Jump to content

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கு கண்ணீர்அஞ்சலி


Recommended Posts

 

 

 

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கு  கண்ணீர்அஞ்சலி

 

sterlite_death_1_15247.jpg

கண்ணீர் அஞ்சலிகள்.. 

Link to comment
Share on other sites

சனநாயகம் என்ற போர்வையில் அநியாயமாக கொல்லப்பட்ட எமது  தூத்துக்குடி சகோதரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

மத்திய மாநில அரசுகளின் கூட்டுசதியில் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட தூத்துக்குடி உரிமைப்போராளிகளுக்கு இதய அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக எப்பொழுதும் கரம் கொடுக்கும்

எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் இழப்பிட்கு 

கண்ணீர் அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலால் மட்டுமே பிரிந்து கிடக்கும் எமது உறவுகளுக்கு கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக கொல்லப்பட்ட எமது  தூத்துக்குடி சகோதரர்களுக்கு கண்ணீரஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயாமாய் கொல்லப்படட    தூத் த்துக் குடி உறவு களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட‌ மக்களுக்கு அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கு  கண்ணீர்அஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்புக்காகக் குரல் கொடுத்துத்......,

தங்கள் உடல்களில்...,

சன்னங்கள் ஏந்தி....

மரணித்த அத்தனை  சொந்தங்களுக்கும்,

கனத்துப் போன இதயங்களோடு...அஞ்சலிகள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தாகிப் போன தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக சுட்டு கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடியபோது கொடூரமாக கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

death_1_14112.jpg

என்றுமே..... இந்திய / தமிழக  அரசின் செயலை....  மறக்க முடியாத படம்.
உலகிற்கு ஜனநாயகம் போதித்தது, என்று...  "பீத்திக்"  கொள்ளும், காந்தி தேசத்தின்  அரசால்.... 
படு கொலை செய்யப் பட்ட...   தமிழக  சகோதர, சகோதரிகளுக்கு..... ஆழ்ந்த அஞ்சலிகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக சுட்டு கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திட்டமிட்டு கிந்திய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி அமைதி வழி போராடிய உறவுகளிற்கு  இரங்கல் என்பது அனுதாபம் மட்டுமே.

இதை தடுப்பதற்கு வழி எது? கட்டளை எங்கிருந்து வந்தது? நிச்சயமாக இவ்வாறு பட்டப்பகலில், அதுவும் எல்லோரும் பார்க்கும் படி, மிகவும் பிரகாசமானே மஞ்சள் நிற போலீஸ் டீ ஷர்ட் உடன், முகத்தை மறைக்காமல், சினைப்பர் தாக்குதல் நடத்தும் பொறுப்பை, அந்த இடத்தில நின்றே போலீஸ் அதிகாரிகள் எடுத்திருக்கமாட்டார்கள். இது நிச்சயமாக தமிழ் நாடு அரசாங்கத்தின் கட்டளையும் அல்ல என்றே வெளியில் பார்ப்பதற்கு  தெரிகிறது.

  

 

 

Link to comment
Share on other sites

ஹிந்திய காடையர்களின் கூட்டு சதித்திட்டத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழக உறவுகளுக்கு அஞ்சலிகள்!

ஹிந்தியாவின் போலி ஜனநாயக முகம் மீண்டும் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட காடையர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.