Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

  • 3 weeks later...
  • Replies 778
  • Created
  • Last Reply

தூரத்தில் நிற்கையில் வாவென்று சொல்லுகிறாய்,

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்,

வெண்ணிலாவே,

தூரத்தில் நிற்கையில் வாவென்று சொல்லுகிறாய்,

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

--- நீல் ஆம்சோரோங்....

தமிழாக்கம் - பொன்னி பொன்னி ணீ.....ணீ...ணீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி! உங்களைக் கன நாளாய்க் கானாததால உங்களுக்கு காய்ச்சல் என்று நினைத்துத்தான் பத்தியம் என்று பத்தியமாய் இருங்கோவென்று சொன்னாவோ தெரியாது! :huh::lol:

Link to comment
Share on other sites

பொன்னி! உங்களைக் கன நாளாய்க் கானாததால உங்களுக்கு காய்ச்சல் என்று நினைத்துத்தான் பத்தியம் என்று பத்தியமாய் இருங்கோவென்று சொன்னாவோ தெரியாது! :huh::lol:

நான் சொன்னது வானத்து நிலாவை, கள நிலாவை அல்ல..குடும்பத்துக்கை குழப்பம் கொண்டு வரும் பிளானோ?

Link to comment
Share on other sites

நான் சொன்னது வானத்து நிலாவை, கள நிலாவை அல்ல..குடும்பத்துக்கை குழப்பம் கொண்டு வரும் பிளானோ?

பொன்னி தாத்தா அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா.............. :P

Link to comment
Share on other sites

நான் சொன்னது வானத்து நிலாவை, கள நிலாவை அல்ல..குடும்பத்துக்கை குழப்பம் கொண்டு வரும் பிளானோ?

அப்படி கேளுங்கோ பொன்னி.

:huh:

Link to comment
Share on other sites

தூரத்தில் நிற்கையில் வாவென்று சொல்லுகிறாய்,

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்,

வெண்ணிலாவே,

தூரத்தில் நிற்கையில் வாவென்று சொல்லுகிறாய்,

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

--- நீல் ஆம்சோரோங்....

தமிழாக்கம் - பொன்னி பொன்னி ணீ.....ணீ...ணீ

Link to comment
Share on other sites

வா வெண்ணிலா உன்னை தானே போன்னி தேடுறார் நான் சொன்னது வானத்து நிலாவை தான் தாத்தா........!! :(

Link to comment
Share on other sites

வா வெண்ணிலா உன்னை தானே போன்னி தேடுறார் நான் சொன்னது வானத்து நிலாவை தான் தாத்தா........!!
சொன்னது நான் இல்லை - Neal Armstrong...
Link to comment
Share on other sites

தூரத்தில் இருந்து ரசித்தேன் நிலவை

நிலவிற்கு வந்தவுடன் பூமியை ரசித்தேன்

இறுதியில் உணர்ந்தேன் தூரத்தில் உள்ள வரை

நிலவும் அழகு காதலும் அழகு என்பதை!! :(

இதை சொன்னது வரும்கால அவுஸ்ரெலிய பிரதமர் ஜெனரல்.ஜம்மு பேபி!! :lol:

Link to comment
Share on other sites

தூரத்தில் இருக்கும் வரை அவுஸ்திரிலிய பிரதமர் நாற்காலி அழகு

அருகில் வந்த பின் தான் தெரிந்தது அது ஒரு முற்காலி என்று.

- இன்றைய பிரதமர் - ஜோன் காவாட்...

Link to comment
Share on other sites

நாற்காலி முற்காலி ஆகினும் -பிரதமரின்

அதிகாரம் குறைவதில்லை அதை போல் நிலவிற்கு

சென்றாலும் நிலவின் அழகு குறைவதில்லை!! :(

இதை கூறியவர் வரும் கால பிரதமர் ஜெனரல்.ஜம்மு பேபி!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு வாழ்த்துக்கள்

நிலா அக்கா எதற்கு வாழ்த்துகள் வரும்கால பிரதமர் ஆக இப்பவே வாழ்த்தி தெரிவிக்கிறீங்களா......... :lol: !!சா இதை நான் பிரதமர் ஆகி நாட்டு மக்களிற்கு உரையாற்றும் போது கண்டிப்பாக சொல்லுவன்!! :wub:

அப்ப நான் வரட்டே!!

Link to comment
Share on other sites

இதை கூறியவர் வரும் கால பிரதமர் ஜெனரல்.ஜம்மு பேபி!! :unsure:

என்ன ஜெனரல் ஜம்புவோ, ஓ அப்ப இராணுவ ஆட்சி என்று சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

என்ன ஜெனரல் ஜம்புவோ, ஓ அப்ப இராணுவ ஆட்சி என்று சொல்லுங்கோவன்.

ஆமாம் ஜெனரல்.ஜம்மு பெயரை கேட்டாலே சும்மா அதிருதிலலலல :wub: !!இராணுவ ஆட்சியா இல்லையா என்று எனி தான் யோசிக்க வேண்டும் ஆனா பெயருக்கு முன்னால ஜெனரல் மட்டும் இருக்கும்........!! :rolleyes:

Link to comment
Share on other sites

ஒற்றை பார்வை பார்த்தால் உடம்பில சத்தி ஏறுது ஆத்தா,

பார்வை பட்ட இடத்தில் புதிசா இரத்தம் ஊறுது ஆத்தா.

கேட்ட லொள்ளில் ரசித்த லொள்ளு.

Link to comment
Share on other sites

ஒற்றை பார்வை பார்த்தால் உடம்பில சத்தி ஏறுது ஆத்தா,

பார்வை பட்ட இடத்தில் புதிசா இரத்தம் ஊறுது ஆத்தா.

கேட்ட லொள்ளில் ரசித்த லொள்ளு.

"காதல் என்பது காப்பியை போல ஆறி போனா கசக்கும்" :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"காதல் என்பது காப்பியை போல ஆறி போனா கசக்கும்" :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

சுட வைச்சு குடிச்சால் சரிதானே. :D

Link to comment
Share on other sites

சுட வைச்சு குடிச்சால் சரிதானே. :D

சுட வைத்தும் குடிக்கலாம் ஜசாவும் குடிக்கலாம் ஆனா ஒரிஜினல் மாதிரி வருமா :) கோப்பியின்ட அதை போல தான் காதலும்! :rolleyes: !பொன்னி தாத்தா மைக்குரேவிற்குள்ள வைத்தாலும் ஒரிஜினல் மாதிரி வராது!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுட வைத்தும் குடிக்கலாம் ஜசாவும் குடிக்கலாம் ஆனா ஒரிஜினல் மாதிரி வருமா :) கோப்பியின்ட அதை போல தான் காதலும்! :D !பொன்னி தாத்தா மைக்குரேவிற்குள்ள வைத்தாலும் ஒரிஜினல் மாதிரி வராது!! :)

அப்ப நான் வரட்டா!!

இல்லை ஆறினால் குடிக்க முடியாது கசக்கும் எனில். சுடவைச்சால் கசக்காது தானே. ஒரிஜினலோ இல்லையோ கசக்காது தானே சுடவைச்சால். :rolleyes:

Link to comment
Share on other sites

இல்லை ஆறினால் குடிக்க முடியாது கசக்கும் எனில். சுடவைச்சால் கசக்காது தானே. ஒரிஜினலோ இல்லையோ கசக்காது தானே சுடவைச்சால். :)

சுடவைக்கிற டைம் இன்னொரு காபியை போட்டு ருசியா குடிக்கலாம் தானே நிலா அக்கா :wub: !!ஆகவே ஒரிஜினல் வந்து ஒரிஜினல் தான் பிறகு சுடவைத்து குடித்தா என்ன ஜஸ் போட்டு குடித்தா என்ன!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதலிற்கு காத்து இருக்கலாம் ஆனா காத்திருபே வாழ்க்கை ஆனால் காப்பி போல இன்னொரு காப்பி"

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆண் - விழி தீண்டும் தீண்டல் உண்டு, விரல் தீண்டும் தீண்டல் உண்டு,

இரண்டுக்கும் பேதம் என்னவோ?

பெண் - விழி தீண்டும் தீண்டல் பஸ்சில், விரல் தீண்டும் தீண்டல் பீச்சில்

தெரியாதா பேதை பெண்ணே!

Link to comment
Share on other sites

ஆண் - விழி தீண்டும் தீண்டல் உண்டு, விரல் தீண்டும் தீண்டல் உண்டு,

இரண்டுக்கும் பேதம் என்னவோ?

பெண் - விழி தீண்டும் தீண்டல் பஸ்சில், விரல் தீண்டும் தீண்டல் பீச்சில்

தெரியாதா பேதை பெண்ணே!

ரவி அண்ணா உண்மையாவோ நேக்கு தெரியாம போச்சு இருகட்டும் ஒருக்க கவி அக்காவிட்ட கேட்டுவிட்டு சொல்லுறேன் ரவி அண்ணா சொல்லி தந்தவர் என்று!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.