Jump to content

என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி


Recommended Posts

என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி

இரோஷா வேலு)

 

காமம் என்பதை தாண்டி பாசத்திற்கு ஏங்கும் உள்ளங்களின் அதிகரிப்பே என்னை இதனை விட்டு வெளியேற முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது. வீட்டில் நினைத்தது கிடைக்காதவர்களும் பாசத்திற்கு ஏங்குவோரும் அனுபவத்திற்கு வருவோரும் என 18 முதல் 75 வயது வரையானோர் எனக்கு கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என நாவல வீதியில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பஞ்சு குமாரி சொல்லுகிறார்.

கொழுக்கு மொழுக்கு என தேவலோக பெண்ணை போன்றிருந்தாள் அவள். ஆனால் சமூகம் மதிக்கா இத்தொழிலில் தடம் பதித்த காரணத்தை கேட்டதும் அவளின் உடலகு என்னை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மனித படைப்பை நினைத்து படைத்த கடவுளை நிந்திப்பதா? அல்லது இவ்வாறனவர்களை ஏன் இன்னும் இச்சமூகம் இழிவு படுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்துகின்றதை என்பதை நினைத்து சமூகத்தை நிந்திப்பதா என தெரியவில்லை. இந்த மன கலக்கத்துடனேயே அவளின் கதைக்கு காதுகொடுத்தேன். அதில் உச்சக்கட்ட அதிர்ச்சியும் எனக்காக காத்திருந்தது. அவ்வதிர்ச்சிக்கான காரணத்தை அவரின் வாய்வழி வந்த உண்மைகள் வாசகர்களுக்காக முழுமையாக தரப்படுகின்றது.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவொரு கிராம பகுதியில் ஐந்து குழந்தைகளுக்கு நடுவில் மூன்றாம் குழந்தையாக என் தாய் தந்தையருக்கு பிறந்தேன். மூத்தவர்கள் இளையவர்கள் என அனைவரும் பெண்களாக இருக்க நான் பெண்ணா ஆணா என்பதையறியாது வளர்ந்தேன்.

rape-victims-500x281.jpg

உடலளவில் ஆணாகவும் உணர்வுகளில் பெண்ணாகவும் படைக்கப்பட்ட நான் ஆரம்பத்தில் அதிக செல்லமான ஆண் மகனாக வளர்க்கப்பட்டேன் காலப்போக்கில் எனது நடையுடை பாவனையில் ஏற்பட்ட வித்தியாசத்தை அவதானித்த எனது பெற்றோர் என்னை மாற்ற முயற்சித்தனர்.

அதுவே காலப்போக்கில் என்னை மன ரீதியாக தாக்கியது. வெளியில் அழைத்துச் செல்லப்படவில்லை. கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் தொட்டதற்கு எல்லாம் குறை கூறப்பட்டேன். சகோதரர்களினால் வெறுக்கப்பட்டேன். அம்மா என் முகம் பார்ப்பதைய வெறுத்தார்கள். தந்தையொருவரே துணையாக இருந்தேன்.

16 வயதானதும் நானும் பாவாடை தாவணி அணிந்தேன். ஆனால் அவை நாலு சுவருக்குள்ளேயே மட்டுப்பட்டிருக்கும்.

ஓர் நாள் என்னை எனது தந்தை தனிமையில் ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார். அதுவொரு தனியார் விடுதியாகும். அங்கு சென்று ஒரு அறையெடுத்தோம். என்னை குளித்து தயாராகும் படி கூறினார். புதிய பாவாடை தாவணி எனக்கு வழங்கப்பட்டது. நானும் மகிழ்ச்சியாக குளித்து விட்டு ஆடையை மாற்றிக் கொண்டு அலங்கரித்து கொண்டேன்.

தந்தை எனக்கு இரவுணவு தயார் செய்திருந்தார். இருவரும் உண்டோம். பின்னர் இங்கே நித்திரைக் கொள்வோம். நாளைக்கு வீடு திரும்புவோம் என்றார். நானும் வித்தியாசமான மனநிலையுடன் நித்திரைக்கு சென்றேன். நேரம் பதினொரு மணியிருக்கும் தந்தை என்னை இருக்கமாக அனைத்துக் கொண்டார். நானும் இரவு குளிரிலும் நித்திரையிலும் தான் இப்படி நடந்திருக்கும் என்று நினைத்தோன்.

நேரம் செல்ல செல்ல தந்தையின் அனைப்பு இறுகியது. அப்போது தான் அவர் விழித்திருப்பதை உணர்ந்தேன். அப்பா என்றழைக்க அவரே எல்லாம் நன்மைக்கே என்று என்னை முத்தமிட்டார். எனக்குள் புது மாற்றங்கள் உண்டாகியது. உலக நியதிக்கு பொருந்தா ஒன்றா அல்லது உணர்வுகளின் பசிக்கா என சில நிமிடங்களே போராட்டம் நடைபெற்றது. பின்னர் உணர்வுகளே வென்றது. நானும் அப்பாவுக்கு இணங்கினேன்.

இறுதியில் அவர் முழுமையாக என்னை ஆட்கொண்டார். எமது உறவின் போது எனக்கு வலியும் வேதனையும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அப்பா எல்லாம் முடிந்ததும் நித்திரை கொண்டார். எனக்கோ வலி உயிர் போனது. இரவு முழுவதும் தூக்கமில்லை. அதிகாலையிலேயே எழுந்துகொண்ட நான் கழிவறைக்கு சென்றேன். மலம் கழிப்பதற்கு என்னால் முடியவில்லை. அங்கேயே மயங்கி சரிந்தேன். அப்பா தான் என்னை எழுப்பி தயார்படுத்தி விட்டு அழைத்து வந்தார். வீட்டில் இதை பற்றி பேச வேண்டாம் என்றார். நானும் எவறுக்கும் இதை பற்றி கூறவில்லை.

நாட்கள் நகர்ந்தது வீட்டில் யாருமில்லா வேளையில் தந்தையுடன் நான் உறவுகொண்டேன். காலம் கடந்தோட ஓர் நாள் நானும் அப்பாவும் கலந்திருந்த வேளையில் வீட்டில் அம்மா பார்த்து விட்டார். எனக்கும் அப்பாவும் அடி பின்னிவிட்டார். இன்றே என்னை வெளியேற்ற சொன்னார். அப்பா தான் ஒரு வாரம் நாள் கேட்டு ஒரு வாரத்திலேயே என்னை கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.

அதோடு நான் என் தந்தையை பார்க்கவில்லை. கொழும்புக்கு வந்த எனக்கு என்ன செய்யவென தெரியவில்லை. பசியால் வாடினேன். கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த வேளையில் ஒரு நாள் என்னையொருத்தர் அனுகினார்.

அவரே என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். அன்று முதல் இன்றுவரை சிறந்த உணவுஇ உடை என நான் நினைத்ததை செய்து வருகின்றேன். யாரும் என்னிடம் கேள்வி கேட்பது இல்லை. எனது ஆடை அலங்காரம் என்னை முழுமையாக பெண்ணாகவே காட்டியது. எனது ஆடைகளை விலக்கிய பின்னரே நான் யார் என தெரிந்து கொள்வர் என அபிநயம் பிடித்தார்.

images-3.jpg
இது தான் எனக்கான அதிர்ச்சி. தேவலோக பெண் என நான் கூறவும் இது தான் காரணம். அவ்வளவு அழகு அவள். பெண்களை விட இவ்வளவு அழகா என இருந்தது. தற்போது பெண்ணாக இருப்பது சரி ஆனால் தோற்றமும் பெண்ணாக மாறிய கதையை கேட்டது. அவர் என்னை ஒரு முறை முறைத்துப் பார்த்தார். ஏன் உனக்கு என்னை பார்த்தால் பொறாமையா என கேட்க நான் ஆச்சரியப்பட்டு போனேன்.

ஆம்இ நான் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தனியார் வைத்தியசாலையில் மறைவாக பெண்ணாக மாறிகொண்டேன் என்றார். சத்திரசிகிச்சைகள் மேற்கொண்டு தோல் சுருக்கங்களை மறைத்தேன். மார்பை பெரிது படுத்தினேன். என்னவிருந்தும் எனது ஆணுறுப்பை மாத்திரம் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆயினும் இதுவும் புது விதமாக உள்ளது.

இத்தொழிலில் ஆண்கள் இதனை விரும்புவார்களா என கேட்கே அங்கே தான் இந்த பஞ்சு குமாரி நிற்கிறாள் என மிக பெறுமையாக சொல்லிக் கொண்டார்.
என்னை தேடி வருவோரில் அதிகமானோர் காமத்துக்காக வருவதில்லை.

அவர்களில் வீட்டில் பெண்கள் தங்களிடம் மனம்விட்டு பேச வில்லை என்கின்றனர். சிலருக்கு என்னை நிர்வாணமாக்கி பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்கின்றனர். சில இள வயது ஆண்கள் புதுமையான உணர்ச்சி தேடல் எனவும் புதிய அனுபவம் எனவும் வருகின்றனர். சில வேளைகளில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களும் வருவதுண்டு. கட்டிலில் இவர்கள் செய்யும் ரணகளத்தினால் சில நேரங்களில் என்னால் எழும்ப கூட முடியாமல் போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எனது விலை உயர்வாக காணப்படும்.

சிலருக்கு அது பிடிக்காது. பெண்களை மாத்திரமே தேடி வருவோரும் உண்டு. அவர்கள் எங்களை சீண்டுவதும் கிடையாது. சில பிஞ்சில் பழுத்ததுகளும் வருவதுண்டு. ஒரு நாள் 12 வயது சிறுவனும் என்னிடம் வந்தான். எனக்கு நல்ல கோவம் அவனை அடித்தே துறத்தினேன். 16 வயது சிறுவர்களும் இந்த நிலையத்திற்கு வந்து செல்கிறார். அவர்களை நினைக்கையில் எனக்கும் மிகவும் கவலையாகவிருக்கும். ஆனால் பணம் வருகின்றதே. அது இல்லையாயின் எனக்கு உண்ண உடுத்த எங்கே.

எனக்கு 75 வயதில் ஒரு கஸ்டமர் இருக்கிறார். தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்னுடன் தானிருப்பார். அவருடன் இருக்கும் போது நான் அறையில் இருப்பதில்லை. காலி முகத்திடலுக்கு செல்வோம். அல்லது வெள்ளவத்தை கடற்கரைக்கு செல்வோம். இவ்வாறு பொது இடங்களிலேயே அதிக நேரம் செலவிடுவோம்.

images-1-3.jpg

கைகளை கோர்த்துக்கொண்டு பல மைல் தூரம் நடந்திருக்கிறோம். பல விடயங்கள் குறித்து உரையாடுவோம். அவர் இந்த வயதிலும் வாகனம் செலுத்துவார். இரவு நேர விடுதிக்கு செல்வோம். அப்போது நான் நவநாகரீக நங்கையாகவே ஆடையணிந்து செல்வேன். என்னை ஆண்கள் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். சில்மிஷங்கள் செய்ய முனைவர். அப்போது அவர் என்னை விட்டு நகராமல் தைரியமாக என்னுடனேயே இருப்பார்.

அவர் என்னை தேடி வருவது காமத்திற்காக அல்ல. அவரின் தனிமையை போக்குவதற்கே. . வேலைக்கு சென்று வீடு திரும்புகையில் பலர் 30 முதல் 45 வயதுக்குள் என்னிடம் வந்து 30 நிமிடங்களுக்கு கதைக்கொண்டிருந்து செல்வர்.

இவர்கள் எல்லாம் காமத்தை தேடுவோர் அல்ல. உலகுக்கு ஓர் உண்மையை சொல்ல வேண்டும். ஆண்கள் பல நேரங்களில் தடுமாறுவது காமத்திற்காக மாத்திரமல்ல பெண்கள் என்ற கவர்ச்சிக்காவே.

ஆயினும் அவர்கள் பல நேரங்களில் அருகிருந்து உறையாட தங்கள மனக்குறைகளை சொல்லியழ ஓர் தோழினையே தேடுகின்றனர். இதனை சரியாக அவர்களுக்கு வீட்டிலிருக்கும் மனைவிகளும் குடும்பத்து பெண்களும் வழங்கினால் இவர்கள் இவ்வாறு பணத்தை வீணடித்து வீண் நோய்களையும் வீட்டுக்கு வாங்கி வர மாட்டார்கள். இதனை சற்று சிந்திக்க வேண்டும்.

இது தவறு. எமது கலாச்சாரத்துக்கு உகந்தது அல்ல என்றாலும் இப்படியான சிலர் என்னை தேடி வருவதினாலேயே நான் இத்தொழிலில் நீடித்து நிற்கின்றேன்.

மேலும் இதன் மூலம் வந்த பணத்தில் நான் ஓர் ஆச்சிரமத்திற்கு அனுப்பி வைக்கின்றேன். 10 குழந்தைகளை படிக்க வைக்கின்றேன். நானும் கணனி பட்டதாரியானேன். சாதாரண தரக் பரீட்சை எழுதினேன். அதில் கணிதம் உட்பட 6 பாடங்கள் சித்தியெய்தி உள்ளேன். எனவே நான் எனது தொழிலை நினைத்து கவலைப்படவுமில்லை. ஊரை நினைத்து பயப்படவுமில்லை என்ன மிகவும் துணிச்சலாக உரையாடினார். இதன்போதே அவரை அழைத்துச் செல்ல அவரின் 75 வயது கஸ்டமர் வந்துவிட்டார்.

எனவே எனக்கு பாய் பாய் சொல்லிவிட்டு அவரும் சிட்டாக பறந்துவிட்டார். நானோ தன்னந்தனியாக அந்த பூங்காவில் சற்று நேரம் இந்த உலக நியதிகள் குறித்து சிந்தித்து கொண்டிருந்தேன்.

இக்கட்டுரையின் மூலம் நான் இவர்களை நியாயப்படுத்தவும் இத்தொழிலுக்கு விளம்பரம் சேர்க்கவும் முனையவில்லை. ஆண்கள் ஏன் இவ்வாறு தடம்புரளுகிறார்கள் என்பதை ஒருவரின் அனுபவம் மூலம் வெளிக்கொணரவே முனைந்திருக்கின்றேன்.

எனவே வீட்டில் பெண்கள் எப்போது ஆண்களை குறைக்கூரும் செயலை தவிர்த்து. நாங்களே பேசிக்கொண்டிராமல் ஆண்களின் கதைக்கும் காது கொடுப்போம். இனியும் ஒரு பஞ்சு குமாரியை உருவாக்கமால் இருப்போம் என சிந்திக்க வேண்டுகின்றேன்.

http://metronews.lk/?p=26430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.