Jump to content

``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!" இது சீமான் வைரல் புருடாக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அபராஜிதன் said:

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

அதுதான்... அந்த போலி 'திராவிடம்'....

இவைகளை வாசித்து நேரத்தினை விரயமாக்காதீர்கள்...

நான் நினைப்பது சரியானால்... இவரது பதிவு ஒன்றினை, வல்வை சகாரா அக்கா போட்டிருந்தார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கனடாவில் கேட்ட கேள்வி ஏன் ஈழத்தமிழர் பெரியாரை பின்பற்றுவதில்லை 

அத்த காழ்ப்பணர்வு அவரில் நிறைய இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் தயவுசெய்து மன்னிக்கவும் தப்பாக எழுதிவிட்டேன் 

இப்படித்தான் முகப்புத்தகத்தில் காமடி என நினைத்து சிலவிடையங்களை எழுதிவிட்டேன் பிரச்சனை பெரிதாகப்போய்விட்டது, ஆனால் யாழ்களம் அப்படி இல்லை அனைத்து உறவுகளும் என்னதான் கோபதாபமாக எழுதினாலும் நம்பேண்டா மனப்பான்மையுடன் உலா வருகிறார்கள். 

இங்கு எல்லோருக்கும் தங்கள் கருத்தைச்சொல்ல இடமுண்டு மட்டுறுத்த நிர்வாகம் உண்டு. மழையின் அருமை வெயிலில்தான் தெரியும் முகப்புத்தகத்தில் நல்லா அடிவாங்கிவிட்டன் யாருடையதோ தப்பை விமர்சிக்கப்போய் என் தலை உருண்டுவிட்டது இப்போது தீவிர மன உளைச்சலில் இருக்கிறேன் எல்லாத்துக்கும் காரணம் நான் எழுதும் தமிழ் அவர்களுக்குப் புரியவில்லை.இங்கு யாரும் அப்படி இல்லை அந்தமட்டில் மகிழ்சி.

 

அர்ச்சுணுடன் நேரடியாகவே நான் வாது புரிந்திருக்கிறேன் கண்டமேனிக்கு அவரை விமர்சனம் செய்திருக்கிறேன் காலப்போக்கில் அவர் இங்கு வராமலேயே இருந்துவிட்டார் அதுகூட வருத்தம்தான் அவர் மீண்டும் யாழ்களத்துக்கு வர எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

அச்சொட்டாய்  கணக்கெடுத்தவன் யார் எண்டதிலைதான் விசயமே அடங்கியிருக்கு. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளுக்குள்ளை கட்டாக்காலி மாதிரி உள்ளுடேக்கை அப்பாவியளையெல்லாம் எரிச்சு சுட்டுத்தள்ளி நாசமறுத்தையெல்லாம் எவன் கணெக்கெடுத்தான்? கணக்கிலை எடுத்தால் ஆயிரம் பில்லியனை தாண்டும்tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அபராஜிதன் said:

என் இனத்தை தலைவரை மற்றும் இயக்கத்தை போராட்டத்தை விமர்ச்சிப்பவர்களுடன் என் கருத்துகளால் கடுமையாக பதிலடி கொடுக்கிறேன்  

 

Note this point Your Honour!!!

22 hours ago, அபராஜிதன் said:

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

 ஒரு திமுக விசுவாசியிடமிருந்து  வேறு எப்படியான கருத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2018 at 11:07 AM, Nathamuni said:

அட பயப்பிடாதீங்கோ...

எழு ஞாயிறு சும்மா தாமசுக்கு.. அப்படி கேட்டார்.. :grin:

*****

தமிழகத்து போலி அரசியல் வாதிகள், கல்வி அறிவு இல்லாத அபத்த அரசியல் வாதிகள் மத்தியில் சீமானின் அறிவு பூர்வமான பேச்சு எனக்கு வியப்பினை அளிக்கிறது.

லயன் கிளப் போன்ற அறிவு சார் கூட்டம்.... கல்லூரிகள், பாடசாலைகள் அவரை தமது விழாவுக்கு அழைப்பு விட ஓர் வலுவான காரணம் உண்டு. 

இந்த அழைப்பு ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கு போகாது. ஏனெனில் எங்கே, என்ன பேச வேண்டும் என பலருக்கு புரிவதில்லை.

நீண்ட பேச்சின் போது, களைப்பினால்,  ஒரு flow வில், toungue slip காரணமாக சில சில்லறை தவறுகள் விட்டிருக்கலாம். அதனை வேண்டுமென்றே பெரிதாக்கும் எதிராளிகள் குறித்த கவலைப் பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. 

அதுவே நான் சீமானை ஆதரிக்கக் காரணம்....

அவர் புலிகளை ஆதரிக்கிறார், பிரபாகரனை தாங்கிப் பிடிக்கிறார் என்பதெல்லாம் எனக்கு பெரியதாக படவில்லை.

A class non-political speech!!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.