Jump to content

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!


Recommended Posts

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

 

 

sumanthiran-1.jpg

சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமனது.

மேலும், சிங்கள பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொண்டு, பிற மக்களின் சீர்திருத்தம் மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சிங்கள-பெரும்பான்மையினர/

Link to comment
Share on other sites

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியமில்லை - காலியில் சுமந்திரன்

 

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ma.jpg

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது. 

எனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாகவே காணப்படும். புதிய அரசியலமைப்பினை முன்வைப்பதனூடாக பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். 

சம்ஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமில்லை. மாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர் என்றார்.

http://www.virakesari.lk/article/39488

 

’புதிய அரசமைப்பே தமிழர்களுக்கான தீர்வு’
 

image_de2052d9b9.jpgஇந்நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, புதிய அரசமைப்பின் ஊடாகவே உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில், பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று, காலியில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமஷ்டி முறைமையிலான தீர்வொன்றைக் கோரவில்லை என்றும் தனி நாடு என்ற எதிர்ப்பார்ப்பொன்று, தமிழ் மக்களிடம் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை, ஒரே பாதைக்குள் கொண்டுவர வேண்டுமாயின், அதற்கு புதிய அரசமைப்பொன்று அவசியமொன்றும் வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி, சிறுபான்மையின மக்களின் கருத்துகளுக்கு இடமளிக்காமை காரணமாகவே, யுத்தமொன்றை இந்த நாடு எதிர்நோக்க வேண்டியிருந்ததென்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டின் அமுலில் உள்ள மாகாண சபைகள் முறைமையில் சிறு மாற்றத்தைக் கொண்டுவருவதாயின், அதனை ஏற்றுக்கொள்ள, தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனரென்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-அரசமைப்பே-தமிழர்களுக்கான-தீர்வு/175-221062

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக்கொள்ளுவினம்.... பொறுத்துருங்கோவன்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்... தமிழர்களுக்கு,  செய்த  அநீதிகள்  பட்டியல், மிகவும்  நீளமானது.
சமூக நீதி:   "முதலில் உன்னை திருத்திக் கொள்.  அதன் பின் தான்.... மற்றவர் மேல் குற்றம்  சாட்டலாம்"   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, hasan said:

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

அந்தாள் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லவர் இல்லை ஒளிநாடா பதிவில இருந்தாலும் ஓம் சொன்னன் அது நாடகத்துக்கு பழகிறத்துக்கு அப்படி சொன்னன் என்று மழுப்பும் இப்ப காலியில் நின்று சமஸ்ட்டி வேண்டாம் என்றும் நாளை வடமராட்சியில் வந்து நாங்கள் ஈழத்துக்கு ஒப்பான தீர்வுக்கு முயற்ச்ச்சி பண்றம் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாய் அமைதி காக்கணும் என்று பீலா விடும் அப்ப காலியில் நின்று சமஸ்ட்டியை காலி பண்ணியது அது சிங்களவருக்கு எதிரான ராஜதந்திரம் என்று புளுகும் .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

Link to comment
Share on other sites

ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல  தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... தமிழர்களுக்கு,  செய்த  அநீதிகள்  பட்டியல், மிகவும்  நீளமானது.
சமூக நீதி:   "முதலில் உன்னை திருத்திக் கொள்.  அதன் பின் தான்.... மற்றவர் மேல் குற்றம்  சாட்டலாம்"   

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல  தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.

அடுத்தவர் பிரச்சனையை நாம் உணர முடியாது என்பது நிதர்சனம். ஏனெனில் மனிதன் அடிப்படையில் சுயநல விலங்கு.

எமக்கு வேறு வகையில் பிரச்னை ஒன்று வராவிடில், நாம் எமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றை விடப் போவதில்லை. இதுதான் இன்று சிங்களவர் நிலை.

போர்த்துக்கேயர் 138 வருடங்கள் ஆண்டார்கள். ஒல்லாந்தர் வருவார்கள் என்று நினைக்காததால், கோவிலை இடித்து, மாடுகளை கொன்று தின்று, எதிர்த்த மக்களை கொலை செய்து அட்டகாசம் செய்தார்கள். ஒல்லாந்தர் வந்தார்கள், அவர்கள் கிளம்ப வேண்டியதாயிற்று. 

ஆங்கிலேயர் வரும் வரை ஒல்லாந்தர் ஆட்டம். உலகின் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தினை ஆளும் தம்மை  அசைக்க முடியாது என்று ஆங்கிலேயர் நினைத்து இருந்தனர்.

ஒரு ஹிட்லர் வந்தார். இன்று அந்த நாட்டிலிலேயே ஸ்காட்லாந்து பிரிந்து போக விரும்புகிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக ஒரு விசயத்தினை கவனித்திருப்பீர்கள். தமிழ் மக்கள் துணிந்து போராட வருகிறார்கள்.
 
யுத்த காலத்தில், புலிகள் என்று கூறி அடக்கி ஒடுக்கிய சிங்களம், இப்போது செய்வது அறியாது திகைக்கிறது. 

முல்லைதீவில் தமிழ் மீனவர் படகுகளை எரித்ததன் மூலம் அவர்களை அடக்க முனைந்தார்கள். ஆனால் எரியும் போதே, உலகம் முளுவதும் செய்தி பரவியதால், எரித்தவர் மூவர் கைதாகியதுடன், ஏனையோர் கிளம்பிப் போக வேண்டியதாகி விட்டது. 

மக்களின் இந்த அகிம்சைப்  போராட்டமும், தீவின் மீதான சீன, இந்திய, மேற்கு ஆர்வமுமே எமக்கு ஒரு  முடிவை தரும்.   

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

மக்களின் இந்த அகிம்சைப்  போராட்டமும், தீவின் மீதான சீன, இந்திய, மேற்கு ஆர்வமுமே எமக்கு ஒரு  முடிவை தரும்.  

ஆ மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா

சீ சீ இந்தப் பழமும் புளிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆ மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா

சீ சீ இந்தப் பழமும் புளிக்கும்.

ஓமோம்.

1958ல் முதல் போராட்டம் நடந்தபோது சிங்களவர்கள் தாக்கினர். அப்போது இலங்கைத் தீவுக்கு வெளியே தெரியவில்லை. ஆகவே சிங்களவர்கள் சந்தோசமாக தொடர்ந்தார்கள். 

இப்போது நிலைமை அப்படி இல்லை நண்பரே. ஆயுத போராடடம் வேண்டாமே என்று உபதேசம் செய்த நாடுகள்... கவனிக்கின்றன. அவர்களுக்கும் ஒரு கடப்பாடு உள்ளது.

சும்மா, முன்னர் மாதிரி மக்களை தாக்கி விரட்டிட முடியாது. இது தெரிந்து மக்கள் துணிவுடன் போராட வருகின்றனர்.

மகாவலி வலய குடியேட்ட முயல்வுக்கு எதிராக மக்கள் திரண்டது ஒரு சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

 

1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

 

தமிழரின்  பட்டியலுக்காக  காத்திருக்கின்றோம்  -  சிங்களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு தமிழர்களின் அரசியல் விருப்பு எல்லாத்தையும் அகிம்சை வழியில் புகட்ட முனைந்து தோற்றதன் வெளிப்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்பதை சம் சும்முக்கு இன்னும் புகட்டவில்லைப் போலும்.

தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது எப்படி என்பதைப் பற்றி மட்டும் சம் சும்முக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார் போல் தான் தெரிகிறது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/30/2018 at 7:42 PM, நவீனன் said:

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

எருமைமாட்டிலை மழை பெய்ஞ்சமாதிரி திரியுற இனத்துக்கு இவர் பாடம் எடுக்கப்போறாராம்...tw_blush:

ஏலாக்கட்டத்திலை தான் துவக்கு தூக்க வெளிக்கிட்டது எண்டது ஒருத்தருக்கும் விளங்குதில்லையப்பா tw_worried:

Link to comment
Share on other sites

28 minutes ago, குமாரசாமி said:

எருமைமாட்டிலை மழை பெய்ஞ்சமாதிரி திரியுற இனத்துக்கு இவர் பாடம் எடுக்கப்போறாராம்...tw_blush:

ஏலாக்கட்டத்திலை தான் துவக்கு தூக்க வெளிக்கிட்டது எண்டது ஒருத்தருக்கும் விளங்குதில்லையப்பா tw_worried:

துவக்கு தூக்கி கோவணத்தையும் பறிகொடுத்ததை அதுக்குள்ள மறந்துட்டிங்களா?
ஓ.எல். சோதினையில தோத்து போனாலும் ஏலாக்கட்டம் எண்டு மருந்து குடிக்கிறவையும் இருக்கினம் கண்டியளோ?
ஏலாக்கட்டம் எண்டு இனி என்ன எல்லாரும் மருந்து குடியுங்கோ எண்டா சொல்லுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Jude said:

துவக்கு தூக்கி கோவணத்தையும் பறிகொடுத்ததை அதுக்குள்ள மறந்துட்டிங்களா?
ஓ.எல். சோதினையில தோத்து போனாலும் ஏலாக்கட்டம் எண்டு மருந்து குடிக்கிறவையும் இருக்கினம் கண்டியளோ?
ஏலாக்கட்டம் எண்டு இனி என்ன எல்லாரும் மருந்து குடியுங்கோ எண்டா சொல்லுறியள்?

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் இப்பவும் தினாவெட்டாய் ரோசம் மானம் இல்லாமல் திரியினம்....

அவையிட்டை போய் உந்த நாதாரிக்கேள்வியை கேளுங்கோ.

எப்பிடியும் பேப்பர் படிச்சுக்கொண்டுதான் பதில் சொல்லுவினம் எண்டது என்ரை நம்பிக்கை :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அந்தாள் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லவர் இல்லை ஒளிநாடா பதிவில இருந்தாலும் ஓம் சொன்னன் அது நாடகத்துக்கு பழகிறத்துக்கு அப்படி சொன்னன் என்று மழுப்பும் இப்ப காலியில் நின்று சமஸ்ட்டி வேண்டாம் என்றும் நாளை வடமராட்சியில் வந்து நாங்கள் ஈழத்துக்கு ஒப்பான தீர்வுக்கு முயற்ச்ச்சி பண்றம் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாய் அமைதி காக்கணும் என்று பீலா விடும் அப்ப காலியில் நின்று சமஸ்ட்டியை காலி பண்ணியது அது சிங்களவருக்கு எதிரான ராஜதந்திரம் என்று புளுகும் .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

சொல்லி வாய் மூடுமுன் 

 

Link to comment
Share on other sites

54 minutes ago, குமாரசாமி said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் இப்பவும் தினாவெட்டாய் ரோசம் மானம் இல்லாமல் திரியினம்....

அவையிட்டை போய் உந்த நாதாரிக்கேள்வியை கேளுங்கோ.

எப்பிடியும் பேப்பர் படிச்சுக்கொண்டுதான் பதில் சொல்லுவினம் எண்டது என்ரை நம்பிக்கை :cool:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

Link to comment
Share on other sites

13 hours ago, பெருமாள் said:

 .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

என்ன சொல்லுறியள்? இந்த ஆளை இல்லாமல் போக செய்த முயற்சி உங்களிட ஆலோசனையில.நடந்ததா? இவர் இல்லாவிட்டால். தீர்வு திட்டம் உருவாகியிடுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Jude said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

நீங்கள் கேள்விப்படேல்லை...:(

.நாங்கள் மேடைக்கு மேடை இவையின்ரை அதிரடி அனல் பறக்கும் வார்த்தைகளை காதால் கேட்டிருக்கிறம்....

அதிலையும் தமிழீழ தலைநகர தலைவனின் கனல்சொல் அருவியின் அளவு/அழகு சொல்லி வேலையில்லை.

அந்த ஆள் ஆயுத போராட்டத்துக்கும் ஆதரவில்லை.....பனங்கொட்டை தாக்கிறதுக்கும் லாயக்கில்லை. :cool:

Link to comment
Share on other sites

18 hours ago, hasan said:

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

முதலில் தமிழில் எழுத பழகுங்கோ. பச்சை அடித்து விட்டு ஓடுபவர்களில்  நீங்கள் தான் முதல்வர்.ரவிராஜ் போன்றவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் உண்மையை உரக்க சொன்னதால் தான் சிங்கள இனவாதிகளால் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

Quote

எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று

ஓகோ அவர் ஒரு சிங்கள் புண்ணாக்கு என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

16 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

 

16 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

Mohan Sundaram முள்ளிவாய்க்காலில் எத்தனை வன்புணர்வு கொடூரக் கொலைகளை நடத்தியது இலங்கை இராணுவம்?

அத்தனையும் Channel 4 அம்பலப்படுத்தியதே ஐயா! எத்தனை இராணுவத்தினர் அதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.அதன் மீதான தங்களின் குற்றப்பத்திரிகை என்ன?

எப்பவுமே பந்துக்கு ஏற்ப அடிப்பதில்லை சிங்சர் என்பது தான் கொள்கை.அது தான் நிஜமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு சிங்களவன் கும்மினது காணாது 
என்பதையே மேலே இருக்கும் சில கருத்த்துக்கள் 
சொல்கின்றன .........

இதுக்கு மேலேயும் எப்படி அடிப்பது என்பதுதான் புரியவில்லை 

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

இரத்தப்பொட்டு வைக்கும் போது நீங்கள் சின்ன ஒரு பன்றியாக இருந்த நினைவு. tw_tounge_xd:tw_tounge_xd:tw_tounge_xd:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.