Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

ஏமாற்றம்

முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று

மழையில் குடையின்றி வந்தேன்.

நீ முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று

மழையில் குடையின்றி வந்தென்.

நீ இன்கேய் ஜீன்ஸ்ம் ரீ செட்டுடன் நிற்கிராய்

என்ன சொல்லி திட்டுவது உன்னை,

உன்னை திட்ட வாயை துறந்தேன்

ஆனால் உன் சிரிபிலே

நான் என்னை மறந்தேன்

பொன்னி தாத்தா நான் சொன்னது சரிதானே

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

குழப்பம்.

யன்னல் போட்ட யாக்கட்டு

ஆமைப் பூட்டு போட்ட இதயம்

பேச மறுக்கும் உதடு

மூட மறுக்கும் விழிகள்

குழப்புவது என்ன உன்

கூடப்பிறந்த குணமா?

கவர்ச்சி பாதி, குணசித்திரம் பாதி

கலந்த நீ

ஒரு முரண்பாட்டு மூட்டை.

ஏமாற்றம்

முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று

மழையில் குடையின்றி வந்தேன்.

நீ முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று

மழையில் குடையின்றி வந்தென்.

நீ இன்கேய் ஜீன்ஸ்ம் ரீ செட்டுடன் நிற்கிராய்

என்ன சொல்லி திட்டுவது உன்னை,

மீண்டும் ஏமாற்றம்

விழியால் மொழி பேசினாய்,

வீதி வரை வந்தோன்.

விழியால் மொழி பேசினாய்,

உன் வீட்டு வீதி வரை வந்தேன்.

படலை சாத்திக் கொண்டெ,

நாளைக்கும் வருவியாளா அண்ணா என்றாய்

நாதி இன்று நிற்கிறொன், நடு றொட்டில்

நாளை நமதோ ம் ஜி ஆர் யாய்.

Link to comment
Share on other sites

பொன்னி அந்த காக்காவை எங்கே பிடித்தனீங்க

Link to comment
Share on other sites

சரியான ஊர்க்குருவியை தேடி திரிந்தானான். இண்டைக்குத்தான் வந்து மாட்டிச்சுது. சோறு வைத்து கா கா என்று குகிளில் கூப்பிட்டன் ஓடி வந்திட்டுது.

Link to comment
Share on other sites

சரியான ஊர்க்குருவியை தேடி திரிந்தானான். இண்டைக்குத்தான் வந்து மாட்டிச்சுது. சோறு வைத்து கா கா என்று குகிளில் கூப்பிட்டன் ஓடி வந்திட்டுது.

அப்ப காக்கவையும் நீங்க விட மாட்டியள் என்று சொல்லுங்கோ

:P :blink:

Link to comment
Share on other sites

ஜம்மு பொன்னி மும்தாஜ்ட படத்தையா போட்டிருக்கார்

அதை அவரே வந்து சொல்லுவார்

:P :P :P

Link to comment
Share on other sites

நாங்கள், திண்ணையில் இருந்து கதைக்கும் போது, மும்தாஜ்க்கு மட்டும் நுளம்பு கடிக்கிறது. ஏனொன்றால், அவ அவ்வளு நிறம். வைரமுத்துவின் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால், "கால் கணு கூட கறுப்பில்லை". அவாவய் போய் காகம் எண்டு கொண்டு, சொன்ன வாயை போய் கோபால் பல் போடி போட்டு கழுவும்.

Link to comment
Share on other sites

நாங்கள், திண்ணையில் இருந்து கதைக்கும் போது, மும்தாஜ்க்கு மட்டும் நுளம்பு கடிக்கிறது. ஏனொன்றால், அவ அவ்வளு நிறம். வைரமுத்துவின் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால், "கால் கணு கூட கறுப்பில்லை". அவாவய் போய் காகம் எண்டு கொண்டு, சொன்ன வாயை போய் கோபால் பல் போடி போட்டு கழுவும்.

உண்மையாவோ எனக்கு என்ற நம்பிக்கை இல்லை

:P

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி மிது சத்தியம், இது உண்மை.

அப்ப நான் நம்புறன் அதுக்கு போய் ஏனப்பு தேவையில்லாம நல்லூருக்கு எல்லாம் போய் கொண்டு

:P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜம்பு - கண்ணோ சோனாலி,

நீ என் தாக்காளி,

நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி.

ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி.

Link to comment
Share on other sites

ஜம்பு - கண்ணோ சோனாலி,

நீ என் தாக்காளி,

நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி.

ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி.

ஹா ஹா பொன்னிஸ் ஹீ ஹீ ஜம்முவ இந்த பாடு படுத்திறீங்களே :mellow:

Link to comment
Share on other sites

ஹா ஹா பொன்னிஸ் ஹீ ஹீ ஜம்முவ இந்த பாடு படுத்திறீங்களே :mellow:

சும்மா விளையாட்டுத்தானோ. உண்மை சொன்னால், ஜம்பு என்ர பொரிய கூட்டாளி...

Link to comment
Share on other sites

ஜம்பு - கண்ணோ சோனாலி,

நீ என் தாக்காளி,

நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி.

ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி.

அட என்ன கடைசியா கோமாள் ஆகிட்டீங்க

:mellow:

சும்மா விளையாட்டுத்தானோ. உண்மை சொன்னால், ஜம்பு என்ர பொரிய கூட்டாளி...

அது தானே பார்த்தேன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்பு - கண்ணோ சோனாலி,

நீ என் தாக்காளி,

நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி.

ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி.

:P :P :P

இது நல்லா இருக்கு பொன்னி...

Link to comment
Share on other sites

சும்மா விளையாட்டுத்தானோ. உண்மை சொன்னால், ஜம்பு என்ர பொரிய கூட்டாளி...

ஹா ஹா ஜம்முட கூட்டாளிக்குத்தானே இந்த தில் வரும் :P

Link to comment
Share on other sites

:P :P :P

இது நல்லா இருக்கு பொன்னி...

ஜன்னி அக்கா தங்காவுக்காக கதைக்காம நல்லா இருக்குதோ

:angry: :angry:

ஹா ஹா ஜம்முட கூட்டாளிக்குத்தானே இந்த தில் வரும் :P

அது தானே

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜன்னி அக்கா தங்காவுக்காக கதைக்காம நல்லா இருக்குதோ

:

ஏன் ஜம்மு, உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கனும்? :P

Link to comment
Share on other sites

ஏன் ஜம்மு, உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கனும்? :P

இதை எல்லாம் சொல்லி தந்ததே நீங்கள் தானே ஜன்னி அக்கா

:P

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது

அவள் அணியும் சேலைக்கு ஏன் தொரியவில்லை.

தெரிந்திருந்தால் சேலையே சாமிஆகிவிடும்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='பொன்னி' date='Jun 11 2007, 11:07 AM' post='313292']

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது

அவள் அணியும் சேலைக்கு ஏன் தொரியவில்லை.

Link to comment
Share on other sites

கண்கள் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்ப்பதில்லை. :lol::lol:

இருக்கு மிடத்தில் எல்லாம் இருந்து கொண்டால் செளக்கியம் தான் ஜம்மு சொன்னது அதில் அர்த்தம் இருந்தது

:P :D :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.