Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

:lol:

பொண்ணு சிரித்தால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமாம். நான் என்ன னு சொல்ல? ;)

பத்தரைக்கு அழைத்து

நித்திரையை கலைத்தால்

சிரிக்கவா முடியும்?

சினம்கொள்ளத்தான் முடியும். :P

பொண்ணு சிரித்தா ஆயிரம் அர்த்தம் நிலா சிரித்தா........................ :P

பத்தரைக்கு நித்தா கொள்ளும் அக்கா

வாழ்க.......... :P

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

பொண்ணு சிரித்தா ஆயிரம் அர்த்தம் நிலா சிரித்தா........................ :P

பத்தரைக்கு நித்தா கொள்ளும் அக்கா

வாழ்க.......... :P

அப்போ நிலா :angry: பொண்ணில்லையா? ஜம்மு நான் உங்க கூட டூ

இரவு பத்தரைக்கு நித்தா கொள்ளாம :angry:

Link to comment
Share on other sites

அப்போ நிலா :angry: பொண்ணில்லையா? ஜம்மு நான் உங்க கூட டூ

இரவு பத்தரைக்கு நித்தா கொள்ளாம :angry:

இல்லை நிலா பொண்ணை விட ஒரு படி மேல என்று சொல்ல வந்தேன் அதுகுள்ள டென்சன் ஆயிட்டீங்க.........ஏன் இப்ப டூ ஜம்மு கூட............. :P

இரவு 10.30 நித்தா கொள்ளுவீங்களோ................ :P :P

Link to comment
Share on other sites

குழந்தை---> சிறுமி---->குமரி---->பெண்--->மனைவி---->தாய்

இதில் பொண்ணை விட ஒருபடி மேல் எனில் என்ன அர்த்தம் ஜம்மு?

ஆமா நான் பத்தரைக்கு தான் நித்தா கொள்ளுவேன் ஆமா.

Link to comment
Share on other sites

குழந்தை---> சிறுமி---->குமரி---->பெண்--->மனைவி---->தாய்

இதில் பொண்ணை விட ஒருபடி மேல் எனில் என்ன அர்த்தம் ஜம்மு?

ஆமா நான் பத்தரைக்கு தான் நித்தா கொள்ளுவேன் ஆமா.

அக்கா என்று அர்த்தம் உது கூட தெரியாதா..................... :P

பேபி கூட 10 மணிக்கு நித்தா கொள்ளுமே........... :P

Link to comment
Share on other sites

அக்கா என்று அர்த்தம் உது கூட தெரியாதா..................... :P

பேபி கூட 10 மணிக்கு நித்தா கொள்ளுமே........... :P

;) ;) ;) இப்ப என்ன நேரம்

Link to comment
Share on other sites

;) ;) ;) இப்ப என்ன நேரம்

இப்ப 2.30 ஆக்கும்............ :P

Link to comment
Share on other sites

இப்ப 2.30 ஆக்கும்............ :P

அட பாவமே

சரி ஜம்மு உங்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் நான் என்றும் உங்களக்கா நிலா

இரவு வந்தனங்கள்

இனிய கனவுகள்

Link to comment
Share on other sites

அட பாவமே

சரி ஜம்மு உங்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் நான் என்றும் உங்களக்கா நிலா

இரவு வந்தனங்கள்

இனிய கனவுகள்

இரவு வந்தனக்கள் அக்கா................இப்படி எல்லாம் கதைத்தா அரட்டை இல்லை தானே........... :P

Link to comment
Share on other sites

வாசித்ததில் பிடித்தது.................எல்லாருக்கு பொருந்தும் பாருங்கோ............ :D

முட்டாள்தான் தன் மனைவியை வாயை மூடு என்பான்.அறிவாளி நீ மௌனமாய் இருப்பதே அழகு என்பான் :P :P

மகா சிந்தனை என்ட இல்லை ஆனாலும் நீங்களும் கேளுங்கோ............. :P .

"நம்ம நாட்டை

நாமே

ஆளுரதை

சுதந்திரம்னு

சொல்லுராய்ங்க !!!

ஆனா நம்ம ஏரியாபிகரை

நாமளே ‘சைட்’

அடிச்சா மட்டும்

தரித்திரம் ன்னுவையராய்ங்க ..

இதுதானா சுதந்திரம்?? " :P :P :lol:

Link to comment
Share on other sites

முட்டாள்தான் தன் மனைவியை வாயை மூடு என்பான்.அறிவாளி நீ மௌனமாய் இருப்பதே அழகு என்பான்

நல்லாக இருக்கு தத்துவம்

அட இப்ப என்னங்க உங்களுடைய சுதந்திரத்துக்கு யார் தடை வைச்சாங்க ஜம்மு

Link to comment
Share on other sites

நல்லாக இருக்கு தத்துவம்

அட இப்ப என்னங்க உங்களுடைய சுதந்திரத்துக்கு யார் தடை வைச்சாங்க ஜம்மு

நல்லா இருக்குதோ................ :P

யாரும் தடை வைக்கவில்லை நிலா அக்கா தடை வைத்தாலும் பேபி தடையை தாண்டி வரும் தானே........... :lol: ;)

Link to comment
Share on other sites

நல்லா இருக்குதோ................ :P

யாரும் தடை வைக்கவில்லை நிலா அக்கா தடை வைத்தாலும் பேபி தடையை தாண்டி வரும் தானே........... :lol: ;)

பேபி என்பது தமிங்கிலம் :o

Link to comment
Share on other sites

பேபி என்பது தமிங்கிலம் :lol:

நல்ல காலம் திமிங்கிலம் என்று சொல்லாம விட்டீங்க.................. :P

Link to comment
Share on other sites

கண்டுபிடி கண்டுபிடி பொன்னியைக் கண்டுபிடி

காணாமல் பறந்து சென்ற பொன்னியைக் கண்டுபிடி

Link to comment
Share on other sites

வானத்தில எத்தனை காக்கா பறக்கும்

அதில ஒரு காக்காவை கண்டுபிடிகிறது கஷ்டம் தான் அக்கா......... :P :P

Link to comment
Share on other sites

வானத்தில எத்தனை காக்கா பறக்கும்

அதில ஒரு காக்காவை கண்டுபிடிகிறது கஷ்டம் தான் அக்கா......... :P :P

;) ;) நம்ம பொன்னி வெள்ளிக்காக்கா னு சொன்னாரே.

அப்போ இலகுவாக கண்டுபிடிக்கலாம் ல

Link to comment
Share on other sites

;) ;) நம்ம பொன்னி வெள்ளிக்காக்கா னு சொன்னாரே.

அப்போ இலகுவாக கண்டுபிடிக்கலாம் ல

அவர் உப்படி எத்தனையோ சொல்லுவார் யாருக்கு தெரியும் அவர் வெள்ளி காக்காவோ இல்லை............. :P :P

Link to comment
Share on other sites

அவர் உப்படி எத்தனையோ சொல்லுவார் யாருக்கு தெரியும் அவர் வெள்ளி காக்காவோ இல்லை............. :P :P

இல்லை அண்டங்காக்காவோ னு சொல்ல வாறியள் அப்படி தானே.

ஆனல பாருங்க லொள்ளு கவி பொன்னி தாத்தா சும்மா லேசுப்பட்டவர அல்ல. அவர் எப்ப வருவார் எப்படி வருவார் னு சொல்லிட்டு வரமாட்டார். சும்மா திடீரென வருவார் ல. :P

Link to comment
Share on other sites

இல்லை அண்டங்காக்காவோ னு சொல்ல வாறியள் அப்படி தானே.

ஆனல பாருங்க லொள்ளு கவி பொன்னி தாத்தா சும்மா லேசுப்பட்டவர அல்ல. அவர் எப்ப வருவார் எப்படி வருவார் னு சொல்லிட்டு வரமாட்டார். சும்மா திடீரென வருவார் ல. :P

அண்டங் காக்கா என்று என்ட வாயால தாத்தாவை எப்படி சொல்லுறது............ஆமாம் திடிரேன் காக்கா வந்து வடையை தூக்கி கொண்டு போற மாதிரி வருவார்.... :P :P

Link to comment
Share on other sites

என்ன சிரிப்பு?நீ சிரித்தால் தீபாவளி..." என்று பாடிய போலஜம்மு சிரித்தால் என்ன அர்த்தம்? :unsure:
ஜம்மு சிரித்தால், அமாவாசை என்று அர்த்தம்.
அண்டங் காக்கா என்று என்ட வாயால தாத்தாவை எப்படி சொல்லுறது............ஆமாம் திடிரேன் காக்கா வந்து வடையை தூக்கி கொண்டு போற மாதிரி வருவார்.... :P :P
உன்கட வாயால சொல்கிறது கஸ்டம் தான். வாயை கோபால் பல்போடி போட்டு கழுவிட்டு சொல்லுங்கோ...
Link to comment
Share on other sites

ஜம்மு சிரித்தால், அமாவாசை என்று அர்த்தம்.

ஜம்மு சிரித்தா அதில ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதில ஒன்று அமவாசையா கூட ஆகலாம் பொன்னி தாத்தா............அக்காவிற்கு தெரியும் என் சிரிப்பின் அர்த்தம் பொன்னி...........ஆனா தாத்தா சிரித்தா......... :P :P

உன்கட வாயால சொல்கிறது கஸ்டம் தான். வாயை கோபால் பல்போடி போட்டு கழுவிட்டு சொல்லுங்கோ...

ஏன் தாத்தா கோபமாக இருகிறார்............எனக்கு விளங்குமே எல்லாம் சிங்கபூர் அதோ......பொன்னி தாத்தா நான் கோபால் பற்பொடி பாவிகிறதில்லை அது உங்களை மாதிரி தாத்தாமார் பாவிகிறது நாம பாவிகிறது கோல்கேட் தாத்தா............சரி உங்களிற்கு வாங்கி தாரேன்........... :P :P

Link to comment
Share on other sites

ஜம்மு சிரித்தா அதில ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதில ஒன்று அமவாசையா கூட ஆகலாம் பொன்னி தாத்தா............அக்காவிற்கு தெரியும் என் சிரிப்பின் அர்த்தம் பொன்னி...........ஆனா தாத்தா சிரித்தா.........

அர்த்தம் தெரிந்த அக்கா ஏன் கேட்கிறா அர்த்தத்தை களத்தில்.

எனக்கும் சிங்கப்பூர் போக விருப்பம் தான் இங்கு வீட்டுக்கடன், கார்க்கடன், இன்வெஸ்மன் வீட்டுக்கடன், என்று ஒரே டென்சன். உன்கட பொன்னியோடு கதைத்து ஒரு வேலை எடுத்து தாங்கோவன்.

Link to comment
Share on other sites

எந்த நேரத்தில் எந்த அர்த்தம் என்று தெரியாம அக்கா கேட்டிருபா பாருங்கோ பொன்னி தாத்தா......... :P

என்ன தாத்தா சிங்கபூர் போக விருப்பமோ சூப்பராக இருக்கு...........அந்நியன் படம் பார்த்த எவக்ட் போல தாத்தாவிற்கு சரி அவரிட்ட கேட்டு வேலை வாங்கி தாரேன் தாத்தாவிற்கு..........அது சரி பாட்டி சிங்கபூர் போக விடுவாவா............என்ன தாத்தா இன்னுமா கடன் எல்லாம் செட்டில் பண்ணவில்லை............... :(

முதல் வாழு வாழ ஒருவீடு

மறு வாழ்வு வாழ மறு வீடு

போதை வந்த போது புத்தி இல்லை

புத்தி வந்த போது நண்பன் இல்லை

கடவுள் என்வாழ்வில் கடன்காரன்

கவலைகள் தீர்தால் கடன் தீரும்........

தாத்தா உது எப்படி இருக்கு உங்களுக்கு பிடித்திருக்கா............ :P

Link to comment
Share on other sites

கடன் தீரப்போவது இல்லை. இப்ப மகன்ர பெயரையும் போட்டு, ஒரு இன்வெஸ்மன் புரெப்பட்டி வேண்டி இருக்கு..எங்கட வீடும் கந்தப்பு வீடு மாதிரி தான். பெரிய விசயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன்.. ஈழப்பிரச்சனை, பலஸ்தீன் பிரச்சனை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.