Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

ரவி அண்ணா உண்மையாவோ நேக்கு தெரியாம போச்சு இருகட்டும் ஒருக்க கவி அக்காவிட்ட கேட்டுவிட்டு சொல்லுறேன் ரவி அண்ணா சொல்லி தந்தவர் என்று!! :

வரட்டும் இண்டைக்கு, அடுப்படியில் அகப்பை தீண்டும் தீண்டல் காட்டுறன்..

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

வரட்டும் இண்டைக்கு, அடுப்படியில் அகப்பை தீண்டும் தீண்டல் காட்டுறன்..

கவி அண்டி பார்த்து பாவம் :unsure: ரவிமாமா ரவி மாமா நேற்று வீட்டை எப்படி தீண்டல் அட வெட்கபடாம சொல்லுங்கோ இங்கே இருக்கிற அரைவாசி பேர் அப்படி தான் பேபிகளை தவிர்த்து!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவி அண்டி பார்த்து பாவம் ரவிமாமா ரவி மாமா நேற்று வீட்டை எப்படி தீண்டல் அட வெட்கபடாம சொல்லுங்கோ இங்கே இருக்கிற அரைவாசி பேர் அப்படி தான் பேபிகளை தவிர்த்து!!

அடிச்சாலும் திருந்துகிற மனுசன் இல்லை

:unsure::lol::blink:

Link to comment
Share on other sites

அடிச்சாலும் திருந்துகிற மனுசன் இல்லை

:lol::blink::wub:

கவி ஆண்டி நீங்க பீல் பண்ண வேண்டாம் அடித்தா தான் திருந்துறார் இல்லை உதைத்து பாருங்கொவேன்!! :unsure:

Link to comment
Share on other sites

கவி ஆண்டி நீங்க பீல் பண்ண வேண்டாம் அடித்தா தான் திருந்துறார் இல்லை உதைத்து பாருங்கொவேன்!!

வெண்ணிலா Posted Today, 06:03 AM

அடிச்சாலும் திருந்தாவிடில் ...........................ட்டிப்போட்டு பாருங்கோ இனி

பரம் பொருள் திருந்த வேண்டிய அவசியம் கிடையாதே?

Link to comment
Share on other sites

பரம் பொருள் திருந்த வேண்டிய அவசியம் கிடையாதே?

ரவி அண்ணா அது பரம்பொருள் பட் தாங்கள் வெரும் பொருள் ஆச்சே அப்ப திருந்த தானே வேண்டும் :unsure: எப்படி கவி அக்காவிட்ட நேற்று வாங்கினது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குடுக்கல் வாங்கல் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் அப்பா....படத்தில பார்க்க தெரியவில்லை நான் பரம் பொருள் என்று...ஞான சூனியம்.

Link to comment
Share on other sites

குடுக்கல் வாங்கல் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் அப்பா....படத்தில பார்க்க தெரியவில்லை நான் பரம் பொருள் என்று...ஞான சூனியம்.

படத்தை பார்த்தா நீங்கள் ஞானசூனியம் போல் இருக்கு பேபிக்கு ரவி மாமா பாவம் கவி அக்கா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மொனிரரின்ர றிசலுசனை மாத்துக்கோ (1024*96), ஒளி வட்டம் தெரியும்...

Link to comment
Share on other sites

மொனிரரின்ர றிசலுசனை மாத்துக்கோ (1024*96), ஒளி வட்டம் தெரியும்...

மாற்றாமலே சிட்னியில கனபேருக்கு ஒளிவட்டம் தெரியுதாம் ரவி மாமா!! :unsure:

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

காதல் என்னும் பூங்காவனத்தில்

பட்டாம் பூச்சி ஆவோமா!! :lol:

பூக்கள் விட்டு பூக்கள் தாவி

மூழ்கிபோவோமா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... :lol: )

சும்மா கிறுக்கினேன்....

--------------------------------------------------------

அத்தான்

இவ்வளவு ஆசையாய்

என் கழுத்தைப் பார்கிறீர்களே

அத்தனை அழகா என் கழுத்து?

அதில்லை பெண்ணே

கழுத்தை அலங்கரிக்கும்

தங்கச் சங்கிலி

எத்தனை பவுன் என்று

இன்னும் புரியவில்லை... :wub:

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... :D )

சும்மா கிறுக்கினேன்....

--------------------------------------------------------

அத்தான்

இவ்வளவு ஆசையாய்

என் கழுத்தைப் பார்கிறீர்களே

அத்தனை அழகா என் கழுத்து?

அதில்லை பெண்ணே

கழுத்தை அலங்கரிக்கும்

தங்கச் சங்கிலி

எத்தனை பவுன் என்று

இன்னும் புரியவில்லை... :wub:

:lol::lol::lol: ரூபனுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை போல.

கடவுள் காக்க...... :lol:

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... :lol: )

சும்மா கிறுக்கினேன்....

--------------------------------------------------------

அத்தான்

இவ்வளவு ஆசையாய்

என் கழுத்தைப் பார்கிறீர்களே

அத்தனை அழகா என் கழுத்து?

அதில்லை பெண்ணே

கழுத்தை அலங்கரிக்கும்

தங்கச் சங்கிலி

எத்தனை பவுன் என்று

இன்னும் புரியவில்லை... :wub:

அட நான் செம்கம்பள வரவேற்பு அளிகிறேன் கவிரூபன் அண்ணா அந்த மாதிரி இருக்கு உங்களின் லொள்ளுகவிதை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கண்ணே லக்ஸி நீ பூத்தாய் ஒரு புன்னைகை

என் நெஞ்சில் குத்தியது ஒரு முள்.

எங்கே, மீண்டும் ஒரு தடவை புன்னகை

முள்ளை முள்ளால் தானே எடுத்திடாலாம்.

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி நீ பூத்தாய் ஒரு புன்னைகை

என் நெஞ்சில் குத்தியது ஒரு முள்.

எங்கே, மீண்டும் ஒரு தடவை புன்னகை

முள்ளை முள்ளால் தானே எடுத்திடாலாம்.

:D:D

தடக்கி விழுந்த என்னை எழுப்ப

தந்தாய் ஒரு கை ஜம்முபேபி

வாழ்க்கையில் அணைக்க எப்போ

வருவாய் ஜம்முபேபி :D

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி எங்கள்

காதல் இரயில் நிலையத்தில் பூத்தது

கண்மூடும் போதெல்லாம் உன் முகம் என்

கண்களை அலங்கரிக்கின்றன

என்னுடன் வந்திடு உன்னை

கண் கலங்காமல் என்

கண் போல் காப்பேன்

-ஜம்மு-

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி நீ பூத்தாய் ஒரு புன்னைகை

என் நெஞ்சில் குத்தியது ஒரு முள்.

எங்கே, மீண்டும் ஒரு தடவை புன்னகை

முள்ளை முள்ளால் தானே எடுத்திடாலாம்.

பொன்னி தாத்தா அநுபவமோ பாவம் லக்சி :) என்னும் கதை முடியவில்லை தாத்தா முடிவை பார்த்தா பிறகு எழுதுங்கோ கவிதை எல்லாம் பிகோஸ் லக்சி யாழிற்கு வாறவா :o ......அட அட என்னை வைத்து கூட கவிதை எல்லாம் எழுதுறாங்க நேக்கு அழுகை அழுகையா வருது........ :lol:

நெஞ்சில் குத்திய முள்

இதமான சுகம்!!

எங்கே இன்னொரு புன்னகை

இன்னொரு சுகத்தை காண கேட்கிறேன்!! :lol:

ஜம்மு பேபி!!

அப்ப நான் வரட்டா....

Link to comment
Share on other sites

:lol::lol:

தடக்கி விழுந்த என்னை எழுப்ப

தந்தாய் ஒரு கை ஜம்முபேபி

வாழ்க்கையில் அணைக்க எப்போ

வருவாய் ஜம்முபேபி :o

தடக்கி விழுந்த என்னை எழுப்பிய கைகள்

இன்று கல்லறையில் தூங்குகிறது!!

வாழ்கையை அணைக்க வந்தவன்

என்னோடு வாழாமல் நெடுதூரம் சென்றுவிட்டான்..

வாழ்கை என்னும் பயணத்தில்

தத்தளிக்கு படகு நான்...

கேள்விகள் பல

விடைகள் நானறியேன்!! :)

லக்சிகா

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி எங்கள்

காதல் இரயில் நிலையத்தில் பூத்தது

கண்மூடும் போதெல்லாம் உன் முகம் என்

கண்களை அலங்கரிக்கின்றன

என்னுடன் வந்திடு உன்னை

கண் கலங்காமல் என்

கண் போல் காப்பேன்

-ஜம்மு-

கவி அக்கா உங்க கவிதையோ நல்லா இருக்கு...... :lol:

பூத்தது காதல்

இன்று பூத்த மலரை போல்

பூத்த மலர் வாடும்

என் காதல் வாடாம

நறுமணம் வீசும் என்று

பார்தேன்!!

மிச்ச கவிதையை எழுதினா நாம எழுதுற கதையை வாசிக்கமாட்டியள் சோ மிச்சம் பிறகு எழுதுறேன் :o அதுவரை வெயிட் பண்ணுங்கோ கவி அண்டி அக்சுவலா இது என்ட காதல் என்று தானே நினைத்து கொண்டிருகிறீங்க கதை முடிவை பாருங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ரயில் பயணத்தின் துணையாய் நீ வந்தாய், இன்று

உயிர் பயணத்தின் முடிவாய் நீ நின்றாய்.

ரயில் பயணத்த்தில் ஒரு ஸ்டேசன் வந்தா இறங்கிடுவாய்

உயிர் பயணத்தில்...... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காதலன் :

கண்ணே ஏர்போர்டில்

நீ வந்திறங்கும் போது

மாலை கொண்டு வந்து

கழுத்திலே சூட்டுவேன்

நான்...

காதலி :

என் ஆசை அத்தான்

கழுத்திலே சூட்ட

மாலை எதற்கு?

உன்னிரு கையால்

கழுத்தை வளைத்து

என் இதழில் இங்கிதமாய்

முத்தமொன்று வை

அது போதும் எனக்கு!

காதலன் :

அது போதுமடி கண்ணே

சொன்னதோடு சொல்லாத

பலவும் செய்குவேன் நான்

யாரும் அறியா வண்ணம்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் என் லொள்ளு கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

வானத்தையும் நிலாவையும் பிரிப்பது அமாவாசை.

கண்ணே, என்னையும் உன்னையும் பிரிப்பது உன் அம்மாவின் நப்பாசை...!.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.