Jump to content

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!


Recommended Posts

3 hours ago, nunavilan said:

இரத்தப்பொட்டு வைக்கும் போது நீங்கள் சின்ன ஒரு பன்றியாக இருந்த நினைவு. tw_tounge_xd:tw_tounge_xd:tw_tounge_xd:

காசி ஆனந்தனுக்கும் அமிர்தலிங்கத்துக்கும் தான் இரத்தப்பொட்டு வைப்பதை கண்டுஇருக்கிறேன். இவரை அந்த காலத்தில்  அறியவே இல்லை.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

முதலில் தமிழில் எழுத பழகுங்கோ. பச்சை அடித்து விட்டு ஓடுபவர்களில்  நீங்கள் தான் முதல்வர்.ரவிராஜ் போன்றவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் உண்மையை உரக்க சொன்னதால் தான் சிங்கள இனவாதிகளால் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

ஓகோ அவர் ஒரு சிங்கள் புண்ணாக்கு என்கிறீர்கள்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
உங்களுடைய கருத்தை பண்பாகவும் கண்ணியமாகவும் சொல்ல கூடிய வல்லமை தமிழுக்கு நிறையவே உண்டு. அந்த மொழியை அவமானம் செய்யாதீர்கள். மனிதன் மொழி இல்லாமல் சிந்திக்க முடியாது. சிந்தனையின் வெளிப்பாடு அநாகரிகமாக இருந்தால் அந்த மொழியே அநாகரீகமானது என்ற அர்த்தம் வரலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.