Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே!

முல்லைச் சிரிப்புதிர்க்கும் உன்தன் முத்துப் பல்வரிசையை கண்டு நான் வியந்தது உண்மைதான்!

அதற்காக இப்படியா பல்செட்டையே கழட்டிப் பார்சலில் அனுப்பி வைப்பது!! :D:(

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • Replies 778
  • Created
  • Last Reply

அரிசி - நெல்லின் நிர்வாணம்!

அமாவாசை - வானின் நிர்வாணம்!

அவளின் நிர்வாணம் ?

அகாரிதியில் இல்லா வார்த்தையால் அவள் திட்டும் திட்டல்கள்!!!!

Link to comment
Share on other sites

அரிசி - நெல்லின் நிர்வாணம்!

அமாவாசை - வானின் நிர்வாணம்!

அவளின் நிர்வாணம் ?

அகாரிதியில் இல்லா வார்த்தையால் அவள் திட்டும் திட்டல்கள்!!!!

ம்ம்ம்...நானும் தேடுகிறேன்

நிர்வாணத்தை..

என்னிடம் இருப்பதை

உணரமால்.. :lol:

சந்திபோம் சிந்திப்போம்..!!

Link to comment
Share on other sites

உண்மை ஊமையானால், கண்ணீர் மொழியாகும்

ஜம்மு ஊமையானால், நாணம் மொழியாகும்.

ஜம்மு பேபியே உன்னிடம்

அந்த நாணம் தானே அழகு..!! :wub:

பார்வைகள் போதுமே

அதில் வார்த்தை பேசி பழகு..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆண்:

கை கால் முளைத்த காற்றா நீ!

கையில் ஏந்தியும் கனக்க வில்லையே!

நூரையால் செய்த சிலையா நீ!

பெண்:

பசித்த வயித்துக்கு கஞ்சி ஊத்த வக்கில்லை

கவிதை கேக்குது, விடறா என்னை!

Link to comment
Share on other sites

ஆண்

எது இல்லாவிட்டாலும் கவலையில்லை

உன் அன்பிருந்தால் போதும்

என்று அழுதழுது சொன்ன நீயா

என்னை விட்டுவிடு என்கிறாய்?

Link to comment
Share on other sites

குசினிக் கவிதை

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவது என்ன?

இங்கு யார் சுமந்து இருப்பர் இப் பெரும் சரக்கை

மங்காதா சீரகம் தருவிரேயானல் வேண்டேன் பெருங்காயம்,

திருவெரகத்து செட்டியரே.

இதன் அர்த்தம் எந்த லொள்ளுப்பாட்டிக்கு தெரியுமா?

Link to comment
Share on other sites

ம் ஒருதத்தற்றை சத்ததையும் காணவில்லை.

இது செட்டியார் வீட்டு வேலைக்காரானால் இயற்ற பட்ட கவிதையாக கூட இருக்காலாம்.

கருகின வெங்காயத்துக்குள், வெந்தயத்தை போட்டு பிரியோசனம் இல்லை.

ஆனபாடியால் அதை கொட்டத்தான் வேண்டும்.

சீரகத்தை மட்டும் வேண்டுங்கோ, பெருங்காயம் வேண்டாம் ஜாயா.

Link to comment
Share on other sites

செட்டியாரின்ட சமையல்காரனின்ட கவிதைக்கு எல்லாம் தன்மானம் உள்ள யாழ்மக்கள் கருத்து எழுத மாட்டார்கள் நான் தன்மானம் அற்றனான் எழுதுவன் :icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஒகோ அப்படி வாறியளோ, ஜீல், தெரியாட்டி தெரியாது என்று சொல்ல வேண்டியது தானே. அதற்காக, தன் மானம், தமிழன், பெரிய வார்த்தை அப்பு.

வெங்காயம் சுக்கு ஆனால் - இந்த உடம்பில் இருந்து உயிர் போய் விட்டால்,

வெந்தயத்தால் ஆவது என்ன? - வெந்த உடம்பால் ஆவது என்ன?

மங்கதா சீரகம் தருவிரெயானால் வேண்டேன் பெருங்காயம் - சொர்க்கத்தை தருவிரெயானால், எனக்கு இந்த உடம்பு தெவையில்லை.

திருவெரகத்து செட்டியாரே - திருவேரகத்தில் இருக்கும் சிவ பெருமானே?

புரியதா?

Link to comment
Share on other sites

பெண்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம். அந்த பத்தில் காதலும் அடங்கும். தெரியாதா முண்டம்.

பசி வந்தா பத்தும் பறக்கும்

காதல் வந்தா பசியே

பறந்திடும்.. :wub:

காக்கா வடை தூக்க வந்தது

காதலியின் சத்தம் கேட்டு

வடையை தூக்காம

கா..கா என்றது.. :lol:

இது தான் காதல்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அது ஏன்?

சின்ன சின்ன பார்வையால் செதுக்கிய

நம் கல்லூரி காதல்.....

சின்ன் சின்ன வார்தைகளால் சின்னா பின்னாமாய்

போகிறதே கல்யாணத்தின் பின்னால்....

அது ஏன்?????

Link to comment
Share on other sites

அது ஏன்?

சின்ன சின்ன பார்வையால் செதுக்கிய

நம் கல்லூரி காதல்.....

சின்ன் சின்ன வார்தைகளால் சின்னா பின்னாமாய்

போகிறதே கல்யாணத்தின் பின்னால்....

அது ஏன்?????

:lol::lol: இது என்னமோ "வெள்ளித்திரை" திரைப்படத்தில் கோபிகா சொல்லிய வார்த்தையின் ரீமிக்ஸ் போல இருக்குதே. :wub::rolleyes:

Link to comment
Share on other sites

:lol::lol: இது என்னமோ "வெள்ளித்திரை" திரைப்படத்தில் கோபிகா சொல்லிய வார்த்தையின் ரீமிக்ஸ் போல இருக்குதே. :wub::rolleyes:

அப்படியா, டுயுட் மூவீஸ் நான் சூ பண்ணப்போகிறேன்.

Link to comment
Share on other sites

அப்படியா, டுயுட் மூவீஸ் நான் சூ பண்ணப்போகிறேன்.

ஏனுங்கோ "டிரெயினில" உந்த படத்தை பார்த்து கொண்டு போய் தான் எங்கையோ இறங்கினதா பச்சி சொல்லுது உண்மையோ பொன்னி தாத்தா.. :wub::lol::rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஒரு விசயம் சொல்லக்குடாதே, பேப்பரில் போட்டு விடுவியள். அது வேற படம் பாருங்கோ....

தெரிந்து கொண்டே என்னட்ட வந்து விசயத்தை சொன்னா எப்படி இருக்கும் :unsure: ..(அட பேப்பரில எல்லாம் போடல்ல என்னும் போடுறது என்ட பேஷா போட்டுவிடலாம் பாருங்கோ :lol: )..

ஓ...அது வேற படமோ என்னவோ விழுந்தாலும் மீசையில மண் படாத மாதிரி தப்பிட்டியள் பாருங்கோ :lol: ..அது சரி என்னவோ கேள்வி கேட்டியளே அதுக்கு இப்ப விடை சொல்லுறன்.. :D

அது என்னன்டா பொன்னி தாத்தா கல்லூரிக்குள்ள வந்திடலாம் பாருங்கோ :lol: ஆனா சோதனை பாஸ் பண்ணுறது தானே பெரிய வேளை அது மாதிரி தான் இதுவும் இத மாதிரி தான் அதுவும் இப்ப விளங்கிச்சோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆண்

பனிக்கால பருவம் இது,

குளிர் காய இடம் வேணும்

பஞ்சணையில் இடம் தருவாயா?

பெண்

பனியே நான் தூங்க வேணும்

வேலைக்கு போக வேணும்

பக்கத்து அறையில் படுத்து கொள்வாயா?

Link to comment
Share on other sites

ஆண்

பனிக்கால பருவம் இது,

குளிர் காய இடம் வேணும்

பஞ்சணையில் இடம் தருவாயா?

பெண்

பனியே நான் தூங்க வேணும்

வேலைக்கு போக வேணும்

பக்கத்து அறையில் படுத்து கொள்வாயா?

Link to comment
Share on other sites

சைக்கிளில் வந்தேன்

ஹாய் என்றாள்

மோட்டார் சைக்கிளில் வந்தேன்

டார்லிங் என்றாள்

காரில் வந்தேன்

நீயே எனக்கெல்லாம் என்றாள்

அத்தனையும் இரவல் என்றேன்

சீ போடா என்றாள்

(எங்கேயோ வாசித்தது)

Link to comment
Share on other sites

சைக்கிளில் வந்தேன்

ஹாய் என்றாள்

மோட்டார் சைக்கிளில் வந்தேன்

டார்லிங் என்றாள்

காரில் வந்தேன்

நீயே எனக்கெல்லாம் என்றாள்

அத்தனையும் இரவல் என்றேன்

சீ போடா என்றாள்

(எங்கேயோ வாசித்தது)

<_<:icon_idea::D

Link to comment
Share on other sites

என்னை மிகவும் கொள்ளை கொண்ட ஒரு கவிதை சொல்லுறன் கேட்கிறியளோ.. :lol:

புதை குழிக்குள் விழுந்தவன்

எங்கே போவானென்று

எனக்கு நிச்சயமாய்த் தெரியாது.

ஆனால்,

உன் கருவிழிகுள் விழுந்தவனெல்லாம்

சொர்க்கம் சேர்கிறான்.! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.