Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

அதில் எனக்கு சந்தேகம் இல்லை....அது இருக்கட்டும், எப்படி என் லொல்ளு கவிதை...

உங்களைப் போலவே அதுவும் ;)

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

:P :P

என்ன சிரிப்பு?

நீ சிரித்தால் தீபாவளி..." என்று பாடிய போல

ஜம்மு சிரித்தால் என்ன அர்த்தம்? <_<

Link to comment
Share on other sites

என்ன சிரிப்பு?

நீ சிரித்தால் தீபாவளி..." என்று பாடிய போல

ஜம்மு சிரித்தால் என்ன அர்த்தம்? <_<

அழுதாலும் ஏச்சு விழுது சிரித்தாலும்............................ ;)

பேபி சிரித்தா அதில ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்று அர்த்தம்............ :P .

Link to comment
Share on other sites

அழுதாலும் ஏச்சு விழுது சிரித்தாலும்............................ ;)

பேபி சிரித்தா அதில ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்று அர்த்தம்............ :P .

யாழில் தான் உவ்வளவு அலட்டல். ஆனால் நேரில் கண்டால் ஏன் மெளனம் ஜம்மு? <_<

Link to comment
Share on other sites

யாழில் தான் உவ்வளவு அலட்டல். ஆனால் நேரில் கண்டால் ஏன் மெளனம் ஜம்மு? <_<

அக்கா பேபியை நேரில கண்டனீங்களோ......................... :P :P

Link to comment
Share on other sites

அக்கா பேபியை நேரில கண்டனீங்களோ......................... :P :P

உன்னைக் கண்டேன்

என் கனவில்

கண்ட போது

ஏனோ நீ மெளனித்திருந்தாய்

:P

Link to comment
Share on other sites

உன்னைக் கண்டேன்

என் கனவில்

கண்ட போது

ஏனோ நீ மெளனித்திருந்தாய்

:P

நிஜத்தில் கண்டதை

கனவாக எண்ணி கதைத்த

அக்காவே அது கனவல்ல நிஜம்

இன்னுமா தெளியவில்லை............ :P :P :P

Link to comment
Share on other sites

நிஜத்தில் கண்டதை

கனவாக எண்ணி கதைத்த

அக்காவே அது கனவல்ல நிஜம்

இன்னுமா தெளியவில்லை............ :P :P :P

கண்டுபிடி கண்டுபிடி என்ற

கண்ணாமூச்சி ஆட்டம்

தெளிந்ததனால் தான்

தெரிந்து கொண்டேன்

கனவல்ல அது நிஜமென :P

Link to comment
Share on other sites

கண்டுபிடி கண்டுபிடி என்ற

கண்ணாமூச்சி ஆட்டம்

தெளிந்ததனால் தான்

தெரிந்து கொண்டேன்

கனவல்ல அது நிஜமென :P

தம்பியை கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் சென்றது என்றா................ :P

Link to comment
Share on other sites

தம்பியை கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் சென்றது என்றா................ :P

தம்பியைக் கண்டுபிடிக்க

நீண்ட நேரம் செல்லக் காரணம்

என் மனசில் ஜம்மு ஒரு பேபி

ஆனால் நிஜத்தில்

............................ <_<<_< உது எபப்டி இருக்கு?

Link to comment
Share on other sites

தம்பியைக் கண்டுபிடிக்க

நீண்ட நேரம் செல்லக் காரணம்

என் மனசில் ஜம்மு ஒரு பேபி

ஆனால் நிஜத்தில்

............................ <_<<_< உது எபப்டி இருக்கு?

ஜம்மு உங்கள் மனசிலையும் பேபி தான்

நேரிலும் பேபி தான்...............

இதை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா......... :P

Link to comment
Share on other sites

யாழில் சின்ன பேபி

நிஜத்தில் வளார்ந்த பேபி

இருப்பினும்

நான் வேறு ஜம்மு வேறென

நெடுநேரம் சொன்னபோதும்

பொன்னி ஏற்கமறுக்கின்றதே

Link to comment
Share on other sites

நிஜத்திலும் பேபிதானாக்கும் ஜம்மு,

பொன்னி மறுக்க காரணம்

சிங்கபூர் என்று பேபி கண்டுபிடிததாலோ.......... :P

Link to comment
Share on other sites

நிஜத்திலும் பேபிதானாக்கும் ஜம்மு,

பொன்னி மறுக்க காரணம்

சிங்கபூர் என்று பேபி கண்டுபிடிததாலோ.......... :P

சிங்கப்பூர் செல்லாமே

கண்டுபிடித்த ஜம்மு மேல்

கோவம் கொள்ளாது

கூட இருந்த என் மேல்

பொன்னிக்கு ஏன் கோவம்? :angry:

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் செல்லாமே

கண்டுபிடித்த ஜம்மு மேல்

கோவம் கொள்ளாது

கூட இருந்த என் மேல்

பொன்னிக்கு ஏன் கோவம்? :angry:

ஜம்மு மேல் இருந்த கோபத்தை

ஜம்முட்ட காட்டி வாங்கி கட்டாம

நிலா அக்காவிட்ட காட்டுறார் பொன்னி................. :P

Link to comment
Share on other sites

ஜம்மு மேல் இருந்த கோபத்தை

ஜம்முட்ட காட்டி வாங்கி கட்டாம

நிலா அக்காவிட்ட காட்டுறார் பொன்னி................. :P

லொள்ளுக்கவி மன்னன்

பொன்னியின் லொள்ளு

என்னும் கடல் வற்றியதால்

என்னுடன் லொள்ளு பண்ணி

என்னைக் கோபப்படுத்த

களம் இறங்கிட்டாரோ

என்னமோ?

Link to comment
Share on other sites

லொள்ளுக்கவி மன்னன்

பொன்னியின் லொள்ளு

என்னும் கடல் வற்றியதால்

என்னுடன் லொள்ளு பண்ணி

என்னைக் கோபப்படுத்த

களம் இறங்கிட்டாரோ

என்னமோ?

லொள்ளுகவியின் கடல் வற்றவில்லை

சுட்டு போடுற புத்தகத்தின் பக்கம் முடிந்துவிட்டது

அது தான் அந்த கோபம் நிலா அக்கா........... :P :P

Link to comment
Share on other sites

லொள்ளுகவியின் கடல் வற்றவில்லை

சுட்டு போடுற புத்தகத்தின் பக்கம் முடிந்துவிட்டது

அது தான் அந்த கோபம் நிலா அக்கா........... :P :P

இப்படி சொல்லிய ஜம்மு

இனிமையாக நித்தா கொள்ள

இனி பொன்னி வந்து

இது எதுவும் அறியாத

இவ்வெண்ணிலவோடு கோவம் கொள்ள

இது எனக்கு தேவை தானா? <_<

Link to comment
Share on other sites

இப்படி சொல்லிய ஜம்மு

இனிமையாக நித்தா கொள்ள

இனி பொன்னி வந்து

இது எதுவும் அறியாத

இவ்வெண்ணிலவோடு கோவம் கொள்ள

இது எனக்கு தேவை தானா? <_<

ஜம்மு இனிமையாக நித்தா கொள்ளுமே..............

பொன்னி வந்து கோவம் கொண்டா

வடையை காட்டினீங்க என்றா அமைதி ஆயிடுவார்........ :P

Link to comment
Share on other sites

ஜம்மு இனிமையாக நித்தா கொள்ளுமே..............

பொன்னி வந்து கோவம் கொண்டா

வடையை காட்டினீங்க என்றா அமைதி ஆயிடுவார்........ :P

வடையைக் காட்டி

தடைதாண்ட முடியாது

அண்டங்காக்கா கொண்டக்காரி

பொன்னிக்கு உரித்தான கீதம் அல்லவா <_<

Link to comment
Share on other sites

வடையைக் காட்டி

தடைதாண்ட முடியாது

அண்டங்காக்கா கொண்டக்காரி

பொன்னிக்கு உரித்தான கீதம் அல்லவா <_<

அண்டங் காக்கா உதித்தான கீதம் என்றாலும்'

வடைய கண்டா பொன்னி ஒரு நிமிடம்

கலங்குவார்............ :P

Link to comment
Share on other sites

அண்டங் காக்கா உதித்தான கீதம் என்றாலும்'

வடைய கண்டா பொன்னி ஒரு நிமிடம்

கலங்குவார்............ :P

<_<<_<:lol:

Link to comment
Share on other sites

<_<<_<:lol:

உந்த சிரிப்பிற்கு அர்த்தம் என்னவோ................

நேரில் இந்த சிரிப்பு காணாது

நித்திரை சோம்பேறியாக இருப்பது ஏனோ.......... :P :P

Link to comment
Share on other sites

உந்த சிரிப்பிற்கு அர்த்தம் என்னவோ................

நேரில் இந்த சிரிப்பு காணாது

நித்திரை சோம்பேறியாக இருப்பது ஏனோ.......... :P :P

<_<

பொண்ணு சிரித்தால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமாம். நான் என்ன னு சொல்ல? ;)

பத்தரைக்கு அழைத்து

நித்திரையை கலைத்தால்

சிரிக்கவா முடியும்?

சினம்கொள்ளத்தான் முடியும். :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.