Jump to content

கொஞ்சம் சிரிங்கப்பா


Recommended Posts

சும்மா சிரிக்க இது என்ன மந்திகை ஆஸ்பத்திரியா?

ஜோவ் என்ன நக்கலா நான் பிறந்த இடமையா அது புண்ணிய பூமி :angry: :angry:

:lol::)

நீங்கள் மற்றாவர்களை பார்காதயுங்கோ உங்களை நீங்கள் பாருங்கோ

:unsure:

ஜம்மு ததுவம் எல்லாம் சொல்லுறீங்க போலயிருக்கு :D

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

ஆகா--ஆகாகா!!!!!! இதுக்குச் சும்மா சிரித்தால் பத்தாது.

எக்ச்ராவா இரண்டு பல்செட் இரவல் வாங்கிப் போட்டாவது சிரிக்கனும் போல கிடக்கு.

:unsure::D:D:D

நம்ம சேட்டு தன்னோட பல் செட் வாடகைக்கு குடுக்க போறாரு .. :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ் என்ன நக்கலா நான் பிறந்த இடமையா அது புண்ணிய பூமி :angry: :angry:

அது புண்ணிய பூமிதான் நீர் பிறந்தது புண்ணியமா? :P :P :P

Link to comment
Share on other sites

சிரிக்கும் போது உங்கள் முகத்தில் பொரிய குழி விழுகிறது போல. எங்க கந்தப்பு போல, அது தான் ஆக்கள் சிரிக்கினம்.

மந்திகை புனித பூமி. அடுத்த முறை அப்புவின்ட ஆட்டுதுவசத்தை அங்கொய் சொய்கிறொன்.

Link to comment
Share on other sites

ஜம்மு ததுவம் எல்லாம் சொல்லுறீங்க போலயிருக்கு :lol:

இது புண்ணிய பூமி தானே அது தான் தத்துவம் எல்லாம்

:D

அது புண்ணிய பூமிதான் நீர் பிறந்தது புண்ணியமா? :P :P :P

இல்லை சித்தா நாம் இருவரும் பிறந்தது

:P :)

சிரிக்கும் போது உங்கள் முகத்தில் பொரிய குழி விழுகிறது போல. எங்க கந்தப்பு போல, அது தான் ஆக்கள் சிரிக்கினம்.

மந்திகை புனித பூமி. அடுத்த முறை அப்புவின்ட ஆட்டுதுவசத்தை அங்கொய் சொய்கிறொன்.

அடக்கடவுளே இங்கே அது எல்லாம் செய்ய முடியாது இருக்கிற ஆட்கள் வந்து சிரித்துவிட்டு போகலாம்

:angry:

Link to comment
Share on other sites

நம்ம சேட்டு தன்னோட பல் செட் வாடகைக்கு குடுக்க போறாரு .. :D:)

சேட்டுக்கே பல்லில்லை அதுக்குள்ள வாடகைக்கு விடுறாரா...........?

அது புண்ணிய பூமிதான் நீர் பிறந்தது புண்ணியமா? :P :P :P

நான் பிறந்தாதாலதான் அது புண்ணிய பூமியாச்சு

சிரிக்கும் போது உங்கள் முகத்தில் பொரிய குழி விழுகிறது போல. எங்க கந்தப்பு போல, அது தான் ஆக்கள் சிரிக்கினம்.

மந்திகை புனித பூமி. அடுத்த முறை அப்புவின்ட ஆட்டுதுவசத்தை அங்கொய் சொய்கிறொன்.

அதுக்கு கீரிமலைக்கு போறது :angry:

Link to comment
Share on other sites

மந்திகையில் சொய்து, அதை புனித பூமி ஆக்குவம் என்று ஒரு ஆசை.

அது ஏற்கனவே புண்ணிய பூமிய்யத்தனிருக்கு :angry:

Link to comment
Share on other sites

பொன்னியின் செல்வன், நான் சிரிக்கும் போது குழி விழுகிற து, கந்தப்பு மாதிரி இல்லை, நம்மட லைலா மாதிரி

Link to comment
Share on other sites

மந்திகைக்கு யாத்திரை போவதை நான் கோள்விப் படவில்லை. யாத்திரைக்கு அனுப்ப படுவதைதான் கோள்விப் பட்டு உள்ளொன்.

எனக்கும் லைலவின் சிரிப்பு பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவோலை விழ குருத்தோலைகள் சிரிக்குது. பொன்னியின் செல்வனுக்கும் யாழ்கவிக்கும் இந்த அப்பு மேல ஒரு சேட்டை.

Link to comment
Share on other sites

காவோலை விழ குருத்தோலைகள் சிரிக்குது. பொன்னியின் செல்வனுக்கும் யாழ்கவிக்கும் இந்த அப்பு மேல ஒரு சேட்டை.

அப்பு நீங்களாச்சும் காஞ்சு போன காவோலைதான் அவர் பொன்னி விழுந்து உக்கிப் போன காவோலை :lol:

Link to comment
Share on other sites

அது இயல்பு அப்பு. கோவிச்சு போடதொங்கோ.

அது எப்படி உமக்கு தொரியும். யார் யார் உக்கி விழினம் என்று பார்க்கிறது தான் உம் வோலையோ? சுடலை ஒன்று ஆரம்பிக்கலமோ?

Link to comment
Share on other sites

இன்னுமொரு விசயம் அப்பு, அப்ப குருத்தோலை விளும் போது காவோலை என்ன சொய்யும்.

நீங்க என்ன பன்னுவீங்களோ அதேதான் காவோலையும் பன்ணும்

Link to comment
Share on other sites

கந்தப்பு நான் உங்களோடு பகிடி விடுவனே, நாங்கள் ஒரே குடும்பம்....

எனக்கு பொலிவூட் இடியா தான் இப்ப, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவம்.

Link to comment
Share on other sites

மந்திகையில் சொய்து, அதை புனித பூமி ஆக்குவம் என்று ஒரு ஆசை.

என்டையும் தலையின்ட கால்களும் பட்டவுடனே இது புண்ணிய பூமி ஆகிவிட்டது

:P

பொன்னியின் செல்வன், நான் சிரிக்கும் போது குழி விழுகிற து, கந்தப்பு மாதிரி இல்லை, நம்மட லைலா மாதிரி

லைலாவுக்கு இப்ப வயசு போட்டுது தானே

:lol::blink:

Link to comment
Share on other sites

அம்மா வோசமோ?

யார் இது மறுபிறவியா..........? தமிழ பாத்தா அப்படித்தானிருக்கு :lol:

என்டையும் தலையின்ட கால்களும் பட்டவுடனே இது புண்ணிய பூமி ஆகிவிட்டது

:P

அதுதானே

Link to comment
Share on other sites

மந்திகைக்கு யாத்திரை போவதை நான் கோள்விப் படவில்லை. யாத்திரைக்கு அனுப்ப படுவதைதான் கோள்விப் பட்டு உள்ளொன்.

எனக்கும் லைலவின் சிரிப்பு பிடிக்கும்.

அப்ப மும்தாஜ்

;)

யாழ்கவிக்கு கொலிவுட்டுக்கு போகும் ஜடியா?

கோழி பிடிக்க போற ஜைடியா

:P

Link to comment
Share on other sites

காவோலை விழ குருத்தோலைகள் சிரிக்குது. பொன்னியின் செல்வனுக்கும் யாழ்கவிக்கும் இந்த அப்பு மேல ஒரு சேட்டை.

அப்பு அசின் மாதிரி அவரோட சேட்டை இது உங்களுக்கே ஓவரா தெறியவில்லை கந்தப்பு

:angry:

அப்பு நீங்களாச்சும் காஞ்சு போன காவோலைதான் அவர் பொன்னி விழுந்து உக்கிப் போன காவோலை :lol:

:blink::huh:

Link to comment
Share on other sites

அது இயல்பு அப்பு. கோவிச்சு போடதொங்கோ.

அது எப்படி உமக்கு தொரியும். யார் யார் உக்கி விழினம் என்று பார்க்கிறது தான் உம் வோலையோ? சுடலை ஒன்று ஆரம்பிக்கலமோ?

அட பாவிங்களா இந்த புண்ணிய பூமியில இப்படி சுடலை என்று கதைக்க கூடாது அபச்சாரம் பொன்னி கன்னத்தில 2 தரம் போட்டு கொள்ளுங்கோ

:angry:

இன்னுமொரு விசயம் அப்பு, அப்ப குருத்தோலை விளும் போது காவோலை என்ன சொய்யும்.

காவோலை எப்படி விழாம இருக்கிறது என்று யோசிக்கும்

:P

நீங்க என்ன பன்னுவீங்களோ அதேதான் காவோலையும் பன்ணும்

பொன்னி பண்ணுறதையும் விட பெட்டரா பண்ணுவோம் தலை

:huh:

கந்தப்பு நான் உங்களோடு பகிடி விடுவனே, நாங்கள் ஒரே குடும்பம்....

எனக்கு பொலிவூட் இடியா தான் இப்ப, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவம்.

ஓரே குடும்பம் வேற சொல்லவே இல்லை கந்தப்பு

;)

யார் இது மறுபிறவியா..........? தமிழ பாத்தா அப்படித்தானிருக்கு :lol:

எனக்கும் அப்படி தான் இருக்கு

:blink:

எனக்கு தொரிந்தால் நான் அவரை கோட்கிறன்.

என்னத்தை

:huh:

மும்தாச்சின் அழுகை பிடிக்கும்.

அது வேற

:o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.