Jump to content

பழையவை இனியவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வட்டத்துக்குள் சதுரம். 1978 ஆம் ஆண்டில் வெளி வந்த ஒரு அருமையான திரைப்படம்
இயக்கம்: S P முத்துராமன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
பாடியது: B S சசிரேகா, S ஜானகி
 

இளையராஜா ஐயாவின் ஆரம்ப கால கட்டத்தில் உருவான இந்த பாடல் வெகுவாக மறந்து போன பாடல். ஆனால் கேட்டு பாருங்கள்.


இதோ இதோ என் நெஞ்சிலே
                    ஒரே பாடல்..!!!
அதோ அதோ என் பாட்டிலே
                    ஒரே ராகம்..!!!
கொடி நீ மலர் நான் கிளை நீ
                    கனி நான்..!!!
மனம்போல் வாழ்வோம் துணை நீ
____________________________________
 ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே, 
மாமரம் பூ பூத்தது விளையாடுது
காடெங்கும் புதுவாசம் பறந்தோடுது,
பார்த்தது எல்லாம் பரவசமாக
புதுமைகள் கண்டோம் என்நாளுமே
       இனி வாழ்வில் நீ தான் 
              என் சொந்தமே..!!!
==============================
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நான்.
காற்றினில் ஒளியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை போல்
துனை நீயம்மா..!!!
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!!
==============================
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா..!
நீ செல்லும் வழி நானே வருவேனம்மா.!
தோழமை உறவுக்கு நீ சொல்லும்
மொழி நானே சேர்ப்பேனம்மா.!!!
உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம்
         என்நாளுமே..!!!
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!!
==============================
ராமனின் குகனாக நான் பார்க்கிறேன்..!!!
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்..!!!
இருமனம் அன்பாலே ஒன்றானது,
நேரத்திலே உள்ளம் பன்பாடுது,
பறவைகள் போலே பறந்திடுவோமே..!!!
மகிழ்வுடன் வாழ்ந்தோம் என்நாளுமே..!!!
இனி வாழ்வில் நீ தான் 
    என் சொந்தமே.......
இதோ இதோ என் நெஞ்சிலே
            ஒரே பாடல்......
 

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

செங்கோட்டைசிங்கம் படத்தில்,
KV மகாதேவன் இசையில்,
TMS, ஜிக்கி இனிமையாக பாடிய,
மருதகாசியின் வரிகள்.
 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.