அவள் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் அவளின் உலகமாக நினைத்தால் நான் என்ன செய்யலாம்??

எல்லாவற்றுக்கும் சும்மா இருக்கும் ஆண்களை கரித்துக் கொட்டாதீர்கள். 
மனிதர்களில் எல்லா வகையும் அடங்கும் அடக்கி ஆள்பவர்கள், அடங்கி போனவர்கள்.

முதல் பந்தியிலேயே எந்தப் பெண்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேனே. வடிவா வாசிக்காமல் வந்து எழுதக் கூடாது. பெண்கள் வீட்டில் இருக்கத்தான் விரும்புவாள் என்று ஆண்கள் தான் ஒரு வரையறை செய்கிறீர்கள். திருமணம் ஆனா நாளில் இருந்து மறைமுகமாகப் பெண்ணுக்கு உங்கள் எண்ணங்களை உணர்த்திவிடுவீர்கள். அதன்பின் பெண் என்ன செய்வாள் பாவம். என் கணவன் எனக்கு உழைத்துக் கொட்டுகிறார். நான் வீட்டில் இருந்து அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்று தன மனதுக்குத் தானே கடிவாளமிட்டபடி எந்த ஆசைகளையும் ஏற்ப்படுஹ்த்திக் கொள்ளாது இருக்கிறாள் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2018 at 12:37 AM, புங்கையூரன் said:

உண்மையான கருத்து நிலாக்கா!

பெண்ணடிமைத்தனம் எம்மிடம் இருந்ததில்லை!

பெண்ணை அர்த்த நாரீஸ்வரியாக்கி ...அழகு படுத்தியது....எமது மதம்!

ஏன் உங்கள் மதம் கூட அவளை அன்னை வடிவாக்கி ....உயரத்தில் வைத்தது!

தனது சமூகத்தின் கண்ணியத்தையே..எமது சமூகம் பெண்ணில் தான் வைத்தது!

அதனால் தான்...பெண்ணை...அண்ணனும், தம்பியும், அப்பாவும்...அம்மாவும்...அத்தானும் கூடப் பொத்தி வளர்த்தார்கள்!

அந்தப் பொத்தலில்....கொடுமையோ....வன்மமோ இருக்கவில்லை! அன்பும்..அணைப்பும் தான் இருந்தது!

த்தனை...அண்ணாக்கள், அப்பாக்கள், தம்பிகள்,..தங்கள் வாழ்க்கைகளைக் கருக்கியும், சுருக்கியும்,,தங்கள் தன்கைகளுக்காக, மகள்களுக்காக, அக்காக்களுக்காக..உழைத்திருக்கிறார்கள்?

தலையில்...மயிர் கொட்டத் தொடங்கிய பிறகு தான்...அண்ணா.... திருமணம் செய்கிறான்!

காலம்...காலமாகத் தங்கையைப் பொத்தி வளர்த்தவன்...அதே கவனத்தால் தான்...வந்த துணையையும் பொத்தி வைக்க முனைகிறான்!

ஏனெனில்....வெளியுலகம்...அப்படி!

ஆனால்...வெளியுலகம் பாதுகாப்பானது என...அவன் கருதுகையில்...தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறான்!

அது தான்....இப்போது நடக்கின்றது!

ஒரு சில விதி விலக்குகள் இருக்கக் கூடும்!

அண்மையில்...நிழலி ஓரிடத்தில் எழுதிய...ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

அது அன்னையர் தினத்தன்று எழுதியது...!

மனைவிகளை...அன்னையராகக்கிய தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்!

எனவே....அவன்...அவள்..என்ற வேறு பாடின்றி...நாம்.....நமது குடும்பம்...என்ற மனநிலையில் பயணிப்போமே!

 

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

On 5/19/2018 at 1:20 AM, யாயினி said:

எல்லா இடங்களிலும் அண்ணாக்கள்;தம்பிகள் மற்றும் பெரியவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது...எல்லாவற்றையும் விபரிக்கவும் இயலாது..

பெண்கள் பல நேரங்களில் மனதில் எண்ணுவதைச் சொல்வதே இல்லை.

On 5/19/2018 at 12:01 AM, தமிழ் சிறி said:

அக்காவின்... மனநிலை, எனக்கு  எப்பவோ.. தெரியும். ?
இதுக்குத் தான்.... நான் இந்தப் பக்கம், கருத்து எழுவதில்லை. :110_writing_hand:
விளக்கமாக எழுதியமைக்கு....  நன்றி,  சசி வர்ணம். ? 

நாங்கள் ஒன்றும் வெற்றிலை பாக்கு வைக்கவே இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

 

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையில் மயிர் கொட்டிய பின்னும் திருமணம் ஆகாமல் அண்ணன் இருப்பது சீதனம் வாங்கும் ஆண்களாலும் தானே புங்கை. நாம் நமது குடும்பம் என்று பெண்ணை வீட்டுக்குள் அடடைப்பதையேதான்நீங்களும் கூறுகிறீர்கள்.

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் துணிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். தமது விருப்பங்க்களை கணவனிடம் துணிவுடன் சொல்ல வேண்டும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் கணவனும் பிள்ளைகளும் உயிர் வாழ்வார்கள் என்று நம்பவேண்டும். குற்ற உணர்வை அறவே விட வேண்டும். நாம் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேணும். மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று எல்லாவற்றுக்கும் பயப்பிடாது தனது நியாயமான ஆசைகளை அனுபவிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் பழக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ தாமும் சமையல் செய்து கொடுக்க வேண்டும். தேநீர் ஊற்றிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கவேண்டும். அடைக் கோழி போல் வீட்டிலேயே இருக்காது தாமும் நல்ல நண்பர்களுடன் வெளியே சென்று மனைவி நின்மதியாக இருக்கவிடவேண்டும். வாரத்தில் ஒருதடவையாவது நண்பிகளுடன் அரட்டையடிக்க அனுப்பவேண்டும். மனைவி வெளியே சென்றுவிட்டு சிறிது பிந்தி வரநேர்ந்தால் தொலைபேசியில் எங்கே நிற்கிறாய் என்று கேட்டுத் தொந்தரவு கொடுக்காது வீட்டுக்கு வந்தபின் மூஞ்சியை நீட்டாது இருப்பது அவசியம். 

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 8:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனைவி ஊற்றித் தந்தால்  மட்டுமே தேநீர் குடிக்காது அவள் மறந்துவிட்டாளோ அல்லது தேநீர் ஊற்றப் பிந்தினாலோ அவள் போட்டுத்தந்தால்தான் தேத்தண்ணி குடிச்சதுபோல இருக்கும் என்று சொல்லாமல் தான் போட்டுக் குடிக்க வேண்டும்.

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/22/2018 at 5:12 AM, கந்தப்பு said:

 சொந்த வீட்டுப்பிரச்சனை போல இருக்கிறது. வீட்டில சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் யாழில் கருத்தினை எழுதுகிறார்போல இருக்கிறது.  
 

உடன சொந்த வீட்டுப் பிரச்சனை எண்டு மடக்கிறது.☺️ ஒவ்வொரு வாரமும் நான் நாற்பது குடும்பங்களைச் சந்திக்கிறேன். என் பள்ளியில் பன்னிரண்டு ஆசிரியர்கள். இதில் அரைவாசிப் பேரின் கதையும் நான் கேட்காமலே காதுக்கு வரும். அதைவிட வேலையிடத்தில் பொதுவெளியில் முகநூல் வட்டத்தில் என்று எத்தனையோ பெண்களுடன் உரையாடுவது.

கந்தப்பு நீங்கள் எழுதிய ஒரு கருத்தாடலில் தான் இதை எழுதவேண்டும் என நான் தீர்மானித்தது.

On 5/22/2018 at 7:42 AM, புங்கையூரன் said:

இப்பத் தான் விசயத்துக்கே வாறீங்கள்!

சீதனத்தை...உயிர்ப்புடன் இன்னும் வைத்துப்பது ஆண் அல்ல!

நன்றாகக் கவனித்துப் பார்த்தால்....பெண் தான் என்று தெரியும்!

அவள் ஒரு ஆண் பிள்ளைக்குச் சகோதரியாக இருக்கும் போதும்.....தாயாக இருக்கும் போதும்...சீதனத்தை ஆதரிக்கிறாள்!

அதே வேளை....பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது...சீதனத்தை எதிர்க்கிறாள்!

சமத்துவம் என நான் இங்கு குறிப்பிட்டது.....பெண்களை வீட்டுக்குள் அடைப்பதை அல்ல....!

ஆணும்...பெண்ணும்...சமம் என்பதையே!

ஒரு மாறுதலுக்கு நீங்கள் புல்லை வெட்டுங்கள்....நாங்கள் சமைக்கிறோமே...!

என் வீட்டில் இருவருமே இரண்டும் செய்வதாக்கும்.

On 5/23/2018 at 12:37 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி...உண்மை....உண்மை...

வாழைப்பழத்தை குடுக்கலாம்.....சரி தோலை உரிச்சும் குடுக்கலாம்.....இல்லை கடிச்சும் குடுக்கோணுமெண்டால்.....எதுக்கும் ஒரு இது இருக்கெல்லே!!!!! பொம்புளையளுக்கு எல்லாச்சுதந்திரமும் அட்சய பாத்திரம் மாதிரி குறைவில்லாமல் இருக்கெண்டது உங்கடை கூட்டுவளுக்கு போய் சொல்லலாமெல்லே

அது சரி  குற்ற உணர்வை அறவே விடவேணுமெண்டு நீங்கள்கள் சொல்ல வந்தது என்னத்தை??????????

 

கணவனுக்கு சிலநேரம் சேவகம் செய்ய முடியாமல் போகும்போது எதோ தான் தவறு செய்தது போல் குற்ற உணர்வில் பதருபவ்ர்களைப் பார்த்துள்ளேன்  குமாரசாமி. அதுக்குத்தான் இது.

On 5/23/2018 at 12:56 AM, குமாரசாமி said:

ஒரு கணவனால்  ஒரு பாசத்தை இதய பூர்வமான அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு என்ன வேண்டும்? 
பெண்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு புள்ளியில்.....ஒரு விடயத்திலாவது திருப்திப்பட்டு வாழவே மாட்டீர்களா?

திருப்திப் படவேண்டிய விடயங்களுக்கு திருப்திப் பட்டதனாலதான் முப்பது ஆண்டுகளாகியும் சேர்ந்து வாழுறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2018 at 8:04 AM, சுவைப்பிரியன் said:

இங்கை எனக்குத் தெரிந்து ஒரு பெண் இருக்கிறா.அவவுக்க கடையில் பொருட்க்கள் வாங்க பாவிக்கிற வண்டிலுக்கு டோக்கன் போடவே தெரியாது.ஒரு பெட்டி உப்பு வாங்க வேண்டுமென்டாலும் ர்ருசன்காரன் தான் போக வேனும்.விட்டால் அந்தப் பெண்னுக்கு வண்னிலுக்கு டோக்கன் போடுற உரிமையை புருசக் காரன்தான் மறுத்தார் என்டு சொல்லுவிங்கள் போல் உள்ளது.?

வண்டிலுக்கு டோக்கன் போடத் தெரியவில்லை என்றால் கணவன் காட்டிக் குடுக்காமல் எதுக்குத் தானே போடுறார். அப்பிடிக் கணவன் காட்டிக் குடுத்த பின்னும் போடத் தெரியாமல் இருந்தால் அவருக்கு எதோ நோய் என்றுதான் கொள்ளவேண்டும். வண்டிலுக்கு டோக்கன் போடுவதை இரண்டு வயதுக் குழந்தையே செய்யும்.

உப்பு வாங்க ஏன் அவர் ஓட வேண்டும். நீ தான் போய் வாங்க வேண்டும் என்றால்  வாங்க மாட்டாரா???? உதெல்லாம் அவுசில் நடக்கிற கதையோ ??? அங்கே கிட்டக் கடைகள் இல்லாமல் போக்குவரத்து வசதி இல்லை என்றால், வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கக் கணவன் அனுமதிக்கவில்லை என்றால் அந்தப் பெண் எதுக்கும் கணவனைத் தான் கடைக்குக் அனுப்புவாள்.

On 5/23/2018 at 12:48 AM, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் ஒரு சில வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றது.....அதற்காக ஒட்டுமொத்த ஆண்வர்கத்தையும் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பத்து வீதமான ஆண்கள் பெண்களை மதித்து உண்மையாய் சுதந்திரமாய் இருக்கவிடுகிறார்களா??? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.