Jump to content

கல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..

June 13, 2018

 

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக, காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

“வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரிடம் கல்வி கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு  உட்படுத்தப்படுகின்றனர் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதேச சிறுவர் அலுவலகர் தெரிவித்துள்ளார்.    இந்த நிலையில், சிறுவர் அலுவலகருடன் காவற்துறையினர்  இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை, மற்றும் சிறுமிகளை  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு  உட்படுத்தியமை உள்ளட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என  காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார். அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர். இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் காவற்துறையினர், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர். அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/83500/

 

Link to comment
Share on other sites

மாடு திருடியவர்களை கோழி திருடியவர்களை கட்டி வைத்து படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆட்கள், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் இப்படிப்படட அயோக்கியர்களை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை.
போலீசார் கைது செய்தமையால் கைதானவரின் பெயரை கூடவா பிரசுரிக்க கூடாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மாடு திருடியவர்களை கோழி திருடியவர்களை கட்டி வைத்து படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆட்கள், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் இப்படிப்படட அயோக்கியர்களை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை.
போலீசார் கைது செய்தமையால் கைதானவரின் பெயரை கூடவா பிரசுரிக்க கூடாது ?

அவரது ரியுட்டரி தீக்கிறையாக்கப்பட்டுள்ளது செய்தி உண்மையானதால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வாக்குள்ளவராக இருப்பார். பல இடங்களிலும் “அலுவல்” பார்த்து பெயரைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஆனாலும் இன்றைய சமூக ஊடக உலகில் குற்றங்களை மூடி மறைப்பது இலகுவாக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto   Ãhnliches Foto

மிக மனவருத்தமான செய்தி. 
முன்பு... பாடசாலைக்கு செல்லும் சிறுமியை, ஆசிரியரே... வன்புணர்வு செய்ததாக... கேள்விப்  பட்டதேயில்லை. 
ஏன்.. இப்படி எல்லாம் செய்கிறார்கள் அயோக்கியர்கள்.
இப்படி செய்த  அவ(னை)ரை  பிடித்து, மனிதனின்  ஒன்பது துவாரங்களிலும் மிளகாய்த் தூள் தடவி,
அதை...  ஓட்ட,  வெட்டி விட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு யாழ் நாச்சிமார் கோவிலடியை அண்மித்த பெரியபுலம் ஆரம்பப்பாடசாலையில் ஒரு சிறுமியை இரண்டு ஆசிரியர்கள் பாலியல்ரீதியான தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளார்கள் இதனை அறிந்த அப்பாடசாலையின் சங்கீத ஆசிரியர் விடையத்தை வெளிக்கொணர்ந்து சட்டநடவடிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கினார் அதற்குப்பழிதீர்க்கும் விதமாக ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமும் சங்கீத ஆசிரியரை யாழ்குடாநாட்டுக்கு எக்காலத்திலும் மாற்றல்பெற்று வரமுடியாத இடமாற்றை உத்தரவை அப்போதைய யாழ் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த இராசா இரவீந்திரனது துணையுடன் கிளிநொச்சிக்கு மாற்றிவிட்டார்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியை வழ்க்குப்போட்டு ஆசிரியைக்குச் சாதகமாக வழக்கு வரப்போகுது என்றவுடன் இராசா இரவீந்திரன் மீண்டும் யாழ் குடாநாட்டுக்கு மாற்றல் கொடுத்துவிட்டார். 

சரி ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய இராசா ரவீந்திரனே இப்படியான திர்நடத்தையாளர்களுக்குத் துணைபோகிற காலம் எண்டால் பார்த்துக்கொள்ளுங்கோவன். இத்தனைக்கும் அவருக்கு பதிண்ம வயதில் பெண்பிள்ளை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் பெற்ரேரை விட ஆசிரியர்கள் மேல் நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

மாடு திருடியவர்களை கோழி திருடியவர்களை கட்டி வைத்து படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆட்கள், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் இப்படிப்படட அயோக்கியர்களை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை.
போலீசார் கைது செய்தமையால் கைதானவரின் பெயரை கூடவா பிரசுரிக்க கூடாது ?

உதயன் பத்திரிகை... உரிமையாளரும், பம்மாத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்,
சரவணபவன் என்கின்ற,   பாராளுமன்ற  உறுப்பினரிடம் கேட்க  வேண்டிய... கேள்வி இது.  ?️‍?️

Link to comment
Share on other sites

Just now, தமிழ் சிறி said:

உதயன் பத்திரிகை... உரிமையாளரும், பம்மாத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்,
சரவணபவன் என்கின்ற,   பாராளுமன்ற  உறுப்பினரிடம் கேட்க  வேண்டிய... கேள்வி இது.  ?️‍?️

இச் செய்தி இணைக்கப்பட்டு இருப்பது உதயனில் இருந்து அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இச் செய்தி இணைக்கப்பட்டு இருப்பது உதயனில் இருந்து அல்ல. 

வட்டுக் கோட்டையில்... நடந்த,  செய்தியை... முதலில்  கொண்டு வந்திருக்க வேண்டியது, யார்?
வடமாகாணத்தில்... தலைமையாக  இயங்கிய பத்திரிகைகள் பல இருந்தாலும்,
எனக்கு தெரிந்த வரையில்....   குறிப்பிட்டு சொல்லக் கூடிய  பத்திரிகைகள் என்றால்....
ஈழநாடு, உதயன், வலம்புரி....போன்றவை மட்டுமே.

இப்போ..... யாழ்ப்பாணத்தில், உதயன்  "ஓனர்"   தான்....  கல்லா கட்டுகிறார்.
இதை... சொன்னால், என்னை.. பயித்தக்காரன் என்கிறார்கள்.
காரியமில்லை... ஒரு நாள், உண்மை வெளிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு சென்று திரும்பும் சிறுமிகளை ஆசை ஆசையாய் ஆசிரியர் இன்று என்ன சொல்லி தந்தார் என்று கேட்ட ஒரு காலம் போய், ஆசிரியர் இன்று தப்பா ஏதும் நடந்துகொண்டாரா என்று பெற்றோர்கள் படபடப்புடன் கேட்கும் அவல நிலையான காலம் உருவாச்சு.

நவீன தொடர்பாடல் வளர்ச்சியில் கைபேசிகளிலும், கணனிகளிலும் ஆபாச படங்களை பார்த்துவிட்டு , தேங்கி கிடக்கும் தமது வக்கிரங்களை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அலையும் ஆபாச சாமிகளின் அதிகரிப்பிற்கு இணையமும் ஒரு  ஒரு காரணம். 

குற்றவாளியின் படத்துடன் அவர்களை சமூகத்தின்முன் அம்பலபடுத்தினாலேயொழிய இதேபோன்ற குற்றங்களை புரியும் மனநிலையில் உள்ளவர்களை தடுப்பது அல்லது குறைப்பது அரிது.

பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டு எக்காரணம் கொண்டும் மாணவ மாணவிகளை தொட்டு பேசகூடாது என்ற விதிமுறையும் உருவாக்கப்படவேண்டும், மீறினால் சக மாணவ மாணவிகளின் சாட்சியுடன் ஆசிரியர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படவேண்டும், ஆனால் இதெல்லாம் நடக்கிற விஷயமா?

நான் உனக்கு அப்பா மாதிரியம்மா, அங்கிள்மாதிரியம்மா என்று சொல்லி தப்பிவிடுவார்கள்,சமுதாயமும் சிலவேளை ஆசியர்கள் பக்கம்நின்று , கள்ளனுக்குத்தான் கள்ளக்குணம் என்ற தத்துவமெல்லாம் பேசி நீங்கள் எதுக்கு தப்பா நினைக்கிறீர்கள் எல்லாரும் அப்படியில்லையென்று குற்றவாளிகளுக்கே வக்காலத்து வாங்கிவிடும் ஒரு சமுதாய கட்டமைப்பு இன்னும் தாயகத்தில் வாழ்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto   Ãhnliches Foto

மிக மனவருத்தமான செய்தி. 
முன்பு... பாடசாலைக்கு செல்லும் சிறுமியை, ஆசிரியரே... வன்புணர்வு செய்ததாக... கேள்விப்  பட்டதேயில்லை. 
ஏன்.. இப்படி எல்லாம் செய்கிறார்கள் அயோக்கியர்கள்.
இப்படி செய்த  அவ(னை)ரை  பிடித்து, மனிதனின்  ஒன்பது துவாரங்களிலும் மிளகாய்த் தூள் தடவி,
அதை...  ஓட்ட,  வெட்டி விட வேண்டும். 

முன்பும் நடந்தது, மூடி மறைக்கப்பட்டது. நண்பன்  மகளுக்கு, கமலாவுக்கு பாடம் எடுக்க போனவர் தான் குடும்பஸ்தர், சில்லையூர் செல்வராஜா. 

5 hours ago, தமிழ் சிறி said:

வட்டுக் கோட்டையில்... நடந்த,  செய்தியை... முதலில்  கொண்டு வந்திருக்க வேண்டியது, யார்?
வடமாகாணத்தில்... தலைமையாக  இயங்கிய பத்திரிகைகள் பல இருந்தாலும்,
எனக்கு தெரிந்த வரையில்....   குறிப்பிட்டு சொல்லக் கூடிய  பத்திரிகைகள் என்றால்....
ஈழநாடு, உதயன், வலம்புரி....போன்றவை மட்டுமே.

இப்போ..... யாழ்ப்பாணத்தில், உதயன்  "ஓனர்"   தான்....  கல்லா கட்டுகிறார்.
இதை... சொன்னால், என்னை.. பயித்தக்காரன் என்கிறார்கள்.
காரியமில்லை... ஒரு நாள், உண்மை வெளிக்கும்.

100% உறுதியாகும் வரை செய்தி தராமை, மானநஸ்ட வழக்குகள் வரும் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

முன்பும் நடந்தது, மூடி மறைக்கப்பட்டது. நண்பன்  மகளுக்கு, கமலாவுக்கு பாடம் எடுக்க போனவர் தான் குடும்பஸ்தர், சில்லையூர் செல்வராஜா. 

100% உறுதியாகும் வரை செய்தி தராமை, மானநஸ்ட வழக்குகள் வரும் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

ஆனால் இன்னாரை சந்தேகத்தின் பெயரால் பொலிசார் கைது செய்துள்ளார்கள் என செய்தி போட முடியும்.  நீதி மன்றத்தால் குற்றவாளி என உறுதியாகும் வரை, பெயர் குறிப்பிட்டு  குற்றம் சாட்டப்பட்டவர் என அழைக்க முடியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஆனால் இன்னாரை சந்தேகத்தின் பெயரால் பொலிசார் கைது செய்துள்ளார்கள் என செய்தி போட முடியும்.  நீதி மன்றத்தால் குற்றவாளி என உறுதியாகும் வரை, பெயர் குறிப்பிட்டு  குற்றம் சாட்டப்பட்டவர் என அழைக்க முடியும்.

இதைத்தான் நானும் நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசற்படி மாதிரி நாட்டுக்கு நாடு ஆசிரியர்கள் விளயாட்டு நடந்தபடிதான் இருக்கிறது. வட்டுக்கோட்டை வாத்தியார் போல பல வாத்தியார்கள் இருக்கிறார்கள்.

 

நான் சொல்ல வருவது ஒரு விளையாட்டு ஆசிரியருடைய விளையாட்டைப்பற்றித்தான்.

ஆசிரியரின் பெயர் Andreas.  54 வயதுயேர்மனியில் ஒரு ஆரம்பப் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்சியாளர்.

1997இலிருந்து 2000 க்கு இடையில் பாலியல் ரீதியாக சிறார்களை துன்புறுத்தியது மற்றும் வன்புனர்வுக்கு அவர்களை ஆளாக்கியது போன்ற ஐந்து கடுமையான குற்றங்களுக்கான வழக்குகள் அவர் மீது விழுந்திருக்கின்றன.

Andreas க்கு இது முதல் வழக்கல்லஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்வழக்கை விசாரித்த நீதிபதி,“ஏதோ நடந்திருப்பது தெரிகிறது. ஆனாலும் போதிய ஆதாரம் மன்றில் தரப்படவில்லைகிடைத்த ஆதாரங்களும் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்குப் போதுமானவையல்லஆகவே தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் Andreas விடுதலை செய்கிறேன்” என அறிவித்து விட்டார்.

இப்பொழுது Andreasஇற்கு மீண்டும்சனி’ பிடித்துவிட்டது போல.  அதே நீதிபதியிடமே இப்போதைய ஐந்து வழக்குகளும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. 13.06.2018இல் வழக்கு ஆரம்பமானதுபோதுமான ஆதாரம் இல்லாததால் இந்தமுறையும் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தாரோ என்னவோ  Andreas சிரித்தபடியே மன்றில் அமர்ந்திருந்தார்

ஆனால் இந்தமுறை தப்பிப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காதுகாரணம் இருபது வருடங்களுக்கு முந்திய அவரது விளையாட்டு ஒன்று இப்பொழுது அவருக்கு வில்லங்கமாக வந்திருக்கிறது.

Nadineக்கு  வயது 31. வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவத் தாதியாக வேலை செய்கிறாள்தனக்குப் பதினொரு வயதாக இருக்கும் போது தனது பள்ளி ஆசிரியரான Andreasஆல் தான்  வன்புனர்வுக்கு  உட்படுத்தப்பட்டதாக இப்பொழுது அறிவிக்கிறாள்

Nadine இப்படிச் சொல்கிறாள்

“ஒரு ஆசிரியர், ஒரு சிறுமி மீதான வன்புனர்வு வழக்கில் இருந்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டதைப் பற்றி நான் வாசித்த பொழுது எனக்கு நினைவு வந்தது Andreas தான் . கொஞ்சம் சிரத்தை எடுத்துத் தேடியதில் அது அவர்தான் எனத் தெரிந்ததுஎன்னுடைய சிறுவயதில் என் மீது நடந்த பாலியல் கொடுமைகளை  கல்லறைக்குள் புதைத்து விட  சிலசமயங்களில் நான் முடிவு செய்தேன்ஆனால் அது என்னால் முடியாமல் போனது. Andreas வழக்கில் இருந்து விடுதலையை பெற்றதைப் படித்த போது, அவரால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிகள்தான் என் நினைவுக்கு வந்தார்கள்அவர்கள் எவ்வளவு வேதனைகளை வாழ்நாள் பூராவும் காவிச் செல்லப் போகிறார்கள் என்று எண்ணியபோது, அந்தசிறுமிகளுக்கு  நீதி வேண்டும்  அதேநேரம் Andreas ஆல் இன்னும் பல சிறார்கள் சீரழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற முடிவைத்தான் என்னால் எடுக்க முடிந்தது.  ஆகவே Andreasஆல் எனக்கு நடந்த கொடுமைகளை நான் நீதிமன்றில்ஒரு சாட்சியாக எடுத்துச் சொல்ல இருக்கிறேன்அத்தோடு எனது பங்கு இங்கு அவசியம்நான் மற்றைய பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்

“அந்தச் சிறார்கள் மேல் எனது கட்சிக்கார்ர் கொண்டிருந்தது ஒரு நட்புஅது ஒன்றும் பாலியல் தாக்குதல் இல்லை"  என்றுAndreas அவரது வக்கீல் மூலம் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் மறுத்திருக்கிறார்.

வழக்கு  ஜூன் 25க்கு தள்ளிப் போயிருக்கிறது. Andreas ஒரு வருடத்திற்கு பாடசாலையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அண்மையில் கனடாவில் சிறுவர்களுக்கு பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த தமிழர்கள்.

https://toronto.ctvnews.ca/80-year-old-tutor-charged-after-girl-12-reports-sex-assault-1.3829869

image.jpg

 

http://toronto.citynews.ca/2013/01/16/math-tutor-charged-with-sexually-assaulting-2-children/

Assault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திமாரின்ரை சொறிச்சேட்டை நான் படிக்கிற காலத்திலையே  இருந்தது தான்.

 **** நான் படிக்கிற காலத்திலை(கவனிக்கவேண்டி வசனம்) :cool:

வாத்தி தனக்கு பிடிச்ச இரண்டு பொம்புளைப்பிள்ளையளையும் தனக்கு கிட்ட வைச்சுத்தான் படிப்பிப்பார்.  அப்பப்ப தன்ரை காலாலை பிள்ளையளின்ரை காலை வருடுவார்.பிள்ளையார் சுழியும் போடுவார்....

வீட்டுக்கு பிள்ளையளின்ரை முறைப்பாடு போக......

அதுக்கு பிறகு............


ஒரு நாள் ஒரேயொரு இருட்டடி.


அதுக்குப்பிறகு அவர் தங்கப்பவுண் வாத்தியார்.
சனம் பொலிசுக்கும் போகேல்லை..
கோர்ட்டுக்கும் போகேல்லை..
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் கண்டியளோ..

Link to comment
Share on other sites

On ‎6‎/‎14‎/‎2018 at 8:20 PM, கிருபன் said:

செல்வாக்குள்ளவராக இருப்பார். பல இடங்களிலும் “அலுவல்” பார்த்து பெயரைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஆனாலும் இன்றைய சமூக ஊடக உலகில் குற்றங்களை மூடி மறைப்பது இலகுவாக இருக்காது.

இன்றைய பண நாயக உலகில் குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்வது இலகுவானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.