Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நன்றி...நீங்கள் மனதில் பட்டதை அப்படியே சொல்பவராச்சே உப்பத் தான் தெரிந்ததாக்கும் நான் கருணாவின் ஆள் என்று...இனி மேல் இந்த துரோகியை அக்கா என்று கூப்பிட வேண்டாம் அது உங்களுக்கு தான் அவமானம்
 

இங்கு பால்றாஜ் அண்ணா போன்றவர்களை அவமானப்படுத்துவது,ஒரு சின்ன  விடயத்தை ஊதி பூதாகரமாக்குவது என்னைப் போல துரோகிகள் இல்லை...உங்களைப் போன்றவர்கள் தான் .
 

என‌க்கு அக்கா மார் நிறைய‌ இருக்கின‌ம் / அக்கா என்று கூப்பிட‌ விரும்பினா அந்த‌ ச‌கோத‌ரிக‌ல‌ பாச‌த்தோடு கூப்பிடுவேன்  , உங்க‌ளை அக்கா என்று கூப்பிட‌னும் என்று நான்  த‌வ‌மாய் த‌வ‌ம் இருக்க‌ல‌ 😉😉😉 , கூட‌ குத்தி முறியாதைங்கோ , மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ம‌ற்றும் த‌லைவ‌ரின் தியாக‌ங்க‌ள் எழுதும் நீங்க‌ள் / கூட‌ இருந்து அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கு பின்னால் குத்தின‌வ‌னை 
ம‌ற்றும் ப‌ல‌ மாவீர‌ர்க‌ளை கொன்ற‌வ‌னை புக‌ழ் பாடி கொண்டு , இப்ப‌டியான‌ திரிக‌லுக்குள் வ‌ந்து போலியா எழுதுவது நான் இல்ல‌ அது நீங்க‌ தான் 😠😠

பால்ராஜ் அண்ணா விடைய‌த்தில் நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ப‌த‌ வெளிப்ப‌டையாய் எழுதி விட்டேன் , அதுக்கு விள‌க்க‌ம் கேக்க‌வும் த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்தும் விட்டேன்  / 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 315
  • Created
  • Last Reply
On 6/19/2019 at 3:14 AM, பையன்26 said:

என‌க்கு அக்கா மார் நிறைய‌ இருக்கின‌ம் / அக்கா என்று கூப்பிட‌ விரும்பினா அந்த‌ ச‌கோத‌ரிக‌ல‌ பாச‌த்தோடு கூப்பிடுவேன்  , உங்க‌ளை அக்கா என்று கூப்பிட‌னும் என்று நான்  த‌வ‌மாய் த‌வ‌ம் இருக்க‌ல‌ 😉😉😉 , கூட‌ குத்தி முறியாதைங்கோ , மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ம‌ற்றும் த‌லைவ‌ரின் தியாக‌ங்க‌ள் எழுதும் நீங்க‌ள் / கூட‌ இருந்து அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கு பின்னால் குத்தின‌வ‌னை 
ம‌ற்றும் ப‌ல‌ மாவீர‌ர்க‌ளை கொன்ற‌வ‌னை புக‌ழ் பாடி கொண்டு , இப்ப‌டியான‌ திரிக‌லுக்குள் வ‌ந்து போலியா எழுதுவது நான் இல்ல‌ அது நீங்க‌ தான் 😠😠

பால்ராஜ் அண்ணா விடைய‌த்தில் நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ப‌த‌ வெளிப்ப‌டையாய் எழுதி விட்டேன் , அதுக்கு விள‌க்க‌ம் கேக்க‌வும் த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்தும் விட்டேன்  / 

தலைவருக்கும் பால்ராஜ் அண்ணாவுக்கும் என்னமாதிரியான உறவு என்பது உண்மையான தமிழ் மக்களுக்கு தெரியும் , பீஷ்மார் என்பது ஒரு துரோக முகம் அவ்வளவு தான் . புலி எதிரி என்றால் அவருக்கு மேளம் அடிக்க இங்க சிலர் இருக்கினம் . அதுதான் நாடு நிலையாம் ... இப்படியான போலிகளுக்கு விளக்கம் கொடுக்க வேணாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2019 at 11:18 AM, பிரபாதாசன் said:

தலைவருக்கும் பால்ராஜ் அண்ணாவுக்கும் என்னமாதிரியான உறவு என்பது உண்மையான தமிழ் மக்களுக்கு தெரியும் , பீஷ்மார் என்பது ஒரு துரோக முகம் அவ்வளவு தான் . புலி எதிரி என்றால் அவருக்கு மேளம் அடிக்க இங்க சிலர் இருக்கினம் . அதுதான் நாடு நிலையாம் ... இப்படியான போலிகளுக்கு விளக்கம் கொடுக்க வேணாம் .

ந‌ன்றி உற‌வே , நான் நிறைய‌ விள‌க்க‌ம் குடுத்து விட்டேன் ஆதார‌த்தோடு / இனி அவ‌ர்க‌ள் என்ன‌ தான் எழுதினாலும் அதுக்கு ப‌தில் அளிக்க‌ மாட்டேன் 😉/

பால்ராஜ் அண்ணாவின்
பெருமைக‌ளை எழுதிட்டே போக‌லாம் உற‌வே 💪👌👏 ,

பால்ராஜ் அண்ணா மேல் சிகிர்சைக்காக‌ சிங்க‌ப் பூர் கூட்டி கொண்டு போன‌  
போது , க‌ட்டு நாய‌க்கா விமான‌ நிலைய‌த்தில் நின்ர‌ சிங்க‌ள‌ கொமான்டோர்க்க‌ள் பால்ராஜ் அண்ணாவை நேரில் பார்க்க‌ முந்தி அடிச்சு கொண்டு வ‌ந்து பார்த்த‌ வ‌ர‌லாறும் உண்டு 💪🙏/

த‌லைவ‌ர் பொத்தி வ‌ள‌த்த‌ த‌ள‌ப‌தி தான் பால்ராஜ் அண்ணா  👏😓, த‌லைவ‌ரால் அதிக‌ம் புக‌ழ‌ ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி தான் பால்ராஜ் அண்ணா 👏😓, நோயை குன‌ப் ப‌டுத்தி ப‌ழைய‌ பால்ராஜ் அண்ணாவை த‌லைவ‌ர் பார்க்க‌ விரும்பினார் , அது தான் மேல் சிகிர்ச்சை சிங்க‌ப்பூர் 👏😓/

2008ம் ஆண்டு பால்ராஜ் அண்ணாவின் உயிர் பிரியும் த‌ர‌ன‌த்தில் கூட‌ த‌லைவ‌ரால் பெரிதும் நேசிக்க‌ ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி பால்ராஜ் அண்ணா 👏😓/

பால்ராஜ் அண்ணாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் த‌லைவ‌ரை மிக‌வும் புக‌ழ்ந்த‌ பால்ராஜ் அண்ணா 👏 /

த‌லைவ‌ரின்
சொந்த‌ த‌ம்பிக‌ள் வ‌ரிசையில்

த‌மிழ் செல்வ‌ன் அண்ணா 👏
பால்ராஜ் அண்ணா👏
க‌டாபி அண்ணா 👏
இன்னும் விர‌ல் விட்டு என்ன‌ முடியா ப‌ல‌ த‌ள‌ப‌திக‌ளும் போராளிக‌ளும் த‌லைவ‌ரின் த‌ம்பி மார் வ‌ரிசையில்👏😓

வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌மிழீழ‌ தேசிய‌  த‌லைவ‌ர் , அவ‌ரின் த‌ம்பிக‌ளின் ம‌ன‌சை ஒரு போதும் நோக‌டிச்சு இருக்க‌ மாட்டார்👏🙏 , ஊக்க‌ம் குடுத்து வ‌ள‌த்து விட்ட‌வ‌ர் த‌ள‌ப‌திக‌ளை 🙏👏, ஆனையிற‌வின் வெற்றிக்கு பிற‌க்கு  சிங்க‌ள‌ இர‌ணுவ‌ம் பால்ராஜ் அண்ணாவை ப‌ற்றி பேசின‌ ஒரு தொலை பேசி க‌ல‌ந்துரையாட‌ல‌ 👌 , த‌லைவ‌ரே அத‌ பால்ராஜ் அண்ணாவுக்கு போட்டு காட்டி  பால்ராஜ் அண்ணாவை புக‌ழ்ந்த‌வ‌ர் ஊக்க‌ம் கொடுத்த‌வ‌ர்  👏🙏/ இப்ப‌டி தான் பால்ராஜ் அண்ணாவுக்கும் த‌லைவ‌ருக்குமான‌ ந‌ல்ல‌ உற‌வு இருந்த‌து 🙏

பால்ராஜ் அண்ணாவின் பேரும் புக‌ழும் எப்  போதும் நிலைச்சு நிக்கும் 🙏

வாழ்க‌ த‌லைவ‌ர் புக‌ழ் 🙏
வாழ்க‌ பால்ராஜ் அண்ணாவின் போர் க‌ள‌ புக‌ழ் 🙏

Link to comment
Share on other sites

தேசிய தலைவரின் இன்னொரு ஆளுமையின் முகம் தான் பால்ராஜ் அண்ணா . அவர்களின் உறவும் அப்படிதான் .
இந்த விடயத்தில் தான் தெரிகின்றது பீஷ்மர் என்பது ஒரு துரோக முகம் என்று .

நடுநிலை என்று கூறிக்கொன்று துரோகிகள் இங்கு உள்ளார்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபாதாசன் said:

தேசிய தலைவரின் இன்னொரு ஆளுமையின் முகம் தான் பால்ராஜ் அண்ணா . அவர்களின் உறவும் அப்படிதான் .
இந்த விடயத்தில் தான் தெரிகின்றது பீஷ்மர் என்பது ஒரு துரோக முகம் என்று .

நடுநிலை என்று கூறிக்கொன்று துரோகிகள் இங்கு உள்ளார்கள் ..

துரோகிகள் நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டில்லை! நான் நினைக்கிறேன் தீவிர தேசிக்காய்களாக வேடமணிந்து தான் நடமாடுகின்றனர் என! யாரால் இப்போது வாழும் இனி வாழப் போகும் தமிழர்களுக்கு அதிக ஆபத்து என்று வைத்துப் பார்த்தால் அப்படித் தான் கணிக்க முடிகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

துரோகிகள் நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டில்லை! நான் நினைக்கிறேன் தீவிர தேசிக்காய்களாக வேடமணிந்து தான் நடமாடுகின்றனர் என! யாரால் இப்போது வாழும் இனி வாழப் போகும் தமிழர்களுக்கு அதிக ஆபத்து என்று வைத்துப் பார்த்தால் அப்படித் தான் கணிக்க முடிகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இனி மேல் மட்டும் இல்லை...ஆரம்பத்தில் இருந்தே ஆபத்து அவர்களால் தான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெளவுனிக்க‌ ப‌ட்ட‌து/

புல‌ம் ப‌ய‌ர் நாட்டு கொத்து ரொட்டி கூட்டாத்தால் ஏதாவ‌து சிறு மாற்ற‌த்தை கொண்டு வ‌ர‌ முடிஞ்ச‌தா இந்த‌ 10 வ‌ருட‌த்தில்/

நாம் தேசிக்காய் என்றால் நீங்க‌ள் கொத்து ரொட்டி என்ர‌ பெய‌ருக்கு ச‌ரியான‌ ஆளை தான்
இருப்பீங்க‌ள் / 

அமெரிக்காவில் இருந்து 10 வ‌ருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு
முடிஞ்சுது , இனி தேசிக்காய் க‌த்த‌ரிக்காய் உப்பு புளி என்று ப‌ல‌ பெய‌ர்க‌ள் வ‌ரும் /

நாம் ப‌ய‌ணிக்கும் பாதை நேர்மையாய் இருந்தா , எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ணிச்ச‌ பாதையும் நேர்மையா இருந்தா , அந்த‌ நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ள் மீது அவ‌தூறு ப‌ர‌ப்புவ‌த‌ வேடிக்கை பார்க்க‌ முடியாது ,
த‌குந்த‌ ப‌தில‌ உட‌னுக்கு உட‌ன் 
அளித்து விட்டான் விச‌ஜ‌ம் முடிஞ்சுது 💪 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டில் க‌ட்சிக‌ள் ப‌ல‌ /
ஆனால் ஈழ‌ பிர‌ச்ச‌னை என்று வ‌ரும் போது எல்லா க‌ட்சி இளைஞ‌ர்க‌ளும் ஒரு கோட்டுக்கை வ‌ந்து விடுவார்க‌ள் /

த‌மிழ் நாட்டில் போய் ( ஈழ‌த்து துரோகி க‌ருணாவை ப‌ற்றி க‌தைக்க‌னும் ) அந்த‌ இட‌த்திலே அடிச்சு  புதைச்சு போடுவாங்க‌ள் த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ள்
த‌ங்க‌ளுக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ( எம் போராட்ட‌ த‌ள‌ப‌திக‌ளின் பெய‌ரை தான் வைக்கின‌ம் )

பெண் குழ‌ந்தை பிற‌ந்தா ( ஈழ‌ நிலா ) என்ர‌ பெய‌ர் /

அண்மையில் என‌து த‌மிழ் நாட்டு
ந‌ண்ப‌னுக்கு ஆண் குழ‌ந்தை பிற‌ந்த‌து ந‌ண்ப‌னின் ம‌க‌னுக்கு அவ‌ன் வைச்ச‌  பெய‌ர் ( பால்ராஜ் )
 ஈழ‌ த‌மிழ‌ன் தூங்கிறான் த‌மிழ் நாட்டு த‌மிழ‌ன் விழித்து ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்கின‌ம் /

பிற‌ந்த‌ குழ‌ந்தையை கூட‌ புலிக் கொடியை கையில் வைத்து தான்   பிற‌ந்த‌ குழ‌ந்தையை தூக்கின‌ம் 👏 /


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டில் போய் ( ஈழ‌த்து துரோகி க‌ருணாவை ப‌ற்றி க‌தைக்க‌னும் ) அந்த‌ இட‌த்திலே அடிச்சு  புதைச்சு போடுவாங்க‌ள் த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் /

ஈழம் பற்றிய  முழு விளக்கம் இல்லையாயினும் கருணாவின் துரோகமே வீழ்ச்சிக்கு காரணமேன்பதில் அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது ஈழ விசுவாசிகளிடம். அவர்களிடம் கருணா போனால் கொத்துகறி போட்டு விடுவார்கள் என்பது உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெளவுனிக்க‌ ப‌ட்ட‌து/

புல‌ம் ப‌ய‌ர் நாட்டு கொத்து ரொட்டி கூட்டாத்தால் ஏதாவ‌து சிறு மாற்ற‌த்தை கொண்டு வ‌ர‌ முடிஞ்ச‌தா இந்த‌ 10 வ‌ருட‌த்தில்/

நாம் தேசிக்காய் என்றால் நீங்க‌ள் கொத்து ரொட்டி என்ர‌ பெய‌ருக்கு ச‌ரியான‌ ஆளை தான்
இருப்பீங்க‌ள் / 

அமெரிக்காவில் இருந்து 10 வ‌ருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு
முடிஞ்சுது , இனி தேசிக்காய் க‌த்த‌ரிக்காய் உப்பு புளி என்று ப‌ல‌ பெய‌ர்க‌ள் வ‌ரும் /

நாம் ப‌ய‌ணிக்கும் பாதை நேர்மையாய் இருந்தா , எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ணிச்ச‌ பாதையும் நேர்மையா இருந்தா , அந்த‌ நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ள் மீது அவ‌தூறு ப‌ர‌ப்புவ‌த‌ வேடிக்கை பார்க்க‌ முடியாது ,
த‌குந்த‌ ப‌தில‌ உட‌னுக்கு உட‌ன் 
அளித்து விட்டான் விச‌ஜ‌ம் முடிஞ்சுது 💪 /

ம்..கொத்து ரொட்டி ஏன் எனக்குப் பட்டமாக வந்தது என்று தெரியவில்லை! ஊரிலேயே ஆரோக்கியக் குறைவான சாப்பாடென்று நான் அதிகம் சாப்பிடாத ஒரு சாப்பாடு! நீங்கள் மாவீரர் தினத்தில் கொத்து ரொட்டி அமெரிக்காவில் சாப்பிடுவதாக நினைத்தீர்களோ தெரியாது. நான் வருடாந்தம் போகும் இடத்தில் potluck என்று குடும்பங்கள் சோறு கறி கொண்டு வருவர். மலர் தீப வணக்கம் முடிந்தவுடன் நான் வெளிக்கிட்டு விடுவதுண்டு. 

ஆனால் தேசிக்காய் என்பதற்கு வலுவான காரணம் உண்டு! நல்ல புளிப்பான தேசிக்காய் நாக்கை ஏமாற்ற மட்டுமே! ஒரு கலோரியும் இல்லை, பயனும் இல்லை! அதனாலேயே உங்கள் போன்ற தீவிர தேசியர்களை அன்புடன் தேசிக்காய் என்பது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஈழம் பற்றிய  முழு விளக்கம் இல்லையாயினும் கருணாவின் துரோகமே வீழ்ச்சிக்கு காரணமேன்பதில் அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது ஈழ விசுவாசிகளிடம். அவர்களிடம் கருணா போனால் கொத்துகறி போட்டு விடுவார்கள் என்பது உண்மை .

உண்மை தான் அண்ணா /
த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை நெஞ்சில் ப‌ச்சை குத்தி வைச்சு இருக்கும் இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் அதிக‌ம் , க‌ருணாவுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌வை அல்ல‌து க‌ருணாவோ அவ‌ர்க‌ளிட‌த்தில்  எம்பிட‌னும் க‌தைக்கு இட‌ம் இல்லை (உட‌ன‌ ந‌ர‌க‌த்துக்கு அனுப்பி வைப்பார்க‌ள் )


வாழ்ந்தாவ‌ர் கோடி ம‌றைந்த‌வ‌ர் கோடி ( ம‌க்க‌ள் ம‌ன‌தில் நிலைத்து நிப்ப‌வ‌ர்க‌ள் , த‌லைவ‌ர் த‌ள‌ப‌திக‌ள் , மாவீர‌ர்க‌ள் )

பிர‌பாக‌ர‌ன் என்ர‌ மாபெரும்
த‌லைவ‌ர் கோடான‌ கோடி ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இன்றும் வாழ்கிறார் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்; மாட்டைப் பற்றி நாலு வரி எழுதவும்.
மாணவன் ; மக்கள் ஓட்டகப்  பாலை விரும்பிக் குடிக்காமைக்கு காரணம் ….

Link to comment
Share on other sites

On 7/2/2019 at 1:17 AM, Justin said:

துரோகிகள் நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டில்லை! நான் நினைக்கிறேன் தீவிர தேசிக்காய்களாக வேடமணிந்து தான் நடமாடுகின்றனர் என! யாரால் இப்போது வாழும் இனி வாழப் போகும் தமிழர்களுக்கு அதிக ஆபத்து என்று வைத்துப் பார்த்தால் அப்படித் தான் கணிக்க முடிகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேசிக்காய் எப்பவுமே தேவையான ஒரு பொருள் ....உப்புசப்பு அற்றதல்ல .... பிரயோசனம் இல்லாதவர்கள் போல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் 1. 

இந்திய இராணுவ காலம். இராணுவத்திற்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில்  ஒருவருக்கு பொட்டம்மானால் விசாரிக்கப்பட்டு மரதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மரதண்டனை கைதிகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர் அந்த நபர் கூறுவதில் உண்மை உள்ளது என உணர்ந்து அந்த முகாமிற்கு பால்ராஜ் அண்ணர் வரும் போது இவரை பற்றி கூறுகிறார். பால்ராஜ் அண்ணரும் உம் அவரை விசாரிக்கிறார் இறுதியில் அவரை விடுதலை செய்தார்.  

சம்பவம் 2. 

அந்த முகாமில் போராளிகளால் குரங்கு ஒன்று வளர்க்கப்பட்டு வந்ததது, ஓர் நாள் பால்ராஜ்  அண்ணனுக்கு ஒரு கிளாசில் ஜூஸ் ஊற்றி முன்னால் வைக்கப்படுகிறது. உடனே அந்த குரங்கு ஓடி வந்து அந்த ஜூஸை எடுக்கிறது, போராளி ஒருவர் குரங்கிடம் அந்த கிளாசை பறிக்க வெளிக்கிட ".......... விடு" என்கிறார் பால்ராஜ். குரங்கும் ஜூசை குடித்துவிட்டு பால்ராஜ் அண்ணரின் காற்சட்டையில் வாயை துடைத்து விட்டு போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

சம்பவம் 2. 

அந்த முகாமில் போராளிகளால் குரங்கு ஒன்று வளர்க்கப்பட்டு வந்ததது, ஓர் நாள் பால்ராஜ்  அண்ணனுக்கு ஒரு கிளாசில் ஜூஸ் ஊற்றி முன்னால் வைக்கப்படுகிறது. உடனே அந்த குரங்கு ஓடி வந்து அந்த ஜூஸை எடுக்கிறது, போராளி ஒருவர் குரங்கிடம் அந்த கிளாசை பறிக்க வெளிக்கிட ".......... விடு" என்கிறார் பால்ராஜ். குரங்கும் ஜூசை குடித்துவிட்டு பால்ராஜ் அண்ணரின் காற்சட்டையில் வாயை துடைத்து விட்டு போகிறது.

நான் நினைத்தேன் ஜூசில சயனைற்ற கலக்க அதைக் குடிச்ச குரங்கு சாக பால்ராஜ் காப்பாற்றபட்டார் என்றெல்லோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2019 at 11:54 PM, Justin said:

ம்..கொத்து ரொட்டி ஏன் எனக்குப் பட்டமாக வந்தது என்று தெரியவில்லை! ஊரிலேயே ஆரோக்கியக் குறைவான சாப்பாடென்று நான் அதிகம் சாப்பிடாத ஒரு சாப்பாடு! நீங்கள் மாவீரர் தினத்தில் கொத்து ரொட்டி அமெரிக்காவில் சாப்பிடுவதாக நினைத்தீர்களோ தெரியாது. நான் வருடாந்தம் போகும் இடத்தில் potluck என்று குடும்பங்கள் சோறு கறி கொண்டு வருவர். மலர் தீப வணக்கம் முடிந்தவுடன் நான் வெளிக்கிட்டு விடுவதுண்டு. 

ஆனால் தேசிக்காய் என்பதற்கு வலுவான காரணம் உண்டு! நல்ல புளிப்பான தேசிக்காய் நாக்கை ஏமாற்ற மட்டுமே! ஒரு கலோரியும் இல்லை, பயனும் இல்லை! அதனாலேயே உங்கள் போன்ற தீவிர தேசியர்களை அன்புடன் தேசிக்காய் என்பது! 

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் மெள‌வுன‌மாய் இருந்து செய்த‌தில் சிறிது கூட‌ நீங்க‌ள் செய்து இருக்க‌ மாட்டீங்க‌ள் / 
இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் என் நேர‌மும் நெருப்பை க‌ட‌க்க‌ கூட‌  த‌யார் , நீங்க‌ள் அதுக்கு த‌யாரா , ஆனால் நீங்க‌ள் பிர‌ச‌ர் குளுசையை போட்டு விட்டு யாழில் வ‌ந்து யாரோ ஒரு முக‌ம் தெரியா ஒருவ‌ர் எழுதின‌  ப‌திவுக்கு    ஜ‌ல்ரா அடித்து விட்டு ( இது தான் ந‌டு நிலை என்பீர்க‌ள் ) 

ந‌ல்ல‌ ஒரு ந‌ட்பு ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ ந‌ட்பை அறிமுக‌ம் செய்து வைக்கும் / 30வ‌ய‌துக்கு குறைவான‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் தான் ஒரு சில‌ முதிய‌வ‌ர்க‌ளின் ஆலோச‌னைக‌ளையும் கேட்டு அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ப‌ய‌ணிக்கிறோம் , 

நாம் ப‌ய‌ணிப்ப‌து த‌மிழீழ‌ம் என்ர‌
இல‌க்கை நோக்கி , எம் ஈழ‌த்து பெண்க‌ளை இழிவு ப‌டுத்தின‌வைக்கு  அன்மையில் இருட் அடி விழுந்த‌து 😠 , இதை எல்லாம் யார் செய்த‌து இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் தான் 😠/

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ளின்
ம‌ன‌சில் ப‌ல‌ ம‌ன‌ குமுற‌ல் இருக்கு அத‌ வெளியில் காட்ட‌ முடியாம‌ எம‌க்குள்ளையே வைச்சு இருக்கிறோம் 😠 /

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ ஊரில் சிங்க‌ள‌வ‌னின் இருப்பிட‌ங்க‌ள் வ‌ருவ‌துக்குள் அத‌ த‌க‌ர்த்து எறிந்து விட்டு தான் க‌ண் மூடுவோம் 👏😓

புல‌ம் பெய‌ர் நாட்டில் எல்லா வ‌ச‌தியும் இருந்தும் , அழ‌கான‌ காத‌லி , அன்பான‌ உற‌க‌ள் , ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் , ப‌ய‌ணிக்க‌ வாக‌ன‌ம் , பொழுதை போக்க‌ ஜ‌ரோப்பாவில் இல்லாத‌ இட‌ம்மா , இவை எல்லாத்தையும் த‌ள்ளி வைத்து விட்டு இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் த‌மிழீழ‌ம் என்ர‌ இல‌க்கை நோக்கி ப‌ய‌ணிக்க‌ கார‌ண‌ம் (அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர் மேல் உள்ள‌ ப‌ற்றால் 👏)

இந்த‌ தேசிக்காய் பிள்ளைக‌ள் 
அடுத்த‌வேண்ட‌ வீட்டு வாச‌ளில் ஒரு போதும் உண்டிய‌லுட‌ன் போய் நிண்ட‌து இல்லை /
எம‌து நாட்டுக்கான‌ ப‌ய‌ண‌த்துக்கு நாம் வேர்வை சிந்தி உழைச்ச‌ காசுக‌ளை வைச்சு தான் பய‌ணிச்சோம் ப‌ய‌ணிப்போம் 👏/

இது தான் தேசிக்காய் பிள்ளைக‌ள் செய்த‌ சிறு ப‌ங்கு 💪/

யாழில் இந்த‌ தேசிக்காயை 
ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌ உற‌வுக‌ள் ஜ‌ந்து பேர் இருக்கின‌ம் /

அவைக்கு தெரியும் இந்த‌ தேசிக்காய் பைய‌னால் எதை எல்லாம் செய்ய‌ முடியும் என்று 😁


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.