Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகலவன் said:

பையன் இந்த இடத்தில் ஒரு விடயத்தை பதிவு பண்ண விரும்புகிறேன். சாள்ஸ் புலனாய்வுத்துறையுடன் முரண்பட்டு வெளியேறி தலைவரின் கீழ் இயங்கிய படையப்புலானாய்வு பொறுப்பாளராக இருந்த சமயத்தில் தான் மன்னாரில் இடம்பெற்ற கிளைமோரில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் மன்னார் முன்னரங்கிற்கு போகும் முடிவை அவரே எடுத்தார். 

கட்டுநாயக்கா தாக்குதல் (புலானாய்வுபிரிவில் இருந்தபோது), ஹபறண தாக்குதல் சாள்ஸின் பெயரை எப்பவும் பதிவு பண்ணும். 

பொட்டு அம்மான் சாள்சை பற்றிய ஒரு நீண்ட கட்டுரை ஈழநாதத்திலும் எழுதியிருந்தார். 

முரண்பாடுகள் இருந்தாலும் சாள்சை பொட்டு அம்மான் கடைசி வரை நேசித்தார்.

சாள்சுடன் சுலக்சன், சிந்து போன்ற ஆற்றல் உள்ளவர்கள் இருந்தாலும் சிரஞ்சீவி போன்ற ஒழுக்கமற்றவர்களும் கூடவே இருந்தது சாள்ஸின் பலவீனம்.

இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் மனம் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் வரலாறை பதிவு பண்ணும் போது தவறுகளை காணும்போது மட்டும் எனக்கு தெரிந்தவற்றை எழுத தோணுகிறது.

சாள்ஸ் எனக்காக வைத்திருந்த 97 ரக M16 கடைசி வரை எனக்கு கிடைக்க முதலே சாள்ஸ் மறைந்துவிட்டார். ஒரு தலைசிறந்த வீரன்.நண்பன்.சகோதரன்.

வ‌ண‌க்க‌ம் அண்ணா
உங்க‌ள் அள‌வுக்கு என‌க்கு
எம் போராட்ட‌  ர‌க‌சிய‌ம் தெரியாது இது தான் உண்மையும் கூட‌ / நீங்க‌ள் போராட்ட‌த்தில் சேர்ந் கால‌த்தில் நான் கை குழ‌ந்தையா இருந்து இருப்பேன் / 

நீங்க‌ள் சாள்ஸ் அண்ணாவுட‌ன்
ப‌ழ‌கின‌த‌ நினைக்கும் போது 
உங்க‌ளை எப்ப‌டி அழைப்ப‌து
என்று தெரிய வில்லை ( அண்ணா என்று அழைப்ப‌து தான் ச‌ரியா இருக்கும் )

என‌க்கு தெரிந்த‌து 
புலிக‌ளின் குர‌ல் வானோலியில் 
வேலை செய்த‌ உற‌வுக‌ளை தான் ,
அவ‌ர்க‌ளை தான் நேரில் க‌ண்டு
இருக்கிறேன் அவ‌ர்க‌ளுட‌ன் ஒன்னா வாக‌ன‌த்தில் ப‌ய‌ணித்தும் இருக்கிறேன் , 


சாள்ஸ் அண்ணா விடைய‌த்தில்
த‌லைவ‌ர் ஏன் அப்ப‌டி செய்தார்
என்று த‌னிமையில் இருந்து யோசிச்ச‌தும் உண்டு / 
எம் இன‌த்துக்காக‌ அய‌ராது பாடு 
ப‌ட்ட‌ ஒரு த‌ள‌ப‌தியின் இறுதி ச‌ட‌ங்கில் த‌லைவ‌ர் க‌ல‌ந்து கொள்ளாம‌ விட்ட‌து சிறு வ‌ருத்த‌ம் அளிக்குது 😓/

என் த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ன்
கேப்பான் , ம‌கிந்த‌ குடும்ப‌த்தை
ஏன் இன்னும் உயிரோட‌ விட்டு
வைச்சு இருக்கிறீங்க‌ள் என்று /

இப்ப‌டியான‌ க‌த‌ வ‌ரும் போது
சாள்ஸ் அண்ணாவின் முக‌ம்
தான் க‌ண் முன்னே வ‌ரும் / நான் என்ர‌ நண்ப‌னுக்கு சொன்ன‌து ( இப்போது எம‌க்கு என்று ஒரு அமைப்பும் இல்லை , 2009ம் ஆண்டுக்கு முத‌ல் என்றால் 
த‌லைவ‌ர் எல்லாத்தையும் ந‌ல்ல‌
நிலையில் வைத்து இருந்த‌வ‌ர் இப்போது அந்த‌ நிலை இல்லை ,
( 2009ம் ஆண்டுக்கு முத‌ல் ஈழ‌த்தில்
ஒரு க‌ருணா தான் இருந்தான் ,
இப்போது ப‌ல‌  க‌ருணாக்க‌ள் இருக்கிறாங்க‌ள் என்று சொன்னேன் ) 

த‌லைவ‌ர‌ இன்றும்  நேசிக்கிர‌
பிள்ளைக‌ள் த‌மிழீழ‌த்துக்காக‌
உயிரை விட‌க் கூட‌  த‌யார் ,

இன்னும் ப‌ல‌த‌ எழுத‌ இருக்கு ,
அத‌ யாழில் எழுதுவ‌து ந‌ல்ல‌தா
தோன‌ வில்லை , யாழில் முக‌ மூடி போட்ட‌ சிங்க‌ள‌வ‌னும் இருக்கிறாங்க‌ள் , இவ‌ர்க‌ள்
என்ன‌ எழுதுகிறார்க‌ள் என்ற‌த‌
க‌வ‌னிக்க‌ /

அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை ர‌க‌சிய‌ங்க‌ளை எம‌க்குள் வைத்து
இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம் / 

இந்த‌ உல‌கில் சாதிக்க‌ முடியாது
ஒன்றும் இல்லை / 

சிறு வ‌ய‌தில் இருந்து ப‌ய‌ணிச்ச‌ பாதை நேர்மை / குறுக்கு வ‌ழியால் போனால் தான் த‌மிழீழ‌ம் அடைய‌லாம் என்றால் அந்த‌ குறுக்கு வ‌ழிதான் ச‌ரியான‌
வ‌ழி என்று அத‌ன் ஊடாக‌ ப‌ய‌ணிப்பேன் /


நேர‌ம் இருக்கும் போது சாள்ஸ் அண்ணாவின் ஆர‌ம்ப‌ வ‌ர‌லாறு தொட்டு க‌ட‌சி வ‌ர‌லாறு வ‌ர‌ எழுதுங்கோ வாசிக்க‌ ஆவாலாக‌
உள்ளேன் / 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 🙏

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

அப்படியே  பால்றாஜ் அண்ணாவுக்கும்,தலைவருக்கும் இருந்த உறவை பற்றியும் பையனுக்கு கிளியர் பண்ணி விடுங்கோ...பாவம் என்னும் சின்னப் பயனாகவே இருக்கிறார் 

எம் போராட்ட‌த்தில் இருந்து க‌ருணா கும்மான் வில‌கி போன‌ பிற‌க்கு, எத்த‌ன‌ ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் இருந்தார் என்ற‌த‌ ( ப‌க‌ல‌வ‌ன் அண்ணா எழுத‌ தேவை இல்ல‌ ) நானே எழுதுகிறேன் போதுமா ர‌தி அக்கா 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05.01.2008 அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி எல்லோரது  இதயங்களையும் சில கணங்கள் கலங்க வைத்த……………. அந்தச்  செய்தி……………..

“கேணல் சாள்ஸ் அவர்கள்..வீரச்சாவாம்”        .  எப்படி……?  என்ன நடந்தத……? இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன்………………..

 2005ம் ஆண்டு சித்திரை மாதம் படையப்புலனாய்வுப்பிரிவைப் பொறுப்பேற்ற சாள்ஸ் அவர்கள் அப்பிரிவைத் தாக்குதல் ரீதியாகவும், புலனாய்வு ரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் மிகவும் நேர்த்தியாக  கட்டிவளர்த்தார்.  தனது நீண்டகால புலனாய்வு அனுபவங்களை ஒவ்வொரு போராளிகளுக்கும் தெளிவாகப் புரியவைத்து சிறந்த போராளிகளாக வளர்த்தெடுத்தார். ஒரு புலனாய்வுப் பிரிவுக்குள்  என்னென்ன கட்டமைப்பு இருக்குமோ அத்தனை கட்டமைப்புக்களையும் உருவாக்கி அனைத்துப்  பணிகளையும்  தானே நேரில் வழிநடத்தி நெறிப்படுத்தினார்.  தன்னுடைய  அனைத்து அனுபவங்களையும்  சம்பவங்கள் ஆக்கி அனைவருக்கும் எளிதாகப் புரியவைத்து கடமைகளை இலகுவாக்கினார்.

 மிகக் குறுகிய காலப்பகுதியில் எம்  தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் சரியான வழியில் படையப்புலனாய்வுபிரிவை கட்டிஅமைத்த சாள்ஸ் அவர்கள் 01.01.2008 அன்று தன் வழிநடத்தலின்  கீழ் பணிபுரியும் அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூட்டி ” இந்த ஆண்டை எமது பிரிவின் நடவடிக்கை ஆண்டாக நான் பிரகடணப்படுத்துகிறேன். இந்த இடைப்பட்ட  காலப்பகுதியில் உங்களுக்கு எல்லா வழிகளிலும் சரியான முறையில் பயிற்சி அளித்துள்ளேன்.  இந்த வருடத்தில்  இருந்து  நாம்  நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எம் தலைவர் எம்மிடம்  நிறைய எதிர்பார்க்கின்றார்.அண்ணை எங்களிடத்தில்  எதிர்பார்ப்பதை நாங்கள் அனைவரும்  ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.” ……….எனக் கூறி அனைவரும் செய்ய வேண்டிய பணிகளை  தெளிவு படுத்தினார்.  அனைத்து அணித்தலைவர்களுக்கும் வேலைத் திட்டங்களை பகிர்ந்தளித்தார்.

திட்டமிட்ட செயற்பாட்டடைத் தீவிரப்படுத்த சாள்ஸ் அவர்கள் 04.1.2008 அன்று மன்னாருக்குச் சென்றார்.  அங்கிருந்து கொண்டு  செய்ய வேண்டிய சில இரகசியப் பணிகளை நெறிப்படுத்தி விட்டு,  மன்னார் முன்னணிக்காவலரணில் லெப். கேணல் மங்களேஸ் உடன்  நின்ற படையப்புலனாய்வு போராளிகள்  அனைவருடனும்  உரையாடிவிட்டு, அன்று இரவு அவர்களிடத்திலையே  தங்கி,அவர்கள் செய்ய வேண்டிய  பணிகளை நேரில் பார்த்து ஒழுங்கமைத்து விட்டு  05.1.2008 அன்று அதிகாலைவேளை வேறு ஒரு  பணிக்காக மூன்று போராளிகளுடன் முகாம் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த வேளை மன்னார்  மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய  கிளைமோர்த் தாக்குதலில் கேணல். சாள்ஸ் உட்பட  லெப்.வீரமாறன், லெப்.காவலன்  லெப்.சுகந்தன் ஆகியோர்  வீரச்சாவடைந்தனர்.

புலனாய்வுத்துறையின்  முதுகெலும்பாக திகழ்ந்து  பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்ட சாள்ஸ்  அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் பலர் இருந்தாலும், அந்த சாதனை வீரனைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

சிங்கள இனவெறியர்களை கிலிகொள்ளச் செய்து, உலகத்தையே வியக்க வைத்து, உச்சகட்ட சாதனைகள் புரிந்து  எம் தலைவன் மனதில் தனி இடத்தை பிடித்த ஓர் அற்புத தளபதி தான் சாள்ஸ். சாள்ஸ் அவர்களின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால்  நிச்சயமாக அவரை ஒரு  சாதாரண வீரனாகப் பார்க்க முடியாது.  அவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் காணப்படும் சாள்ஸ் அவர்கள் மற்றைய நேரங்களில் புதிதாக இணைந்த போராளிகளுடன் கூட. தோளுடன் கைபோட்டு சக தோழன் போல் பழகுவார். ஒவ்வொருவர் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவர்களை ஊக்கிவித்து உற்சாகமாக வைத்திருப்பார். பயிற்சி நேரத்தில் போராளிகளோடு தானும் ஒருவனாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு பயிற்சி அளிப்பதில் அவருக்கு நிகர் அவரே

ஒரு தடவை அணித்தலைவர்களுடன் கடமை தொடர்பாக சாள்ஸ் அவர்கள் கதைத்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண் போராளி அவர்கருத்தை எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருந்தாள்.  அப்போது,  தான் சாள்ஸ் அண்ணாவுடன் வாதிட்டுக் கொண்டிருக்கின்ற எண்ணம் மனதில்  தோன்றவே மனம் திறந்து மன்னிப்புக் கோரினாள். அவளை இடைமறித்த சாள்ஸ் அவர்கள் ” மனசுக்கு சரி என்று பட்டதை முகத்துக்கு நேரில  சொல்வது தப்பில்லை. உங்கள் துணிச்சலை  பாராட்டுறன். பிரச்சினைகளை உங்களுக்குள்ளே கதைக்காமல் எங்களுடன் நேராக கதைக்கும் போராளிகளைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்”  என்றார்.  இந்த  சம்பவமே அவருடைய  பெருந்தன்மையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

சிறு வயதில் போராட்டத்தில் இணைந்த சாள்ஸ் அவர்கள் புலனாய்வுப்பிரிவிலேயே நீண்ட காலங்கள் பணிபுரிந்தார்

பிரதான புலனாய்வு, கரும்புலித்தாக்குதல்களை வழிநடத்திய பெரும் சாதனையாளனாகவே வாழ்ந்தார்.  வெளியில் சொல்ல முடியாத, இதுவரை சொல்லப்படாத பல தாக்தல்களை முன்நின்று வழிநடத்தினார்.சிறிலங்கா அரசையே திணற வைத்த,உலகத்தையே உற்று நோக்க வைத்த “கட்டு நாயக்கா” வெற்றி தாக்குதலையும் சாள்ஸ் அவர்களே வழிநடத்தி இநெறிப்படுத்தினார். இன்னும் எத்தனைஇஎத்தனையோ சாதனைகளை புரிந்து நீண்டகால தாக்குதல் புலனாய்வாளனாக செயற்பட்ட இவரது செயப்பாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் இரகசியமானதாகவே இருந்தது. ( ஒரு புலனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி அவன்  யார்  என்று இறுதி வரை யாருக்குமே தெரியக் கூடாது) அந்தத் தகுதியை தனதாக்கிய பெருந் தளபதி சாள்ஸ் மட்டுமே. ஏனெனில் சாள்ஸ் அவர்கள்  வீரச்சாவைத் தழுவிய இரண்டு மணிநேரத்துக்குள் சிங்கள ஊடகங்களில் செய்தி  வருகிறது. சாள்ஸ் அவர்கள் செய்த தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி வேறு  ஒருவரின் புகைப்படத்தைப் போட்டு. இச்சம்பவம் ஒன்றே சாள்ஸ் சிறந்த தாக்குதல் புலனாய்வாளன்  என்று எடுத்துக் காட்டுகின்றது.

அது மட்டுமன்றி எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்தக்கடமை என்றாலும் செய்யக் கூடிய  மனவலிமை அவரிடம் இருந்தது. ஒரு கரும்புலிதாக்குதலுக்கு திட்டமிட்டு தயார்ப்படுத்தி அனுப்பிய  ஒரு போராளி இலக்கை அண்மித்த இறுதிநேரத்தில் அப்பணியைச் செய்யத் தயங்கிய போது சாள்ஸ்  அவர்கள் தானே அந்தத் தாக்குதலை செய்ய வெடிமருந்து நிரப்பப் பட்ட வாகனத்தில் ஏறி  வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த வேளை அவருடன் கூட நின்ற இன்னொரு போராளி ” நீங்கள்  இந்த இலக்குக்கு போக கூடாது,  ‘’நீங்கள் நிறைய தாக்குதலை வழிநடத்த வேண்டும்” என்று கூறி  வாகனத்தில்  இருந்த சாள்ஸ் அவர்களைத் கீழே தள்ளிவிட்டு தானே அந்த இலக்கை தகர்த்தான்.

தென் இலங்கையில் மக்களோடு மக்களாக சாள்ஸ் அவர்கள் வாழ்ந்த காலங்களே அதிகம். புலனாய்வு,  கரும்புலி வீரர்களை உருவாக்கி எம் நாட்டுக்கு வந்த பல இன்னல்களைப் போக்கிய தலைசிறந்த வீரன் சாள்ஸ். கரும்புலி வீரர்களை உயிருக்குயிராக நேசித்த சாள்ஸ் அவர்கள்  வீரச்சாவடைந்த கரும்புலி  வீரர்களின் பெயர்களையே தன் மூன்று குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் நினைவுகளுடனே தன்  குழந்தைகளையும் வளர்த்தார்.

தமிழ் மண்ணையும், மக்களையும், தலைவரையும், போராளிகளையும் நேசித்தது போலவே தனது குடும்ப உறவுகள் மீதும் அதிக..பாசம் கொண்டவர். தனது அன்னை மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர். தன்னைப் போலவே தனது குடும்பமும் போராட்டத்திற்கு பங்களிக்க வேண்டும் என விரும்பினார்.  வெளிநாட்டில் வசித்து வந்த தனது சகோதரனை தமிழீழம் வரவழைத்து விடுதலைப் போராட்டத்தில் இணைத்தார். மேலும் வெளிநாட்டில் வசித்து வந்த தனது சகோதரியைக் கொண்டு  அங்கிருந்து செய்யக் கூடிய பணிகளை செய்வித்தார்.

அது போலவே தேசப்பற்றுக்கொண்ட நற்ப்பண்புள்ள போராளியையே மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்.  தன்னுடைய மனைவி போராட்டத்திற்காக முழு நேரமும் பணி செய்ய வேண்டும் என விரும்பினார்.  அவரின் எண்ணம் போலவே அவருடைய மனைவியும் கடமைப் பற்றுள்ள போராளியாகவே திகழ்ந்தார் .  தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஒடுக்கு முறைக்கெதிராக  ஓயாது உழைக்க வேண்டும் என விரும்பினார் .

ஓயாது உழைத்த அந்த வீரனை சிங்களம் தன் துரோகத் தனத்துக்கு பலியாக்கியது. நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த சாதனை வீரனின் இழப்பை தாங்க முடியாமல்  தமிழினமே துடித்தது. சாதிக்கத்துடித்த அந்த வீரனை  இழந்து 6 ஆண்டுகள் கடந்துவிட்டது.

அனால் அழியவில்லை அந்த வீரனின் நினைவுகள்……….ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாழ்வான் அவன் வரலாறாய்……………

கேணல் சாள்ஸ் அவர்களுடன் வீரச் சாவை தழுவிக் கொண்ட லெப் வீரமாறன், லெப் காவலன் அவர்களையும், இன் நாளில்இநினைவு கூர்வதுடன், இவர்கள் தாகம் தீரும் வரை ஓயாது எம் பயணம்………………………..

ஆக்கம்:- சி.கலைவிழி 🙏🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்

சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.

யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.

18222675_107574179815360_658243122161531சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.

26219244_390672958048830_554462186334829இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.

26168402_239681743237478_1301016702278221990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.

உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.

2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.

தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.

sals.jpg

சாள்ஸ்  எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.

இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.

கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று கேணல் சூசை ஆற்றிய உரையில் இருந்து …! 🙏

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🙏🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2018 at 8:59 PM, தமிழ் சிறி said:

விடுதலைப் புலிகள்,  மௌனிப்பதாக.... 2009´ம் ஆண்டு உத்தியோக பூர்வமாக  அறிவித்த,  பின்...  வந்த கட்டுரைகள்  ஏராளம்.   
காரணம்.. எவரும், பதில் சொல்ல மாட் டார்கள் என்ற துணிவில்,
பென்ஷன் எடுத்த,  இந்திய மேஜர்  ஹரிஹரனில்....  ஆரம்பித்து,  
இன்று... கிருபன் இணைத்த கட்டுரையில்.. வந்து நிற்கின்றது.

கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற, கடுப்பு வந்திருந்தால்... 
ஈழப் போர் நடக்கும்  போது....  
ஆக்க  பூர்வமாக,  எழுதியிருக்க வேண்டும்.
அப்ப எழுதாத நீங்கள்,   இப்ப... என்ன,  "இழவுக்கு"  எழுதுகின்றீர்கள்...?

இது... அரசியல் அலசல் அல்ல.
தமிழர்களின்,  ஒத்துழைப்புடன் மட்டும்...  உலகத்தை  எதிர்த்து,  போராடிய  இனம்.
அந்த.. மாவீரர்களை, நிம்மதியாக...  தூங்க விடுங்கள்.  அது,  எமக்கு போதும். 

இனி... ஒண்டும், புடுங்க வேண்டாம்.

உங்க‌ளின் கோவ‌ம் புரிகிற‌து த‌மிழ் சிறி அண்ணா /
அதே கோவ‌ம் என‌க்குள்ளும் இருக்கு அத‌ நான் இந்த‌ திரியில்
எழுதியும் போட்டேன் வெளிப்ப‌டையாய் / 

2009ம் ஆண்டுக்கு முத‌ல் இப்ப‌டியான‌ போலி ப‌திவுக‌ள்
வ‌ந்த‌து இல்லை , கார‌ண‌ம் வ‌ன்னியில் த‌லைவ‌ரின் க‌ட்டு
பாட்டில் பெரிய‌ த‌லைமையே இருந்த‌து /

புதின‌ம்
ச‌ங்க‌தி
த‌மிழ்நெட் , இந்த‌ மூன்று இணைய‌ த‌ள‌த்தில் வார‌ செய்தி தான் உறுதி ப‌டுத்த‌ ப‌ட்ட‌ செய்திக‌ள் / பால்ராஜ் அண்ணா மார‌டைப்பால் இற‌ந்த‌ போது கூட‌ , பால்ராஜ் அண்ணாவை ப‌ற்றியான‌ இப்ப‌டி வ‌த‌ந்திக‌ள் வ‌ர‌ வில்லை , இதை ஆதார‌த்தோடு சொன்னா , நான் சின்ன‌ பெடிய‌ன் என்று என்ன‌ கேலி கிண்ட‌லும் செய்யின‌ம் 
உண்மை வ‌ர‌லாறு தெரியாது என்று 😉/ இந்த‌ கேலியும் கிண்டலையும் பார்த்து நான் அஞ்ச‌ போர‌தும் இல்லை , ஒரு போதும் பின் வாங்க‌ போர‌தும் இல்லை /
என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ எழுதுவேன் 👌

இந்த‌ ப‌திவுக‌ளை எழுதின‌வ‌ரின்
நோக்க‌ம் , த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் ஏதோ த‌லைக்க‌ன‌ம்
பிடிச்ச‌வ‌ர் போலையும் , எடுத்த‌துக்கு எல்லாம் பெரிய‌ த‌ள‌ப‌திக‌ள‌ த‌ள்ளி வைச்சு விட்டு 
நான் சொன்னா நீ கேக்க‌னும் என்ர‌ போக்கில் ந‌ட‌ந்த‌து மாதிரி இருக்கு 😠😠

அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர்
சொன்ன‌து ( நான் பெரிசு நீ பெரிசு என்று வாழாம‌ நாடு பெரிசு என்று வாழ‌னும் 💪👌)

பால்ராஜ் அண்ணாவின் உட‌ம்பில் காய‌ம் இல்லாத‌ இட‌மே
இல்லை , இந்திய‌ன் ஆமி ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ போது , வைக்கோ அவ‌ர்க‌ளும் ஈழ‌த்துக்கு வ‌ந்த‌து இது ஒட்டு மொத்த‌ த‌மிழ் இன‌மும் அறிந்த‌ ஒன்று ,  வைக்கோவை ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ம‌த்தியில் ப‌த்திர‌மா த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைச்ச‌தே பால்ராஜ் அண்ணா தான் , மேல் உடுப்பு இல்லாம‌ ஒரு க‌ட்ட‌த்தில் வைக்கோ பால்ராஜ் அண்ணாவை பார்த்து ஏங்கி போட்டார் , பால்ராஜ் அண்ணாவுக்கு போர்க‌ள‌த்தில் ஏற்ப‌ட்ட‌ காய‌ங்க‌ளை பார்த்து 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியும் பையனும் தலைவர் மீதுள்ள அதீத பக்தியால் இப்படி சில குறைகள் பற்றி யாராவது எழுதினால் அது பொய்யாக இருக்கும், எழுதுபவருக்கு உள்நோக்கம் என்று தான் விளங்கிக் கொள்கிறார்கள்! யார் மீதுமான உங்கள் பக்திக்கு மரியாதை உண்டு, அதற்காக தலைமையில் இருந்தோரை மனிதர்களாகச் சித்திரிக்கும் எழுத்தாளர்களை வசை பாடுவது சிறு பிள்ளைத் தனமானது! இதனாலேயே பையன் இன்னும் வளரவில்லை என்று சிலர் சுட்டிக் காட்ட வேண்டி வந்தது என நினைக்கிறேன்.

தமிழ் சமூகத்தை வடகொரிய சமூகம் மாதிரி துதிபாடலில் முங்கி வைத்திருக்காதீர்கள். எல்லாரும் எழுதுங்கள், வாசகர் உண்மை பொய்யை பிரித்தறியும் புத்தியுடையோராக இருக்கிறார்கள் என்று நம்புங்கள். நன்றி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழ்சிறியும் பையனும் தலைவர் மீதுள்ள அதீத பக்தியால் இப்படி சில குறைகள் பற்றி யாராவது எழுதினால் அது பொய்யாக இருக்கும், எழுதுபவருக்கு உள்நோக்கம் என்று தான் விளங்கிக் கொள்கிறார்கள்! யார் மீதுமான உங்கள் பக்திக்கு மரியாதை உண்டு, அதற்காக தலைமையில் இருந்தோரை மனிதர்களாகச் சித்திரிக்கும் எழுத்தாளர்களை வசை பாடுவது சிறு பிள்ளைத் தனமானது! இதனாலேயே பையன் இன்னும் வளரவில்லை என்று சிலர் சுட்டிக் காட்ட வேண்டி வந்தது என நினைக்கிறேன்.

தமிழ் சமூகத்தை வடகொரிய சமூகம் மாதிரி துதிபாடலில் முங்கி வைத்திருக்காதீர்கள். எல்லாரும் எழுதுங்கள், வாசகர் உண்மை பொய்யை பிரித்தறியும் புத்தியுடையோராக இருக்கிறார்கள் என்று நம்புங்கள். நன்றி! 

வ‌ண‌க்க‌ம் அண்ணா

ஜ‌ந்து விர‌லும் ஒரு மாதிரி இல்லை அண்ணா / 

த‌மிழ் சிறி அண்ணாவும் நானும் கேட்ட‌தில் த‌ப்பு இருப்ப‌தா என‌க்கு தெரிய‌ வில்லை / 

2008ம் ஆண்டு பால்ராஜ் அண்ணா வீர‌காவிய‌ம் ஆன‌ போது இந்த‌ ப‌திவை எழுதி இருக்க‌லாம் தானே , அப்ப‌ எல்லாம் எழுதாம‌ ப‌ம்மி கொண்டு  இருந்து விட்டு
இப்ப‌ இப்ப‌டி பெரிய‌ ப‌ந்தியாய்
எழுதுவ‌த‌ன் நோக்க‌ம் என்ன‌ அண்ணா / 2009ம் ஆண்டுட‌ன் எல்லாம் அழிக்க‌ ப‌ட்டு விட்ட‌து என்ர‌ அத‌ன் துனிவில் தானே

என்ன‌ தான் புர‌ளியையும் உண்மை போல‌ எழுதினா யாரும்
கேக்க‌ மாட்டின‌ம் என்ர‌ துனிவில் தானே இந்த‌ எழுத்து ,

இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் , அப்ப‌டி சில்ல‌ரை இணைய‌ த‌ள‌த்துக்க‌ள் வார‌து எல்லாம் உண்மை ஆகி விடாது /

த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் மாவீர‌ர்க‌ள் என்று
எல்லாரும் க‌ண் மூடி விட்டின‌ம் , அவ‌ர்க‌ளை நின்ம‌தியாய் உற‌ங்க‌ விட்டால் ந‌ல்ல‌ம் 😓🙏 /  அவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறுக‌ள் ம‌க்க‌ள் ம‌ன‌தில் ப‌ச்சை குத்தின‌து போல் 
ப‌திந்து விட்ட‌து / அத‌ன் மேல் ம‌ண் அள்ளி போட‌ வேண்டாம் 🙏

த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் போராளிக‌ள் முன்னெடுத்த‌ கொள்கைய‌ யாரும் முன் எடுக்கும் நோக்க‌மும் இல்லை ,ஆனா இப்ப‌டி இணைய‌ த‌ள‌த்தில் ஊட‌கா வ‌சை பாட‌ 
ம‌ட்டும் முடியும் / 

இப்ப‌டி ப‌திவு இழுதி என்ன‌ ப‌ல‌ன் / 2009ம் ஆண்டுக்கு முத‌ல் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் காணொளி மூல‌மும் ம‌ற்றும் எம் போராட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் மூல‌மும் உட‌னுக்கு உட‌ன் உண்மைக‌ளை  நாம் அறிந்த‌ ஒன்று / 

ஒரு த‌ள‌ப‌தி வீர‌காவிய‌ம் ஆகும் போது அவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறு காணொளி மூல‌ம் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் , அதை எல்லாம் ந‌ம்பாம‌ 
ஏதோ ஒரு குரும் எழுதுவ‌தை நேர‌ம் ஒதுக்கி வாசிக்கும் எம் உற‌வுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து ,  எல்லாரின் வாழ்க்கையில் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சிறு குடும்ப‌ பிர‌ச்ச‌னை இருக்கும் , 
அத‌ முச் ச‌ந்திக்கு கொண்டு வாரவ‌ர்க‌ள் ம‌னிசனா இருக்க‌வே த‌குதி இல்லாத‌வ‌ர்க‌ள் /

1999ம் ஆண்டில் இருந்து இணைய‌ த‌ள‌ம் பாவிக்கிறேன்  / 
அதில் கூட‌ நேர‌த்தை த‌மிழீழ
வ‌ர‌லாறுக‌ள் போர் அனுப‌வ‌ங்க‌ள் த‌ள‌ப‌திக‌ளின் வ‌ர‌லாறு என்று காணொளிக‌ள் மூல‌ம் உண்மையை பார்த்து வாசித்து தெரிந்து கொண்டேன் / 

இந்த‌ திரியில் இனி நான் 
க‌ருத்து எழுத‌ விரும்ப‌ வில்லை ,

மாவீர‌ர்க‌ளின் ப‌ட‌த்தை ஒரு க‌ன‌ம் உத்து நோக்கி பார்த்தா 
ம‌ன‌ம் வ‌லிக்கும் வ‌லி என‌க்கு தான் தெரியும் / 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அண்ணா

ஜ‌ந்து விர‌லும் ஒரு மாதிரி இல்லை அண்ணா / 

த‌மிழ் சிறி அண்ணாவும் நானும் கேட்ட‌தில் த‌ப்பு இருப்ப‌தா என‌க்கு தெரிய‌ வில்லை / 

2008ம் ஆண்டு பால்ராஜ் அண்ணா வீர‌காவிய‌ம் ஆன‌ போது இந்த‌ ப‌திவை எழுதி இருக்க‌லாம் தானே , அப்ப‌ எல்லாம் எழுதாம‌ ப‌ம்மி கொண்டு  இருந்து விட்டு
இப்ப‌ இப்ப‌டி பெரிய‌ ப‌ந்தியாய்
எழுதுவ‌த‌ன் நோக்க‌ம் என்ன‌ அண்ணா / 2009ம் ஆண்டுட‌ன் எல்லாம் அழிக்க‌ ப‌ட்டு விட்ட‌து என்ர‌ அத‌ன் துனிவில் தானே

என்ன‌ தான் புர‌ளியையும் உண்மை போல‌ எழுதினா யாரும்
கேக்க‌ மாட்டின‌ம் என்ர‌ துனிவில் தானே இந்த‌ எழுத்து ,

இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் , அப்ப‌டி சில்ல‌ரை இணைய‌ த‌ள‌த்துக்க‌ள் வார‌து எல்லாம் உண்மை ஆகி விடாது /

த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் மாவீர‌ர்க‌ள் என்று
எல்லாரும் க‌ண் மூடி விட்டின‌ம் , அவ‌ர்க‌ளை நின்ம‌தியாய் உற‌ங்க‌ விட்டால் ந‌ல்ல‌ம் 😓🙏 /  அவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறுக‌ள் ம‌க்க‌ள் ம‌ன‌தில் ப‌ச்சை குத்தின‌து போல் 
ப‌திந்து விட்ட‌து / அத‌ன் மேல் ம‌ண் அள்ளி போட‌ வேண்டாம் 🙏

த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் போராளிக‌ள் முன்னெடுத்த‌ கொள்கைய‌ யாரும் முன் எடுக்கும் நோக்க‌மும் இல்லை ,ஆனா இப்ப‌டி இணைய‌ த‌ள‌த்தில் ஊட‌கா வ‌சை பாட‌ 
ம‌ட்டும் முடியும் / 

இப்ப‌டி ப‌திவு இழுதி என்ன‌ ப‌ல‌ன் / 2009ம் ஆண்டுக்கு முத‌ல் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் காணொளி மூல‌மும் ம‌ற்றும் எம் போராட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் மூல‌மும் உட‌னுக்கு உட‌ன் உண்மைக‌ளை  நாம் அறிந்த‌ ஒன்று / 

ஒரு த‌ள‌ப‌தி வீர‌காவிய‌ம் ஆகும் போது அவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறு காணொளி மூல‌ம் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் , அதை எல்லாம் ந‌ம்பாம‌ 
ஏதோ ஒரு குரும் எழுதுவ‌தை நேர‌ம் ஒதுக்கி வாசிக்கும் எம் உற‌வுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து ,  எல்லாரின் வாழ்க்கையில் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சிறு குடும்ப‌ பிர‌ச்ச‌னை இருக்கும் , 
அத‌ முச் ச‌ந்திக்கு கொண்டு வாரவ‌ர்க‌ள் ம‌னிசனா இருக்க‌வே த‌குதி இல்லாத‌வ‌ர்க‌ள் /

1999ம் ஆண்டில் இருந்து இணைய‌ த‌ள‌ம் பாவிக்கிறேன்  / 
அதில் கூட‌ நேர‌த்தை த‌மிழீழ
வ‌ர‌லாறுக‌ள் போர் அனுப‌வ‌ங்க‌ள் த‌ள‌ப‌திக‌ளின் வ‌ர‌லாறு என்று காணொளிக‌ள் மூல‌ம் உண்மையை பார்த்து வாசித்து தெரிந்து கொண்டேன் / 

இந்த‌ திரியில் இனி நான் 
க‌ருத்து எழுத‌ விரும்ப‌ வில்லை ,

மாவீர‌ர்க‌ளின் ப‌ட‌த்தை ஒரு க‌ன‌ம் உத்து நோக்கி பார்த்தா 
ம‌ன‌ம் வ‌லிக்கும் வ‌லி என‌க்கு தான் தெரியும் / 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்

உணர்வையும்

அவர்கள்  மீதான பற்றுதியையும்

நன்றியையும் பாதுகாத்து  வையுங்கள்  தம்பி...

என்றோ  ஒருநாள்.......

இனி  உலகம்  உங்கள்  கையில்  தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அண்ணா

ஜ‌ந்து விர‌லும் ஒரு மாதிரி இல்லை அண்ணா / 

த‌மிழ் சிறி அண்ணாவும் நானும் கேட்ட‌தில் த‌ப்பு இருப்ப‌தா என‌க்கு தெரிய‌ வில்லை / 

2008ம் ஆண்டு பால்ராஜ் அண்ணா வீர‌காவிய‌ம் ஆன‌ போது இந்த‌ ப‌திவை எழுதி இருக்க‌லாம் தானே , அப்ப‌ எல்லாம் எழுதாம‌ ப‌ம்மி கொண்டு  இருந்து விட்டு
இப்ப‌ இப்ப‌டி பெரிய‌ ப‌ந்தியாய்
எழுதுவ‌த‌ன் நோக்க‌ம் என்ன‌ அண்ணா / 2009ம் ஆண்டுட‌ன் எல்லாம் அழிக்க‌ ப‌ட்டு விட்ட‌து என்ர‌ அத‌ன் துனிவில் தானே

என்ன‌ தான் புர‌ளியையும் உண்மை போல‌ எழுதினா யாரும்
கேக்க‌ மாட்டின‌ம் என்ர‌ துனிவில் தானே இந்த‌ எழுத்து ,

இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் , அப்ப‌டி சில்ல‌ரை இணைய‌ த‌ள‌த்துக்க‌ள் வார‌து எல்லாம் உண்மை ஆகி விடாது /

த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் மாவீர‌ர்க‌ள் என்று
எல்லாரும் க‌ண் மூடி விட்டின‌ம் , அவ‌ர்க‌ளை நின்ம‌தியாய் உற‌ங்க‌ விட்டால் ந‌ல்ல‌ம் 😓🙏 /  அவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறுக‌ள் ம‌க்க‌ள் ம‌ன‌தில் ப‌ச்சை குத்தின‌து போல் 
ப‌திந்து விட்ட‌து / அத‌ன் மேல் ம‌ண் அள்ளி போட‌ வேண்டாம் 🙏

த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் போராளிக‌ள் முன்னெடுத்த‌ கொள்கைய‌ யாரும் முன் எடுக்கும் நோக்க‌மும் இல்லை ,ஆனா இப்ப‌டி இணைய‌ த‌ள‌த்தில் ஊட‌கா வ‌சை பாட‌ 
ம‌ட்டும் முடியும் / 

இப்ப‌டி ப‌திவு இழுதி என்ன‌ ப‌ல‌ன் / 2009ம் ஆண்டுக்கு முத‌ல் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் காணொளி மூல‌மும் ம‌ற்றும் எம் போராட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் மூல‌மும் உட‌னுக்கு உட‌ன் உண்மைக‌ளை  நாம் அறிந்த‌ ஒன்று / 

ஒரு த‌ள‌ப‌தி வீர‌காவிய‌ம் ஆகும் போது அவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறு காணொளி மூல‌ம் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் , அதை எல்லாம் ந‌ம்பாம‌ 
ஏதோ ஒரு குரும் எழுதுவ‌தை நேர‌ம் ஒதுக்கி வாசிக்கும் எம் உற‌வுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து ,  எல்லாரின் வாழ்க்கையில் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சிறு குடும்ப‌ பிர‌ச்ச‌னை இருக்கும் , 
அத‌ முச் ச‌ந்திக்கு கொண்டு வாரவ‌ர்க‌ள் ம‌னிசனா இருக்க‌வே த‌குதி இல்லாத‌வ‌ர்க‌ள் /

1999ம் ஆண்டில் இருந்து இணைய‌ த‌ள‌ம் பாவிக்கிறேன்  / 
அதில் கூட‌ நேர‌த்தை த‌மிழீழ
வ‌ர‌லாறுக‌ள் போர் அனுப‌வ‌ங்க‌ள் த‌ள‌ப‌திக‌ளின் வ‌ர‌லாறு என்று காணொளிக‌ள் மூல‌ம் உண்மையை பார்த்து வாசித்து தெரிந்து கொண்டேன் / 

இந்த‌ திரியில் இனி நான் 
க‌ருத்து எழுத‌ விரும்ப‌ வில்லை ,

மாவீர‌ர்க‌ளின் ப‌ட‌த்தை ஒரு க‌ன‌ம் உத்து நோக்கி பார்த்தா 
ம‌ன‌ம் வ‌லிக்கும் வ‌லி என‌க்கு தான் தெரியும் / 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்

ஐந்து விரலும் ஒரே மாதிரியாக இருக்காது தானே என்று ஏற்றுக் கொண்டமைக்கு முதலில் நன்றி! ஏனெனில் அப்படி ஒரே மாதிரி இருக்க வேண்டும்,  ஒரு தரப்பின் சித்திரிப்புக்கு எல்லோரும் கேள்வி கேட்காமல் தலை சாய்க்க வேணுமெண்டு தான் தீவிர தமிழ் தேசியர்கள் குறைந்த பட்சம் இந்த யாழ் களத்திலாவது எதிர்பார்க்கிறார்கள்!

தலைவர்கள், மாவீரர்கள், தியாகிகள் அவர்களின் சராசரி மனிதனுக்குரிய இயல்புகளைக் கடந்து புனிதர்களாக மட்டுமே எழுதிவைக்கப் படவேணுமென்பதில் எனக்கு உடன்பாடில்லை! அப்படிப் பட்ட வெள்ளையடிக்கப் பட்ட வரலாறு பொய்யாகத் தான் இருக்கும். பொய் வரலாறு எதிர்காலத்தில் எந்த நன்மையையும் கொண்டுவராது!  இதை நான் எழுதுவது பீஷ்மர் எழுதுவதெல்லாம் உண்மையென்ற வாதத்தில் அல்ல! யானையைக் குருடன் பார்த்த மாதிரி சிலர் ஒரு மூடப் பட்ட அமைப்பான புலிகளின் அமைப்பினுள் தாம் கண்ட glimpses ஐ வைத்துக் கொண்டு எழுதும் விவரிப்புகளுள் ஒன்றாகவே இந்தத் தொடரைப் பார்ப்பதால், மற்ற மூலங்களுடனும்  இணைத்தே நான் இதன் உண்மை பொய்யை பரிசீலிக்கிறேன். 

எழுதுபவரையும், ஆர்வத்துடன் வாசிப்பவரையும் ஒரு குற்றம் செய்பவரைப் போல பார்ப்பது தான் வடகொரிய மொடலாக எனக்குத் தெரிகிறது! அது எமக்கு வேண்டாம்!

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

தமிழ்சிறியும் பையனும் தலைவர் மீதுள்ள அதீத பக்தியால் இப்படி சில குறைகள் பற்றி யாராவது எழுதினால் அது பொய்யாக இருக்கும், எழுதுபவருக்கு உள்நோக்கம் என்று தான் விளங்கிக் கொள்கிறார்கள்! யார் மீதுமான உங்கள் பக்திக்கு மரியாதை உண்டு, அதற்காக தலைமையில் இருந்தோரை மனிதர்களாகச் சித்திரிக்கும் எழுத்தாளர்களை வசை பாடுவது சிறு பிள்ளைத் தனமானது!

தற்போது உயிரோடு இல்லாதவர்களைப்பற்றி எதிர்மறையாகக் கதைப்பதை நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை ஏனெனில் இறந்தவர்களினால் அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சணங்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இல்லை.

நாம் இங்கு கதைப்பவர்கள் தமது வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணித்தது மட்டுமல்ல அப்பணியில் விபரிக்க முடியாத துன்பங்களையும் துயரங்களையும் வலிகளையும் இறக்கும் வரை எமக்காக தாங்கியவர்கள் அதனை நாம் அனைவரும் எம் கண்ணாலே கண்டவர்கள் 

இப்படியான உண்ணதமானவர்கள் பற்றி நல்லது சொல்வதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையெனில் ஒன்றும் சொல்லாதிருப்பது நாகரீகமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, manimaran said:

தற்போது உயிரோடு இல்லாதவர்களைப்பற்றி எதிர்மறையாகக் கதைப்பதை நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை ஏனெனில் இறந்தவர்களினால் அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சணங்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இல்லை.

நாம் இங்கு கதைப்பவர்கள் தமது வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணித்தது மட்டுமல்ல அப்பணியில் விபரிக்க முடியாத துன்பங்களையும் துயரங்களையும் வலிகளையும் இறக்கும் வரை எமக்காக தாங்கியவர்கள் அதனை நாம் அனைவரும் எம் கண்ணாலே கண்டவர்கள் 

இப்படியான உண்ணதமானவர்கள் பற்றி நல்லது சொல்வதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையெனில் ஒன்றும் சொல்லாதிருப்பது நாகரீகமானது. 

வரலாற்றை சரியாக  எழுதணும்  என்கிறார்கள்

கேள்வி  ஞானத்தை  மட்டுமே  வைத்து  எப்படி  வரலாற்றை  எழுதமுடியும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வரலாற்றை சரியாக  எழுதணும்  என்கிறார்கள்

கேள்வி  ஞானத்தை  மட்டுமே  வைத்து  எப்படி  வரலாற்றை  எழுதமுடியும்??

தெரியாத விடயங்களைப் பற்றி ஊகிப்புகளை பதிவு செய்யலாம் "இவை ஊகம் தான், ஊகத்திற்கு அடிப்படையான உதவித் தகவல்கள் இவை தான்" என்று குறிப்பிடலாம். தெரியாத விடயங்கள் பற்றி பீஷ்மர் எழுதும் போது இந்தக் கோணத்தில் தான் எழுதுகிறார் என நான் கருதுகிறேன். இதை வாசிப்போர் தமக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு இது சரியானதா இல்லையா என்று முடிவெடுக்கட்டும்.

ஆனால், இந்த கேள்வி ஞானம் பற்றியல்ல மேலே நான் பதில் சொல்லியிருப்பது. தலைவர்கள் தனிமனிதர்களாக சில குறைகளுடன் இருந்தார்கள் என்று எழுதும் எதற்கும் எதிர்ப்பு இருக்கிறது எங்களிடம். உண்மையில் பீஷ்மரே பால்ராஜின் குடும்பப் பிரச்சினையை பெரிதாக ஒரு குறையாக மையமாக்கி அந்தப் பகுதியை எழுதவில்லை என்பது வாசித்தால் புரிகிறது. அதையெல்லாம் எழுதினாலே ஒருவர் கூலிக்கு வேலை செய்கிற சிங்கள ஒபரேற்றிவ் என்ற கருத்துத் தான் நான் பதில் எழுதக் காரணம்! இந்தப் பிற்போக்கு எங்கள் தலைமுறையோடு இல்லாமல் போக வேண்டும்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, manimaran said:

தற்போது உயிரோடு இல்லாதவர்களைப்பற்றி எதிர்மறையாகக் கதைப்பதை நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை ஏனெனில் இறந்தவர்களினால் அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சணங்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இல்லை.

நாம் இங்கு கதைப்பவர்கள் தமது வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணித்தது மட்டுமல்ல அப்பணியில் விபரிக்க முடியாத துன்பங்களையும் துயரங்களையும் வலிகளையும் இறக்கும் வரை எமக்காக தாங்கியவர்கள் அதனை நாம் அனைவரும் எம் கண்ணாலே கண்டவர்கள் 

இப்படியான உண்ணதமானவர்கள் பற்றி நல்லது சொல்வதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையெனில் ஒன்றும் சொல்லாதிருப்பது நாகரீகமானது. 

மணிமாறன், நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து பால்ராஜைப் பற்றியோ பிரபாகரன் பற்றியோ தூற்றுதலாக பீஷ்மர் எழுதியிருந்தால் பொருந்தும். மறைத்தன்மையான விமர்சனம் கூட எழுதப் படவில்லை!

இந்தப் பகுதி பற்றியும், பீஷ்மர், தமிழ்க்கவி, கர்ணன் போன்றோரின் எழுத்துகள் பற்றியும் இருக்கும் எதிர்ப்பு என்பது தியாகிகளை முழுப் புனிதர்களாக மட்டுமே எழுதி வைக்க வேண்டும் என்ற வாதத்தின் ஒரு அங்கம் என நான் கருதுகிறேன். அது குறித்தே இந்த "பேசாதே" என்பதும், மீறினால் ஏதோ காழ்ப்பில் பேசுகிறாய் என demonize செய்வதும்! இவை ஆரோக்கியமானவையல்ல! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎14‎/‎2019 at 8:12 PM, பையன்26 said:

எம் போராட்ட‌த்தில் இருந்து க‌ருணா கும்மான் வில‌கி போன‌ பிற‌க்கு, எத்த‌ன‌ ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் இருந்தார் என்ற‌த‌ ( ப‌க‌ல‌வ‌ன் அண்ணா எழுத‌ தேவை இல்ல‌ ) நானே எழுதுகிறேன் போதுமா ர‌தி அக்கா 😠

எழுதுங்கோ பையன்...நான் உங்களை மாதிரி நீங்கள் எழுதுவது எல்லாம் பொய்...கருணா அப்படிப்பட்ட ஆளே இல்லை என்று சொல்ல மாட்டேன் .


கருணாவும் சரி,தலைவரும் சரி ரத்தமும் சதையும் உள்ள மனிதப் பிறவிகள் ...தலைவரம் சரி,புலிகளும் சரி எங்களுக்காய் போராடி மடிந்தார்கள்...அவர்களது அர்ப்பணிப்புக்கு தலை  வணங்குகின்றேன்...ஆனாலும் அவர்கள் செய்தது எல்லாமே சரி என்று ஆகி விடாது....வரலாற்றை மாற்றப் போனால் எல்லாமே பொய் என்றாகி விடும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பக்கம் தொடர் பாதியில் நின்றுவிட்டது! திரும்ப வருமா என்று நண்பர் ஒருவரைக் கேட்டுச் சொல்லச் சொல்லியிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தலைவரில் பிழை சரி சொல்ல நாங்கள் ஒண்டும் கடவுளை வெண்ட ஆட்கள் கிடையாது எங்களுக்காக  களத்தில் கடைசி வரை மாவீரர்கள் ஆனாலும் அல்லது வதை முகாமில் சிக்கி புனர்வாழ்வு பெற்று இப்பவும் வாழ்க்கை போராட்டத்தில் பயணிக்கும் முன்னாள் போராளிகளானாலும் சரி அவர்களை பற்றி கதைப்பது சரியில்லை   யுத்தம் தொடங்கும் நேரம் இங்கு வந்து அடைக்கலம் கொண்டு   சுகமாய் இருந்து கொண்டு சரி பிழை பற்றி கதைப்பது சரியா பிழையா என்பதை சிந்தித்து பார்க்கணும் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2019 at 4:49 PM, பெருமாள் said:

இங்கு தலைவரில் பிழை சரி சொல்ல நாங்கள் ஒண்டும் கடவுளை வெண்ட ஆட்கள் கிடையாது எங்களுக்காக  களத்தில் கடைசி வரை மாவீரர்கள் ஆனாலும் அல்லது வதை முகாமில் சிக்கி புனர்வாழ்வு பெற்று இப்பவும் வாழ்க்கை போராட்டத்தில் பயணிக்கும் முன்னாள் போராளிகளானாலும் சரி அவர்களை பற்றி கதைப்பது சரியில்லை   யுத்தம் தொடங்கும் நேரம் இங்கு வந்து அடைக்கலம் கொண்டு   சுகமாய் இருந்து கொண்டு சரி பிழை பற்றி கதைப்பது சரியா பிழையா என்பதை சிந்தித்து பார்க்கணும் .

 

 

பெருமாள், முதலில் இந்தப் பால்ராஜ் தலைவர் உறவு பற்றிய பகுதியில் பிழை கண்டு பிடித்தல் வேலை எதுவும் நடக்கவில்லை! பையன் இரத்தம் கொதித்தது ஒரு சாதாரண விடயத்திற்கு, அது அவரது உரிமை. ஆனால், சும்மா எடுத்ததெற்கெல்லாம் "இங்கே இருப்பவன் அங்கே மாவீரரான ஆட்களைப் பற்றிப் பேசக் கூடாது" என்பது எங்களிடையே கருத்துச் சுதந்திரத்தை படிப் படியாக அரிக்கப் பண்ணி, இறுதியில் இல்லாமலே போகச் செய்து விடும்! மேலே ரதி சொல்லியிருப்பது போல, மாவீரர்களைத் தியாகிகளை மதித்தலும், அவர்களை மனிதர்களாக வரலாற்றில் பதிவு செய்து வைத்தலும் ஒரே நேரத்தில் சாத்தியமான விடயங்கள் தான்.  மிகை மனிதர்களாக அவர்களைப் பொய்யாகச் சித்திரித்து வைத்து விட்டுப் போகலாம். ஆனால், நூறு ஆண்டுகள் கழித்து அந்தப் பதிவை வாசிக்கும் தலைமுறை ஒரு இராமயணம் றேஞ்சில் இருக்கும் புனைவை வாசிக்குமேயொழிய உண்மையை அறிந்து கொள்ளாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பெருமாள், முதலில் இந்தப் பால்ராஜ் தலைவர் உறவு பற்றிய பகுதியில் பிழை கண்டு பிடித்தல் வேலை எதுவும் நடக்கவில்லை! பையன் இரத்தம் கொதித்தது ஒரு சாதாரண விடயத்திற்கு, அது அவரது உரிமை. ஆனால், சும்மா எடுத்ததெற்கெல்லாம் "இங்கே இருப்பவன் அங்கே மாவீரரான ஆட்களைப் பற்றிப் பேசக் கூடாது" என்பது எங்களிடையே கருத்துச் சுதந்திரத்தை படிப் படியாக அரிக்கப் பண்ணி, இறுதியில் இல்லாமலே போகச் செய்து விடும்! மேலே ரதி சொல்லியிருப்பது போல, மாவீரர்களைத் தியாகிகளை மதித்தலும், அவர்களை மனிதர்களாக வரலாற்றில் பதிவு செய்து வைத்தலும் ஒரே நேரத்தில் சாத்தியமான விடயங்கள் தான்.  மிகை மனிதர்களாக அவர்களைப் பொய்யாகச் சித்திரித்து வைத்து விட்டுப் போகலாம். ஆனால், நூறு ஆண்டுகள் கழித்து அந்தப் பதிவை வாசிக்கும் தலைமுறை ஒரு இராமயணம் றேஞ்சில் இருக்கும் புனைவை வாசிக்குமேயொழிய உண்மையை அறிந்து கொள்ளாது! 

பையன் கூறவந்தது எவ்வளவோ நல்ல விடயங்கள் பால்ராஜ் தலைவர் விடயங்களில் இருக்க பீஸ்மர் ஏன் கெடுதியான விடயத்தை மட்டும் தூக்கி பிடிக்கிறார் என்பதே . பீஸ்மர் இங்கு ஒன்றும் புதிதாய் எழுதிவிடவில்லை ஏற்கனவே ஊடகங்களில் வந்த விடயங்களைத்தான் கலந்து கட்டி தமிழ் பேஜ் பீஸ்மர் எனும் புனைபெயரில் எழுத வைத்துள்ளது பீஸ்மர் எனும் அந்த முகமூடி மனிதன் பற்றி யார் என்று தேட தேவையில்லை மே 18 மட்டும் புலி முகமூடி அணிந்த ஆள்த்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பெருமாள், முதலில் இந்தப் பால்ராஜ் தலைவர் உறவு பற்றிய பகுதியில் பிழை கண்டு பிடித்தல் வேலை எதுவும் நடக்கவில்லை! பையன் இரத்தம் கொதித்தது ஒரு சாதாரண விடயத்திற்கு, அது அவரது உரிமை. ஆனால், சும்மா எடுத்ததெற்கெல்லாம் "இங்கே இருப்பவன் அங்கே மாவீரரான ஆட்களைப் பற்றிப் பேசக் கூடாது" என்பது எங்களிடையே கருத்துச் சுதந்திரத்தை படிப் படியாக அரிக்கப் பண்ணி, இறுதியில் இல்லாமலே போகச் செய்து விடும்! மேலே ரதி சொல்லியிருப்பது போல, மாவீரர்களைத் தியாகிகளை மதித்தலும், அவர்களை மனிதர்களாக வரலாற்றில் பதிவு செய்து வைத்தலும் ஒரே நேரத்தில் சாத்தியமான விடயங்கள் தான்.  மிகை மனிதர்களாக அவர்களைப் பொய்யாகச் சித்திரித்து வைத்து விட்டுப் போகலாம். ஆனால், நூறு ஆண்டுகள் கழித்து அந்தப் பதிவை வாசிக்கும் தலைமுறை ஒரு இராமயணம் றேஞ்சில் இருக்கும் புனைவை வாசிக்குமேயொழிய உண்மையை அறிந்து கொள்ளாது! 

இந்த‌ திரியில் க‌ருத்து எழுத‌ கூடாது என்று தான் இருந்தேன் நீங்க‌ள் எழுதின‌துக்கு ப‌தில் அளிக்காம‌ இருக்க‌ முடியாது  அண்ணா 😓

இந்த‌ ( ர‌தி ) யார் 
எம் இன‌த்தால் காரி உமுந்து துப்ப‌ ப‌ட்ட‌ க‌ருணாவை புக‌ழ் 
பாடும் முக‌ மூடி போட்ட‌ த‌மிழ‌ச்சி 😉 /

2003ம் ஆண்டு ம‌ற்றும் 2004ம் ஆண்டு ஈழ‌த்தில் கருணா எனு காம‌ வெறிய‌னால் ( எத்த‌னை மாவீர‌ர்க‌ளின் உயிர் போன‌து )

வ‌ன்னியில் இருந்து ர‌ம‌ன‌ன் அண்ணா போராளிக‌ளுட‌ன் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு நோக்கி போக‌ , த‌ன் கைவ‌ச‌ம் இருந்த‌ போராளிக‌ளை மோத‌ விட்டு ச‌கோத‌ர‌ ச‌ண்டையை ஏற்ப‌டுத்தி விட்டு சிங்க‌ள‌ இரானுவ‌த்தின் க‌ட்டுப்பாட்டுக்குள் த‌ப்பி ஓடிய‌வ‌ன் தானே இந்த‌ க‌ருணா 😠,
அந்த‌ இன‌த் துரோகிய‌ தூக்கி பிடிக்கும் ர‌தி எல்லாம் ஒரு ஆளா 😉, அவா போட்ட‌ வேச‌த்தை ந‌ம்பி நீங்க‌ளும் அவாக்கு ஆமாம் போடுவ‌து வேத‌னை அளிக்குது அண்ணா 😉

க‌ருணாவால் கொல்ல‌ ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் வேற்று கிர‌க‌த்தில்
இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை அவ‌ர்க‌ளும் எம்மை போல் ம‌னித‌னாய் பிற‌ந்து எம் இன‌த்துக்காக‌  எம் நாட்டுக்காக‌
போர் க‌ள‌ம் நோக்கி சென்ற‌வ‌ர்க‌ள் ( சுறுக்க‌மாய் சொல்ல‌ போனால் நாம் க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ள் தான் மாவீர‌ர்க‌ள் 🙏😓 )

மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை ப‌ற்றியும் த‌லைவ‌ரை ப‌ற்றியும் ர‌தி போலி வேச‌ம் போடுவ‌து அருவ‌ருக்க‌ த‌க்க‌ ஒன்று 😠 /

ர‌தி பிள்ளையையும் கிள்ளி
விட்டு தொட்டிலையும் ஆட்டி 
விடுவா , அவாவின் க‌ருத்துட‌ன் நான் ஒரு போதும் உட‌ன் ப‌ட்ட‌து 
இல்லை உட‌ன் ப‌ட‌ப் போர‌தும் இல்லை ,

(எல்லாருடைய‌ வாழ்க்கையிலும் குடும்ப‌ பிர‌ச்ச‌னை இருக்கும் அண்ணா அத‌ தெருவுக்கு கொண்டு வ‌ருவ‌து ம‌னித‌ குல‌த்துக்கே அழ‌கில்ல‌ 😓/

ஊட‌க‌ துறையில் ப‌ணி புரிந்த‌
போராளிக‌ளுக்கு தெரியும் எம்
போராட்ட‌ க‌ட்டு பாடுக‌ள் / 

ஒரு த‌ள‌ப‌தி போர்க‌ள‌த்திலோ அல்ல‌து நோயாலோ வீர‌க‌விய‌ம்
ஆகும் போது , அவ‌ர்க‌ள்
எம் போராட்ட‌த்துக்கு எப்ப‌டி உண்மையும் நேர்மையுமா போராடினார்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் சாத‌னைக‌ள் இப்ப‌டியான‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தான் ஊட‌க‌ம் மூல‌ம்
வ‌ரும் 🙏🙏 / அந்த‌ த‌ள‌ப‌தியை கொச்சை ப‌டுத்தும் வித‌மாய் அவ‌ரின் குடும்ப‌ வாழ்க்கையை ப‌ற்றிய‌ அவ‌தூருக‌ள் வ‌ராது 😓/

( பால்ராஜ் அண்ணா என்ப‌வ‌ர் த‌மிழீழ‌த்தின் தூன் , அந்த‌ மாபெரும் த‌ள‌ப‌தியின் புக‌ழ் உச்ச‌த்த‌ தொட்ட‌து 🙏

( ம‌ற்ற‌ எல்லா த‌ள‌ப‌திக‌ளும் த‌லைவ‌ர‌ ச‌ந்திக்க‌ முடியுமாம் நெருங்க‌ முடியுமாம் , அது பால்ராஜ் அண்ணாவால் முடியாதாம் ) இத‌ வாசிக்க‌ ர‌த்த‌ கொதிப்பு வ‌ராம‌ இந்த‌ ப‌திவு எழுதின‌வ‌ர் மேல் பாச‌மா வ‌ரும் 😠 )

(((நீங்க‌ளும் த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர் என்ப‌தை நான் ந‌ன்ங்கு அறிவேன் அண்ணா , ஆர‌ம்ப‌ கால‌த்தில் உங்க‌ளின் ப‌திவுக‌ளை விரும்பி வாசித்த‌ உற‌வுக‌ளின் நானும் ஒருவ‌ன் ஜ‌ஸ்தின் அண்ணா 👏))))


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பையன் கூறவந்தது எவ்வளவோ நல்ல விடயங்கள் பால்ராஜ் தலைவர் விடயங்களில் இருக்க பீஸ்மர் ஏன் கெடுதியான விடயத்தை மட்டும் தூக்கி பிடிக்கிறார் என்பதே . பீஸ்மர் இங்கு ஒன்றும் புதிதாய் எழுதிவிடவில்லை ஏற்கனவே ஊடகங்களில் வந்த விடயங்களைத்தான் கலந்து கட்டி தமிழ் பேஜ் பீஸ்மர் எனும் புனைபெயரில் எழுத வைத்துள்ளது பீஸ்மர் எனும் அந்த முகமூடி மனிதன் பற்றி யார் என்று தேட தேவையில்லை மே 18 மட்டும் புலி முகமூடி அணிந்த ஆள்த்தான் .

பெருமாள், அந்த "கெடுதியான" விடயங்கள் என்று நீங்கள் கருதுவதைத் தூக்கிப் பிடித்தது பீஷ்மரின் தொடர் அல்ல! அங்கே ஒரு பெரிய பின்புலத்திற்காகச் சொல்லப் பட்ட ஒரு சிறு விடயத்தை ஊதிப் பெருப்பித்து இங்கே தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது தீவிர தமிழ் தேசியர்களாக இருப்போர் தான். கீழே பாருங்கள், ஒரு கருத்தை ரதி சொன்னதற்காக அவருக்கும் வசை விழுகிறது. நான் தேசிக்காய்கள் என்று அழைக்கும் தீவிர தமிழ்தேசியர்களின் செயல்கள் எப்பவும் அவர்கள் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் "தமிழ் தேசியத்திற்கு" ஆப்பாகத் தான் அமைந்திருக்கும் என்பதை இன்னொரு முறை நிரூபிக்கிற கருத்துகள் பையனுடையவை! இதனாலெல்லாம் இருக்கிற தமிழர்களும் அன்னியப்பட்டு விலகிப் போவார்களேயொழிய, யாரையும் இந்த தீவிர தமிழ் தேசியம் கவர்ந்திழுத்து விடப் போவதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பெருமாள், அந்த "கெடுதியான" விடயங்கள் என்று நீங்கள் கருதுவதைத் தூக்கிப் பிடித்தது பீஷ்மரின் தொடர் அல்ல! அங்கே ஒரு பெரிய பின்புலத்திற்காகச் சொல்லப் பட்ட ஒரு சிறு விடயத்தை ஊதிப் பெருப்பித்து இங்கே தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது தீவிர தமிழ் தேசியர்களாக இருப்போர் தான். கீழே பாருங்கள், ஒரு கருத்தை ரதி சொன்னதற்காக அவருக்கும் வசை விழுகிறது. நான் தேசிக்காய்கள் என்று அழைக்கும் தீவிர தமிழ்தேசியர்களின் செயல்கள் எப்பவும் அவர்கள் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் "தமிழ் தேசியத்திற்கு" ஆப்பாகத் தான் அமைந்திருக்கும் என்பதை இன்னொரு முறை நிரூபிக்கிற கருத்துகள் பையனுடையவை! இதனாலெல்லாம் இருக்கிற தமிழர்களும் அன்னியப்பட்டு விலகிப் போவார்களேயொழிய, யாரையும் இந்த தீவிர தமிழ் தேசியம் கவர்ந்திழுத்து விடப் போவதில்லை!

உங்களுக்கு விளங்கும் இரண்டு பக்கமும்  அதிக தூரம் போவது அதுவும் உறுதி யான தலைமை இல்லாத நேரம் ஆபத்தானது அதுக்காக மழைக்கு முளைத்த காளான் இனைய தளம்கள் எழுதுவது உண்மையானது என்று நம்புவதும்  முட்டாள்தனமானது  நேர விரயமானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

பெருமாள், அந்த "கெடுதியான" விடயங்கள் என்று நீங்கள் கருதுவதைத் தூக்கிப் பிடித்தது பீஷ்மரின் தொடர் அல்ல! அங்கே ஒரு பெரிய பின்புலத்திற்காகச் சொல்லப் பட்ட ஒரு சிறு விடயத்தை ஊதிப் பெருப்பித்து இங்கே தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது தீவிர தமிழ் தேசியர்களாக இருப்போர் தான். கீழே பாருங்கள், ஒரு கருத்தை ரதி சொன்னதற்காக அவருக்கும் வசை விழுகிறது. நான் தேசிக்காய்கள் என்று அழைக்கும் தீவிர தமிழ்தேசியர்களின் செயல்கள் எப்பவும் அவர்கள் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் "தமிழ் தேசியத்திற்கு" ஆப்பாகத் தான் அமைந்திருக்கும் என்பதை இன்னொரு முறை நிரூபிக்கிற கருத்துகள் பையனுடையவை! இதனாலெல்லாம் இருக்கிற தமிழர்களும் அன்னியப்பட்டு விலகிப் போவார்களேயொழிய, யாரையும் இந்த தீவிர தமிழ் தேசியம் கவர்ந்திழுத்து விடப் போவதில்லை!

அண்ணா , நான் ம‌ன‌சுக்கை ஒன்றை வைச்சு வெளியில் ஒன்றை எழுதும் ஆள் நான் இல்லை ,

என‌க்கு போலி வேச‌ம் போட‌வும் தெரியாது ,
ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ எழுதுவேன் த‌யங்காம‌ல் ,

நான் மேல‌ எழுதின‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் சுறு க‌வ‌லை அளிக்க‌லாம்  ஆனால் நான் எழுதின‌து ( த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் மேலும் த‌ள‌ப‌திக‌ள் மேலும் உள்ள‌ ப‌ற்றால் )

க‌ருணாவை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள்
எப்ப‌டி த‌மிழீழ‌த்தையும் போராளிக‌ளையும் ஆத‌ரிப்பின‌ம் நேசிப்பின‌ம்   , சொல்லுங்கோ அண்ணா /

மீண்டும் சொல்லுறேன் பால்ராஜ்
அண்ணாவின் விடைய‌த்தில் இந்த‌ ப‌திவில் உட‌ன் பாடு இல்லை , அதுக்கான‌ ப‌ல‌ விள‌க்க‌த்தை த‌ந்தும் விட்ட‌ன் 😠 /

ட‌க்கிள‌ஸ் க‌ருணா போன்ர‌ எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கும் ம‌னித‌ வேட‌த்தில் இருக்கும் மிருக‌ங்க‌ளால் ஒரு ந‌ன்மையும் ந‌ட‌க்க‌ போர‌து இல்லை , அவ‌ங்க‌ள் அவ‌ங்க‌ளின் வாழ் நாள் பூரா சிங்க‌ள‌வ‌னுக்கு
ஆமாம் போட்டு கொண்டு எம் இன‌த்தை காட்டி குடுப்பாங்க‌ள் )

எம் போராட்ட‌த்துக்கு யார் சிறு துரோக‌ம் செய்தாலும் அவ‌ யாரா இருந்தாலும் த‌ள்ளி தான் வைப்பேன் , சிறு வ‌ய‌தில் இருந்து நான் ப‌ய‌ணிச்ச‌ பாதை நேர்மை , நான் நேசித்த‌ த‌லைவர் போல் இந்த‌ உல‌கில் யாரும் இல்லை ( த‌லைவ‌ருக்கு நிக‌ர் த‌லைவ‌ரே 🙏🙏🙏🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு விளங்கும் இரண்டு பக்கமும்  அதிக தூரம் போவது அதுவும் உறுதி யான தலைமை இல்லாத நேரம் ஆபத்தானது அதுக்காக மழைக்கு முளைத்த காளான் இனைய தளம்கள் எழுதுவது உண்மையானது என்று நம்புவதும்  முட்டாள்தனமானது  நேர விரயமானது .

பெருமாள் அண்ணா / நீங்க‌ள் நான் எழுதின‌ எல்லா ப‌திவுக‌ளை வாசித்து இருப்பீங்க‌ள் , உங்க‌ளுக்கு புரிஞ்ச‌து ஒரு சில‌ருக்கு புரிய‌ வில்லை / ஒரு சில‌ர் நேர‌த்துக்கு ஏப்ப‌ போல‌ எழுதி ம‌க்க‌ளை குழ‌ப்பி போட்டு போவின‌ம் , என் எதிர் க‌ருத்த‌ தாக்கி பிடிக்க‌ முடியா விட்டால் போலி புலி வேச‌ம் போட்டு விட்டு வில‌கி விடுவார்க‌ள் /

( க‌ருணாவை நேசிக்கும் ம‌னித‌ர்க‌ள்)  மாவீர‌ர்க‌ளையும் த‌லைவ‌ரை ப‌ற்றியும் எழுதுவ‌து வேடிக்கையா இல்லை /
க‌ருணாவால் கொல்ல‌ ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் எத்த‌னை / 
க‌ருணாவின் துரோக‌ங்க‌ளை ப‌ட்டிய‌ல் இட்டு சொல்ல‌லாம் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு விளங்கும் இரண்டு பக்கமும்  அதிக தூரம் போவது அதுவும் உறுதி யான தலைமை இல்லாத நேரம் ஆபத்தானது அதுக்காக மழைக்கு முளைத்த காளான் இனைய தளம்கள் எழுதுவது உண்மையானது என்று நம்புவதும்  முட்டாள்தனமானது  நேர விரயமானது .

நம்புகிறேன் என்றோ நம்புங்கள் என்றோ யார் வலியுறுத்தியது இங்கே? வன்னியில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிந்த (ஆனால் பெரிய குறைபாடாக தூக்கிப் பிடிக்கப் படாத) ஒரு விடயத்தை ஒருவர் தொட்டுக் குறிப்பிட்டால் ஏதோ பூதம் கிளம்பிய மாதிரி ஒவர்ரியாக்ற் செய்து, எழுதியவரையும் வாசிப்போரையும் குத்திக் காட்டுவது தான் பிழை என்கிறேன்! இதை suppress செய்ய வேண்டிய தேவையே இல்லாத போது செய்ய வெளிக்கிட்டு இப்ப அது தான் பால்ராஜை அடையாளப் படுத்தும் ஒரு தகவல் மாதிரி இந்த உரையாடல் நீள நான் காரணமல்ல!

ஆட்களை முகமூடி, ஏவலாளி அது இது என்று அடையாளப் படுத்தி வெவ்வேறு bin களில் போட்டுத் தான் தமிழ் தேசியத்தைக் காக்க வேண்டியிருக்கிறது என்றால் தமிழ் தேசியத்தின் நிலை கவலைக்கிடம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் க‌ருத்து எழுத‌ கூடாது என்று தான் இருந்தேன் நீங்க‌ள் எழுதின‌துக்கு ப‌தில் அளிக்காம‌ இருக்க‌ முடியாது  அண்ணா 😓

இந்த‌ ( ர‌தி ) யார் 
எம் இன‌த்தால் காரி உமுந்து துப்ப‌ ப‌ட்ட‌ க‌ருணாவை புக‌ழ் 
பாடும் முக‌ மூடி போட்ட‌ த‌மிழ‌ச்சி 😉 /

2003ம் ஆண்டு ம‌ற்றும் 2004ம் ஆண்டு ஈழ‌த்தில் கருணா எனு காம‌ வெறிய‌னால் ( எத்த‌னை மாவீர‌ர்க‌ளின் உயிர் போன‌து )

வ‌ன்னியில் இருந்து ர‌ம‌ன‌ன் அண்ணா போராளிக‌ளுட‌ன் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு நோக்கி போக‌ , த‌ன் கைவ‌ச‌ம் இருந்த‌ போராளிக‌ளை மோத‌ விட்டு ச‌கோத‌ர‌ ச‌ண்டையை ஏற்ப‌டுத்தி விட்டு சிங்க‌ள‌ இரானுவ‌த்தின் க‌ட்டுப்பாட்டுக்குள் த‌ப்பி ஓடிய‌வ‌ன் தானே இந்த‌ க‌ருணா 😠,
அந்த‌ இன‌த் துரோகிய‌ தூக்கி பிடிக்கும் ர‌தி எல்லாம் ஒரு ஆளா 😉, அவா போட்ட‌ வேச‌த்தை ந‌ம்பி நீங்க‌ளும் அவாக்கு ஆமாம் போடுவ‌து வேத‌னை அளிக்குது அண்ணா 😉

க‌ருணாவால் கொல்ல‌ ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் வேற்று கிர‌க‌த்தில்
இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை அவ‌ர்க‌ளும் எம்மை போல் ம‌னித‌னாய் பிற‌ந்து எம் இன‌த்துக்காக‌  எம் நாட்டுக்காக‌
போர் க‌ள‌ம் நோக்கி சென்ற‌வ‌ர்க‌ள் ( சுறுக்க‌மாய் சொல்ல‌ போனால் நாம் க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ள் தான் மாவீர‌ர்க‌ள் 🙏😓 )

மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை ப‌ற்றியும் த‌லைவ‌ரை ப‌ற்றியும் ர‌தி போலி வேச‌ம் போடுவ‌து அருவ‌ருக்க‌ த‌க்க‌ ஒன்று 😠 /

ர‌தி பிள்ளையையும் கிள்ளி
விட்டு தொட்டிலையும் ஆட்டி 
விடுவா , அவாவின் க‌ருத்துட‌ன் நான் ஒரு போதும் உட‌ன் ப‌ட்ட‌து 
இல்லை உட‌ன் ப‌ட‌ப் போர‌தும் இல்லை ,

(எல்லாருடைய‌ வாழ்க்கையிலும் குடும்ப‌ பிர‌ச்ச‌னை இருக்கும் அண்ணா அத‌ தெருவுக்கு கொண்டு வ‌ருவ‌து ம‌னித‌ குல‌த்துக்கே அழ‌கில்ல‌ 😓/

ஊட‌க‌ துறையில் ப‌ணி புரிந்த‌
போராளிக‌ளுக்கு தெரியும் எம்
போராட்ட‌ க‌ட்டு பாடுக‌ள் / 

ஒரு த‌ள‌ப‌தி போர்க‌ள‌த்திலோ அல்ல‌து நோயாலோ வீர‌க‌விய‌ம்
ஆகும் போது , அவ‌ர்க‌ள்
எம் போராட்ட‌த்துக்கு எப்ப‌டி உண்மையும் நேர்மையுமா போராடினார்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் சாத‌னைக‌ள் இப்ப‌டியான‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தான் ஊட‌க‌ம் மூல‌ம்
வ‌ரும் 🙏🙏 / அந்த‌ த‌ள‌ப‌தியை கொச்சை ப‌டுத்தும் வித‌மாய் அவ‌ரின் குடும்ப‌ வாழ்க்கையை ப‌ற்றிய‌ அவ‌தூருக‌ள் வ‌ராது 😓/

( பால்ராஜ் அண்ணா என்ப‌வ‌ர் த‌மிழீழ‌த்தின் தூன் , அந்த‌ மாபெரும் த‌ள‌ப‌தியின் புக‌ழ் உச்ச‌த்த‌ தொட்ட‌து 🙏

( ம‌ற்ற‌ எல்லா த‌ள‌ப‌திக‌ளும் த‌லைவ‌ர‌ ச‌ந்திக்க‌ முடியுமாம் நெருங்க‌ முடியுமாம் , அது பால்ராஜ் அண்ணாவால் முடியாதாம் ) இத‌ வாசிக்க‌ ர‌த்த‌ கொதிப்பு வ‌ராம‌ இந்த‌ ப‌திவு எழுதின‌வ‌ர் மேல் பாச‌மா வ‌ரும் 😠 )

(((நீங்க‌ளும் த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர் என்ப‌தை நான் ந‌ன்ங்கு அறிவேன் அண்ணா , ஆர‌ம்ப‌ கால‌த்தில் உங்க‌ளின் ப‌திவுக‌ளை விரும்பி வாசித்த‌ உற‌வுக‌ளின் நானும் ஒருவ‌ன் ஜ‌ஸ்தின் அண்ணா 👏))))


 

நன்றி...நீங்கள் மனதில் பட்டதை அப்படியே சொல்பவராச்சே உப்பத் தான் தெரிந்ததாக்கும் நான் கருணாவின் ஆள் என்று...இனி மேல் இந்த துரோகியை அக்கா என்று கூப்பிட வேண்டாம் அது உங்களுக்கு தான் அவமானம்
 

இங்கு பால்றாஜ் அண்ணா போன்றவர்களை அவமானப்படுத்துவது,ஒரு சின்ன  விடயத்தை ஊதி பூதாகரமாக்குவது என்னைப் போல துரோகிகள் இல்லை...உங்களைப் போன்றவர்கள் தான் .
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.