Jump to content

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் - பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன்

 Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை 
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும்

அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும்

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு

பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின்

பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில படங்கள்.

L’image contient peut-être : une personne ou plus, plein air et nature
L’image contient peut-être : une personne ou plus, plein air et nature
L’image contient peut-être : plein air
L’image contient peut-être : 1 personne, debout et plein air
 
J’aimeAfficher plus de réactions
Commenter
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 10:43 PM, suvy said:

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

 அங்கு நிறைய காணிகள் இருக்கு, ஆனால் நான் இன்னும் வாங்கவில்லை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில்... இயற்கை உரம் அத்தியாவசியமானது.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்.. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

உங்களுக்கு  கிழக்கில  கன  வேலை  இருக்கு  ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுபிட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் எனக்கு ஒரு காணி இருக்கு  ஆனால் அது கடற்கரையை அண்மித்தபகுதி ஒருகாலத்தில் அங்கு வரகு தானியம் விளைவித்தாக அம்மா கூறியது நினைவிலிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல முன்மாதிரியான முயற்சி!

முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இதே போன்ற முயற்சியை..நெடுந்தீவு போன்ற இடங்களிலும் முன்னெடுக்கலாமே!

வல்லை வெளியெங்கும் ....எருக்குவியலும்...குதிரைச் சாணமுமாக நிறைந்து கிடைப்பதைப் பல தடவைகள் கண்டுள்ளேன்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 7:13 PM, suvy said:

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

செய்த  மனமும்

 கால்  கைகளும்  சும்மா  இராது  அண்ணா

முதலில்  ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்.

10  அல்லது பதினைஞ்சு  லட்சம்வரை.

வெற்றியென்றால் தொழிற்சாலை.

நல்லது தொடர்ந்து நடக்கும்  அண்ணா

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

தற்போதைய சூழ்நிலையில்... இயற்கை உரம் அத்தியாவசியமானது.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்.. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நான்  எழுத  மறந்த இயற்கை உரம்  என்ற  பதத்தை  பதிந்துள்ளீர்கள்

அதே...

உள்ளுரில் உள்ளவர்களுக்கு வருவாயை உண்டு பண்ணும்

எரு 

குப்பை குழைகளை  சேகரித்தல்

அதனை  பணம் கொடுத்து  வாங்குவதற்கு  வழி  இருக்கு  எனும் நிலையை மக்கள் மனதில் விதைத்தல்

மரம்  நடுகை

பூந்தோட்டம்

மற்றும் 

விவசாயம்  செய்யும் ஆவலை தூண்டுதல்

வேலை  வாய்ப்பளித்தல் என  பல நல்ல  விடயங்கள்  நிறைவேறும் என எதிர்பார்த்தே தொடங்கப்படுகிறது

பரீட்சார்த்த முயற்சி  வெற்றி  பெறட்டும்

நன்றி  சிறி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

இறுபிட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் எனக்கு ஒரு காணி இருக்கு  ஆனால் அது கடற்கரையை அண்மித்தபகுதி ஒருகாலத்தில் அங்கு வரகு தானியம் விளைவித்தாக அம்மா கூறியது நினைவிலிருக்கு 

கடற்கரை  காணிகளோ

அல்லது கடற்கரையிலிருந்து பெறப்படும் எருவோ 

மற்ற  மாவட்டங்களுக்கு  அனுப்பும் போது சரி  வராது என 

இது சார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கைப்படுத்தப்பட்டுள்ளது சகோ.

ஒன்றை  செய்யத்தொடங்கும் போது  தானே 

சரி  பிழை  அல்லது ஏற்புடையது அற்றது  தெரியவரும்

நன்றி சகோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

மிகவும் நல்ல முன்மாதிரியான முயற்சி!

முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இதே போன்ற முயற்சியை..நெடுந்தீவு போன்ற இடங்களிலும் முன்னெடுக்கலாமே!

வல்லை வெளியெங்கும் ....எருக்குவியலும்...குதிரைச் சாணமுமாக நிறைந்து கிடைப்பதைப் பல தடவைகள் கண்டுள்ளேன்! 

 

நேசண்ணையை   உங்களுக்கு  தெரிந்திருக்குமண்ணா

பிரான்சிலிருந்து சென்று பெரும் பண்ணை மற்றும் இறால்  வளர்ப்பு  என்று  பல  திட்டங்களை  செயற்படுத்துகிறார்

அவரது துணையோடு தான் இதுவும்  தொடங்கப்பட்டுள்ளது

மற்றவர்களுக்கும் முன்  மாதிரியாக

அவர்களையும்  உந்தித்தள்ளுதலும்   குறியே.

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள்.

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன்

Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை 
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும்

அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும்

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு

இயற்கை உரத்தை தயாரிக்கும் உற்பத்தித்தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின்

பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில படங்கள்.

 

L’image contient peut-être : nuage, ciel, plein air et nature
L’image contient peut-être : une personne ou plus, personnes debout, chaussures, arbre, ciel, enfant et plein air
L’image contient peut-être : une personne ou plus, personnes assises et plein air
L’image contient peut-être : plein air
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2018 at 11:03 PM, suvy said:

 அங்கு நிறைய காணிகள் இருக்கு, ஆனால் நான் இன்னும் வாங்கவில்லை.....!  tw_blush:

எல்லோரும் விற்கிறார்கள் நீங்கள் வாங்கினால் நம்மளுக்குள்ளேயே இருக்கும் அந்த நிலங்கள் 

 

On 6/14/2018 at 11:13 PM, விசுகு said:

உங்களுக்கு  கிழக்கில  கன  வேலை  இருக்கு  ராசா

கிழக்கை பொறுத்தவரைக்கும் இழந்துவிட்ட ஒன்றை பெற முடியாது  எங்களுக்கு வேலை இல்லை நாங்கள் தெரிவு  செய்தவர்களும் வேலையில்லாதவர்கள் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
மேலும் சில படங்கள்.
 
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில் எமது ஊரிலுள்ள மூலவளங்களை
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும் அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு இயற்கை உரத்தை தயாரிக்கும் உற்பத்தித்தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின் பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் சில படங்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடர்ந்து பதிவிடுங்கள் விசுகு அண்ணா ,அங்கிருந்து பெறப்படும் அனுபவங்களும் செய்முறைகளும் எம் கிராமத்திற்கும் மற்றும் வன்னியிலுள்ள அயற்கிராமங்களிற்கும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அபராஜிதன் said:

தொடர்ந்து பதிவிடுங்கள் விசுகு அண்ணா ,அங்கிருந்து பெறப்படும் அனுபவங்களும் செய்முறைகளும் எம் கிராமத்திற்கும் மற்றும் வன்னியிலுள்ள அயற்கிராமங்களிற்கும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் 

நிச்சயமாக  சகோ

இது ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை  பாவிப்பதும்

அந்த  மக்களை அவற்றை  சேகரிப்பதற்கு ஊக்கவிப்பதும்

அதனூடு வேலை  வாய்ப்புக்களை  ஏற்படுத்துவதுமே  நோக்கம்

இதுவரை 10  லம்சம் செலவிடப்பட்டிருக்கிறது

அந்தப்பணம் இலவசமாக  அந்த மக்களுக்கு  கொடுக்கப்படாமல்

ஒன்றை  அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு  வழங்கப்பட்டிருக்கிறது

இதுவரை 15 லோட் எருவும்  3 லோட் தும்பும் பறிக்கப்பட்டிருக்கிறது

காணியை அடைத்து கொட்டப்பட்டிருப்பவைகளை அறிக்கை  செய்யும்  பணிகள்  நடக்கின்றன

அடுத்து சில  இயந்திங்களை  கொள்வனவு செய்தல்

நீர் பாய்ச்சுதல் 

குழைத்தல் தொடங்க  இருக்கிறது

தொடர்ந்து முன்னேற்றம் பற்றி  பதிவிடுகின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நிச்சயமாக  சகோ

இது ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை  பாவிப்பதும்

அந்த  மக்களை அவற்றை  சேகரிப்பதற்கு ஊக்கவிப்பதும்

அதனூடு வேலை  வாய்ப்புக்களை  ஏற்படுத்துவதுமே  நோக்கம்

இதுவரை 10  லம்சம் செலவிடப்பட்டிருக்கிறது

அந்தப்பணம் இலவசமாக  அந்த மக்களுக்கு  கொடுக்கப்படாமல்

ஒன்றை  அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு  வழங்கப்பட்டிருக்கிறது

இதுவரை 15 லோட் எருவும்  3 லோட் தும்பும் பறிக்கப்பட்டிருக்கிறது

காணியை அடைத்து கொட்டப்பட்டிருப்பவைகளை அறிக்கை  செய்யும்  பணிகள்  நடக்கின்றன

அடுத்து சில  இயந்திங்களை  கொள்வனவு செய்தல்

நீர் பாய்ச்சுதல் 

குழைத்தல் தொடங்க  இருக்கிறது

தொடர்ந்து முன்னேற்றம் பற்றி  பதிவிடுகின்றேன்

 

தங்கள் தளராத முயற்சி தொடரட்டும், விசுகர்!

நேசன் அண்ணனை எனக்குத் தெரியும்! எனது தந்தையாரின் மாணவர் என்பது மட்டுமன்றி....அவரை..சில தடவைகள் பிரான்சிலும் சந்தித்திருக்கிறேன்!

இதே போல இன்னும் பல முயற்சிகள் செய்யலாம்!

 

கண்ணகை அம்மன் கோவிலடி தொடக்கம்.....கோரியா வெளிச்சவீடு வரையிலான பகுதிகள்...மட்டி விளையும் ஒரு விளை நிலமாகும்!

அத்துடன் கடலட்டை போன்றவையும் அங்கு நிறைய உண்டு!

கண்ணாத் தீவுக்கு ...ஒரு முறை போனபோது...அங்கு மட்டி பொறுக்கி மினக்கடத் தேவையில்லை! மண் வெட்டியாலேயே வெட்டி அள்ளலாம்! அவ்வளவு விளைச்சல்!

இந்த மட்டிகளுக்கு...வெளி நாடுகளில் அளவில்லாத 'சந்தை' உண்டு!

நானே....நாக்கு ..செத்துப் போற மாதிரி...இருக்கும் வேளைகளில்....ஒரு சின்னப் பேணிக்குள் வரும் மட்டி வாங்கி வறை வறுத்துச் சாப்பிடுவதுண்டு!

ஒரு சின்னப் பேணி....இரண்டு டொலர் வரை வரும்!

பிரான்சில் வாழும் உங்களுக்குக் கடலட்டை சந்தை பற்றி...நான் சொல்லத் தேவையில்லை!

அத்துடன்...மட்டிச் சதையை அகற்றியபின்னர் ...வரும்...சிப்பிகளைக் கோழித் தீனுக்கு....மூலப்பொருளாகவும்...உபயோகிக்கலாம்!

Link to comment
Share on other sites

,இது சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை எங்கிருந்து பெற்றுகொண்டா/டீர்களென எழுதுங்கள் 

சிப்பிகள் சுண்ணாம்பு கைத்தொழிலிலும் பயன்படுத்தலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

தங்கள் தளராத முயற்சி தொடரட்டும், விசுகர்!

நேசன் அண்ணனை எனக்குத் தெரியும்! எனது தந்தையாரின் மாணவர் என்பது மட்டுமன்றி....அவரை..சில தடவைகள் பிரான்சிலும் சந்தித்திருக்கிறேன்!

இதே போல இன்னும் பல முயற்சிகள் செய்யலாம்!

 

கண்ணகை அம்மன் கோவிலடி தொடக்கம்.....கோரியா வெளிச்சவீடு வரையிலான பகுதிகள்...மட்டி விளையும் ஒரு விளை நிலமாகும்!

அத்துடன் கடலட்டை போன்றவையும் அங்கு நிறைய உண்டு!

கண்ணாத் தீவுக்கு ...ஒரு முறை போனபோது...அங்கு மட்டி பொறுக்கி மினக்கடத் தேவையில்லை! மண் வெட்டியாலேயே வெட்டி அள்ளலாம்! அவ்வளவு விளைச்சல்!

இந்த மட்டிகளுக்கு...வெளி நாடுகளில் அளவில்லாத 'சந்தை' உண்டு!

நானே....நாக்கு ..செத்துப் போற மாதிரி...இருக்கும் வேளைகளில்....ஒரு சின்னப் பேணிக்குள் வரும் மட்டி வாங்கி வறை வறுத்துச் சாப்பிடுவதுண்டு!

ஒரு சின்னப் பேணி....இரண்டு டொலர் வரை வரும்!

பிரான்சில் வாழும் உங்களுக்குக் கடலட்டை சந்தை பற்றி...நான் சொல்லத் தேவையில்லை!

அத்துடன்...மட்டிச் சதையை அகற்றியபின்னர் ...வரும்...சிப்பிகளைக் கோழித் தீனுக்கு....மூலப்பொருளாகவும்...உபயோகிக்கலாம்!

எவர்கிறீன்நண்டுபண்ணை

36959394_2101229129915780_33610879123083

எவர்கிறீன்நண்டுபண்ணையில்  வளர்ந்த  நண்டுகள்

37017669_2101236816581678_20338360130291

இதன்  அடுத்த  கட்டத்துக்கு லைக்கா  பிரேம் உதவுவார் போலுள்ளது

பார்க்கலாம்  அண்ணா

https://www.facebook.com/sinnathamby.kumarathas?hc_ref=ARTDn-op1s854tjRh7FxB4_Wiw5bItCUTBekiyrqRElC5lWcj2L4d5w6NIR18WUXanU&fref=nf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

,இது சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை எங்கிருந்து பெற்றுகொண்டா/டீர்களென எழுதுங்கள் 

சிப்பிகள் சுண்ணாம்பு கைத்தொழிலிலும் பயன்படுத்தலாம் 

முதலில் இது  சம்பந்தமாக  பல்கலைக்கழக படிப்பை  முடித்து

ஆய்வுகளை  நடாத்திவரும் ஒருவருடன் பேசி

ஒரு கேள்விக்கொத்தை (மாதிரி கணிப்பு) கேட்டிருந்தோம்

அவர் 325 தொன் இயற்கைப்பசளை செய்வதற்கு 65 லட்சம் (6.5 மில்லியன்)ரூபாய்கள்  என  தெரிவித்திருந்தார்

அந்தளவுக்கு செய்து

அதற்கான  சந்தை வசதி  மற்றும் பாதுகாப்பு  சம்பந்தமான சங்கடங்கள் இருந்தமையால்

ஆனால் எமது ஊரில்  வீணாகிப்போகும்  மூலவளங்களை  பாவிக்கும்  திட்டம்  என்பதால்

பரீட்சார்த்தமாக சில தொன்களை  தயாரிக்க  உடன்பட்டிருக்கின்றோம்

அதேநேரம்  பரீட்சார்த்த திட்டத்துக்காகவும்

இருவர்  தென் பகுதி  சென்று  சில மாதங்கள் இது பற்றி  படித்து  அறிய  அனுப்பப்பட  உள்ளனர்

அவர்களே  பொறுப்பாக  இருந்து  இதை  செய்வர்

இது சரி  வந்தால் அவர் சமர்ப்பித்த  தொகைக்கு  நகர  தயாராக  உள்ளோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பா நினைக்கவேண்டாம்

 முதலில் புங்குடுதீவின் மேட்டிப்பாங்கான பகுதிகளை இனம்கண்டு அங்கிருந்து கடலை நோக்கிச்செல்லும் மழைநீரை மறிப்பதற்கான தடை அரண்களை நிறுவவும் தவிர நெல்வயல்களில் நீங்கள் நெற்பயிர் பயிரிடுகிறீர்களோ இல்லையோ அதனது வரப்புகளைப் பராமரிக்கவும் அங்கு காணப்படும் குளங்களின் மேலதிகமாகச் சேர்ந்த மண்ணை அகற்றி அக்குளங்களில் அதிகூடிய விரைவில் தண்ணீர் நிலத்துக்கு அடியில் சேர்ந்துவிடாது தடுப்பதற்காய் களிமண் படுகையை ஏற்படுத்தவும் உங்கள் வயல்கள் தோட்டக்காணிகளுக்கு இடையில் உள்ள எல்லைகளில் சுமார் ஆறு அடிகள் அகலமுள்ள உயிவேலியை ஏற்படுத்தவும் உயிர்வேலி எனப்படுவது மரங்கள் பயந்தரு மரங்கள் கற்றாழைச்செடிகள் முள்மரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வேலி அமைப்புமுறை இதில் பயந்தரு மரங்கள் நடும்போது வரட்சியைத்தாங்கும் சோற்றுக்கற்றாழை ஆகியவற்றை அம்மரங்களுக்கு மிக அருகிலேயே நடவும். குறிப்பாக தீவகத்தில் இப்போது தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் கால்நடைகளை அழியவிடாது பாதுகாருங்கள் அவைகளுக்கான நீர்த்தொட்டிகளை அமையுங்கள் கண்ணகை அம்மஙோவிலடியைச்சேர்ந்த கடற்கரைப்பிரதாசத்தை அண்டியுள்ள கிணறுகள்தான் நன்னீர்க்கிணறுகளாகக் காணப்பட்டவை ஆகவே அந்தப்பகுதிக்கடலை மழைநீர் செல்லாதபடி தடுப்பரண்களைக்கட்டுங்கள் புங்குடுதீவின் நிலப்பரப்பில் பள்ளமாக இருக்கும் பகுதியை அடையாளம்கண்டு அந்தப்பகுதிக்கு நீர்வரத்தை அதிகமாக்கும் வாய்கால்களை அமையுங்கள் காலப்போக்கில் அந்நீர் விரைவாக நிலத்தடி சென்று கடலில் கலக்காது களிமண்கொண்டு அடிப்பகுதியுல் தடை அமையுங்கள் இவை எல்லாம் புங்குடுதீவு எனும் ஒரு சொல்லின் பின்னால் நீங்கள் ஒன்றுசேரும் ஒற்றுமையை மையமாக வைத்து ஈழபகுதியில் நிறையப்பிரதேசங்கள் இருந்த்தாலும் உங்களால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய ஒன்றுபடும் தன்மை இருப்பதால் பெருமையுடன் ஈடுபடுங்கள் அனைத்தும் வசப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைப் பசளை தயாரிப்பது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை கும்பலாகப் பசளை தயாரிக்காமல் எங்கு நீங்கள் பயன்படுத்த முயலுகிறீர்களோ அங்கேயே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குழிகளை வெட்டி அருகில் காணப்படும் குப்பை எரு அதுதவிர்ந்த உணவுக்கழிவுகள் பனம்ப்பழம் இவைகளை சேகரித்தால் இயற்கைப்பசளைக்கான ஆரம்பகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் அவை மக்குவதற்கு நிறையவே ஈரப்பதம் தேவை புங்குடுதீவையொட்டி வீசும் காற்றில் உப்புத்தன்மை ஓரளவு ஏனையபகுதிகளைவிட அதிகமாக இருப்பதால் அக்காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் உக்குவதற்கு ஏனைய இடங்களைவிடக்காலதாமதமாகலாம் ஆகவே அக்குழிகளில் பயந்தரு அல்லது நிழல்தரு மரங்களை நடவுசெய்து தேவைக்கேற்ற தண்ணீர் விட்டால்  குப்பை மக்குவதோடு மரமும் வளர்ந்துவிடும் கால்நடைகளிலிருந்து அவற்றைக்காப்பாற்ற யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளது பொருண்மீய மேம்பாட்டு நிறுவனம் பனை மட்டைகளைக்கொண்டு அழகான தடுப்பரணை அமைத்ததுபோல் அமைத்தால் எளிதில் கால்நடைகள் சேதமாக்காது காலப்போக்கில் பனங்கொட்டைகளை அகற்றி அவற்றை வேறோர் இடத்தில் நடவுசெய்யலாம் 

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க இரட்டைக்கோபுரம் அமைந்த பகுதி ஒருகாலத்தில் விசஜந்துகள் வாழும் யாருமே ஏறிட்டுப்பார்க்காத கலட்டித்தறையாகவே இருந்த்தது சுதந்திரசிலை அமைத்தபின்னதான காலத்திலேயே அபகுதி அபிவிருத்திசெய்யப்பட்டு இப்போது உலகில் மிகவும் விலமதிப்பான பகுதியாகக்காணப்படுகிறது அது கிட்டத்தட்ட புங்குடுதீவின் பரப்பளவே உள்ள பிரதேசம். பணமுள்ளவர்கள் அப்பிரதேசத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கிகளை பெருமளவில் உருவாக்கி மின்சாரம் தயாரித்தால் மேலதிகமானதை குடாநாட்டின் ஏனைய தீவுப்பகுதிக்கும் நாமே வினியோகம் செய்யலாம் தவிர எமது தண்ணீர்த்தேவைக்காக எதிர்காலத்திட்டங்களுக்கான மின்சாரத்தை இதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து இரணைமடுவிலிருந்து தண்ணிதா எனக்கெட்பது அப்பிரதேச மக்களுக்கு நாம் செய்யும் நல்லசெயல் இல்லை. 

 

அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்திடுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம்

தாயகத்தின் ஏனைய பகுதிகளைவிட புங்குடுதீவிலிருந்தே இடம்பெயர்ந்த மக்கள் அத்கம் அதிலும் மேலைத்தேயநாடுகளில் குடியேறியோர் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் என ஏராளமானோர் நிறையவே உள்ளனர் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் நாம் தாயகத்தின் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் பேர்வளி எனக்கிளம்பினால் அங்குள்ளவர்கள் வந்திட்டாங்கள் கோப்பை கழுவியள் கக்கூஸ் கழுவியள் எங்கட அலுவல் எங்களுக்குத் தெரியும் நீங்கள் உங்கட அலுவலைப்பாருங்கோ ஆனால் காசைமட்டும் தாருங்கோ என எம்மை எட்டடி தள்ளியே வைத்திருப்பினம் ஆனால் புங்குடுதீவு அப்படியில்லை அனேகமாக படுத்த யாழ் தமிழர்களால் ஏளனப்படுத்தப்பட்ட பிரதேசம் அங்கு நாம் எதைச்செய்தாலும் நாமே முன்னிண்று செய்யலாம் எமக்கு என்ன நல்ல விடையங்கள் தோன்றுகின்றதோ அவற்றையெல்லாம் அங்கு நாம் செய்யலாம் அப்பிரதேசம் முன்னேறினால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பிருக்கும் அந்த ஆதங்கத்தால்தான் இவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Elugnajiru said:

இயற்கைப் பசளை தயாரிப்பது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை கும்பலாகப் பசளை தயாரிக்காமல் எங்கு நீங்கள் பயன்படுத்த முயலுகிறீர்களோ அங்கேயே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குழிகளை வெட்டி அருகில் காணப்படும் குப்பை எரு அதுதவிர்ந்த உணவுக்கழிவுகள் பனம்ப்பழம் இவைகளை சேகரித்தால் இயற்கைப்பசளைக்கான ஆரம்பகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் அவை மக்குவதற்கு நிறையவே ஈரப்பதம் தேவை புங்குடுதீவையொட்டி வீசும் காற்றில் உப்புத்தன்மை ஓரளவு ஏனையபகுதிகளைவிட அதிகமாக இருப்பதால் அக்காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் உக்குவதற்கு ஏனைய இடங்களைவிடக்காலதாமதமாகலாம் ஆகவே அக்குழிகளில் பயந்தரு அல்லது நிழல்தரு மரங்களை நடவுசெய்து தேவைக்கேற்ற தண்ணீர் விட்டால்  குப்பை மக்குவதோடு மரமும் வளர்ந்துவிடும் கால்நடைகளிலிருந்து அவற்றைக்காப்பாற்ற யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளது பொருண்மீய மேம்பாட்டு நிறுவனம் பனை மட்டைகளைக்கொண்டு அழகான தடுப்பரணை அமைத்ததுபோல் அமைத்தால் எளிதில் கால்நடைகள் சேதமாக்காது காலப்போக்கில் பனங்கொட்டைகளை அகற்றி அவற்றை வேறோர் இடத்தில் நடவுசெய்யலாம் 

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க இரட்டைக்கோபுரம் அமைந்த பகுதி ஒருகாலத்தில் விசஜந்துகள் வாழும் யாருமே ஏறிட்டுப்பார்க்காத கலட்டித்தறையாகவே இருந்த்தது சுதந்திரசிலை அமைத்தபின்னதான காலத்திலேயே அபகுதி அபிவிருத்திசெய்யப்பட்டு இப்போது உலகில் மிகவும் விலமதிப்பான பகுதியாகக்காணப்படுகிறது அது கிட்டத்தட்ட புங்குடுதீவின் பரப்பளவே உள்ள பிரதேசம். பணமுள்ளவர்கள் அப்பிரதேசத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கிகளை பெருமளவில் உருவாக்கி மின்சாரம் தயாரித்தால் மேலதிகமானதை குடாநாட்டின் ஏனைய தீவுப்பகுதிக்கும் நாமே வினியோகம் செய்யலாம் தவிர எமது தண்ணீர்த்தேவைக்காக எதிர்காலத்திட்டங்களுக்கான மின்சாரத்தை இதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து இரணைமடுவிலிருந்து தண்ணிதா எனக்கெட்பது அப்பிரதேச மக்களுக்கு நாம் செய்யும் நல்லசெயல் இல்லை. 

 

அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்திடுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம்

தாயகத்தின் ஏனைய பகுதிகளைவிட புங்குடுதீவிலிருந்தே இடம்பெயர்ந்த மக்கள் அத்கம் அதிலும் மேலைத்தேயநாடுகளில் குடியேறியோர் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் என ஏராளமானோர் நிறையவே உள்ளனர் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் நாம் தாயகத்தின் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் பேர்வளி எனக்கிளம்பினால் அங்குள்ளவர்கள் வந்திட்டாங்கள் கோப்பை கழுவியள் கக்கூஸ் கழுவியள் எங்கட அலுவல் எங்களுக்குத் தெரியும் நீங்கள் உங்கட அலுவலைப்பாருங்கோ ஆனால் காசைமட்டும் தாருங்கோ என எம்மை எட்டடி தள்ளியே வைத்திருப்பினம் ஆனால் புங்குடுதீவு அப்படியில்லை அனேகமாக படுத்த யாழ் தமிழர்களால் ஏளனப்படுத்தப்பட்ட பிரதேசம் அங்கு நாம் எதைச்செய்தாலும் நாமே முன்னிண்று செய்யலாம் எமக்கு என்ன நல்ல விடையங்கள் தோன்றுகின்றதோ அவற்றையெல்லாம் அங்கு நாம் செய்யலாம் அப்பிரதேசம் முன்னேறினால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பிருக்கும் அந்த ஆதங்கத்தால்தான் இவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்

மிகவும்  தேவையான

எமது அடுத்த அடுத்த செயல்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய   கருத்துக்கள் சகோ

தொடர்ந்து எழுதுங்கள்

 

இயற்கை  பசளை என்பது பெரிய விடயமன்று

ஆனால் இலங்கையில் பெரிதாக  இல்லை

அதனால் எமது மூலவளங்களையும்

புலம் பெயர் ஆலோசனை மற்றும் விளம்பர மார்க்கங்களை சரியாக பாவித்தால்

வளரலாம் என  நினைக்கின்றோம்  பார்க்கலாம்

தண்ணீர்  சிக்கல்

அது அரசு  தான் செய்யணும்  செய்கிறது

பார்க்கலாம்

மற்றும் மரங்கள்  மற்றும் மழை  நீர் சேகரித்தல்  சம்பந்தமாக 

சில செயற்திட்டங்கள்  நடைபெறுகின்றன  வேறு  அமைப்புக்களால்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.