Jump to content

தமிழ் மொழியின், சிறப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

திசை காட்டி எழுத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் ! ரூம் போட்டு யோசிக்கிறீங்களே ! உங்கள் கற்பனை வளம் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பில் எரிய இருந்த...  "திருக்குறள்"  ஓலைச்  சுவடிகளை காப்பாற்றி, 
அதனை புத்தகமாக வெளியிட்டவர்  ஒரு ஆங்கிலேயர் என்னும்  செய்தியை கேட்கும் போது...  திகைத்து விட்டேன் 
அருந்தப்பில்.. திருக்குறளை  காப்பாற்றிய   அந்த ஆங்கிலேயருக்கு, தமிழர்கள் கோவில் கட்டி கும்பிட வேண்டும்.
அனைவரும் பார்க்க வேண்டிய... அருமையான காணொளி. காணொளி பகிர்விற்கு நன்றி நுணாவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

நமது தமிழ் மொழி, 3800 ஆண்டு பழமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people standing, text and outdoor

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

பரம்பரை பரம்பரையாக... என்று சொல்வதன் அர்த்தம் இது தான்.
எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு கொண்டது தமிழ் மொழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

"பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ்க" என வாழ்த்தும் போது...
அந்த  பதினாறு, எவை தெரியுமா? 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

44579737_520087825121393_8404373734021922816_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frx5-1.xx&oh=12656d4a099fe81636427092a187d5e7&oe=5C8A5520

தமிழ்... நம்  உயிர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

44730749_1880115442024073_6685528779940429824_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3cafadda29b24db110f287f0ea8fcc1b&oe=5C46E6D9

உதடே... ஒட்டாத,  திருக்குறள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

சீன மொழியில்... திருக்குறள். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 9/16/2018 at 3:32 PM, தமிழ் சிறி said:

No automatic alt text available.

நமது தமிழ் மொழி, 3800 ஆண்டு பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட, தற்பொழுது நம்மிடம் உள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின்  கால வரையறை விக்கிப்பீடியா தகவலின் படி கி.மு 2100 (ஏற்ககுறைய வருட 4000 பழமையான நூல்).  தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் தொல்காப்பியர்  ஐந்திரம் மற்றும்  'முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஆகையால் தொல்காப்பியத்திற்கு முனபே பல இலக்கண நூல்கள் இருந்தது உண்மை.  தொல்காப்பியம்  4000 வருட பழமையான நூல் எனில் தமிழ் மொழியின் தோற்றம் அதைவிட பழமையாக இருக்க வேண்டும்.

விக்கிப்பீடியா

காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன், பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆராய்ந்தான் என இறையனார் களவியல் உரைகூறுகிறது. மேலும் 9 அரசர்கள் 4440ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக கூறுகிறது. இசங்கத்தில் இயற்றிய நூல்களின் வரிசையும் கூறுகிறது. இறையனார் களவியல் உரையில் முதற்சங்க நூல்களின் பட்டியலில் தொல்காப்பியம் கூறப்படவில்லை. மேலும் தொல்காப்பியம் எழுதப்பட்டது  இடைச் சங்க கால நூல் என தமிழ் பண்டிதர்கள் கூற்று. இது உண்மையெனில் தமிழ் மொழியின் தோற்றம் ஏறக்குறைய 8000 ஆண்டுகள் பழமையானது 

உண்மை என்னவெனில் தமிழ் மானுடம் பிறந்ததிலிருந்து பேசப்படும் மொழி.

தமிழ் ஒரு இறை மொழி அது என்றும் இறவா மொழி !!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

தொல்காப்பியர். கால எழுத்து வடிவங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

"ஐந்து பெற்றால்..  அரசனும் ஆண்டி ஆவான்"... என்பதன் பொருள் இதுதான்.

Link to comment
Share on other sites

On 12/11/2018 at 4:38 PM, தமிழ் சிறி said:

No automatic alt text available.

தொல்காப்பியர். கால எழுத்து வடிவங்கள்.

நமது பொக்கிஷங்களைத் தொடர்ந்தும் பகிர்ந்து வருகிறீர்கள் தமிழ் சிறி அண்ணா. பல அரிய தகவல்களுக்கு நன்றி 🙂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

இது தான்... தமிழ் மொழியின் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60343455_1360491080760071_45375275926762

🤔

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

62140585_1377495462392966_28422787894870

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

Image may contain: text

தமிழ் எண்களை... எளிமையான முறையில் அறிவோம். 

 

No photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Slide3-1024x576.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் இல்லாதது... தமிழில் உள்ளது.

No photo description available.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.