Jump to content

கொலையினால் அதிகரிக்கும் இனமுறுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ்  என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது.

நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

வரும் சனிக்கிழமை  பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள்.

ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை.

இது அரச தலைவர் மேக்கரால் அம்மையாருக்கு பெரும் தலைவலி தரும் விவகாரமாக மாறி உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொது இடங்களில் சட்டத்துக்கு பயந்து பயன்படுத்த முடியாத இனத்துவேச சொல்லாடல்கள் இப்போது இந்த நகரத்தில் மிக தாராளமாக கேட்க்கின்றன என்கிறது பிபிசி.

தன்னை கடத்தி பாலியல் அடிமையாக வைத்திருந்த நபர் ஜெர்மனியில் உள்ளதாகவும், அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டதால் பயப்பீதில் உள்ளதாகவும், ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரேலியா போக விரும்புவதாகம் ஒரு இளம் ஈராக்கிய பெண் கூறப் போக, இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் தாராளமாக உள்ளே வந்து விட்டார்கள் என்ற பயபீதி வேறு கிளம்பி இந்த இனவாத கூச்சலுக்கு உரம் சேர்த்து உள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் இது எவ்வாறு அம்மையாரால் கையாளப் படப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அடுத்து வரும் வாரங்களில் இது எவ்வாறு அம்மையாரால் கையாளப் படப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி.

Stolzer Empfang: Kanzlerin Angela Merkel steht auf einem Podest am Flughafen von Accra (Ghana). Neben ihr Vizepräsident Mahamudu Bawumia (2. v. l.) und Entwicklungsminister Gerd Müller (2.âv. r., CSU)

அம்மையாருக்கு இப்ப  உதுகளை பற்றி கதைக்க நேரமில்லை கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை.

இது அரச தலைவர் மேக்கரால் அம்மையாருக்கு பெரும் தலைவலி தரும் விவகாரமாக மாறி உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 

ஒரு கோதாரியும் விளங்கேயில்லை.

அனால் ஆள் வடிவா இருக்கிறா பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

ஒரு கோதாரியும் விளங்கேயில்லை.

அனால் ஆள் வடிவா இருக்கிறா பாருங்கோ.

அவவின்ரை வடிவிலைதான் சிறிலாங்கா குட்டியும் மடங்கீட்டுது....இப்ப இரண்டு பேரும் பிள்ளையை தத்தெடுத்து குடும்பம் நடத்தீனம்.

3,w=993,q=high,c=0.bild.jpg

அளவில்லாமல் வாற அகதிகளுக்கு இவ எதிரி....அம்மா அங்கெலாவுக்கு சிம்ம சொப்பனமாக வரப்போறா

https://en.wikipedia.org/wiki/Alice_Weidel

https://www.businessinsider.de/germany-afd-alice-weidel-everything-you-need-to-know-2017-9?r=UK&IR=T

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு கோதாரியும் விளங்கேயில்லை.

அனால் ஆள் வடிவா இருக்கிறா பாருங்கோ.

அகதி எண்டு சொல்லிப் பல்லைக் காட்டிக்கொண்டு முதல்ல வாறது....!

பிறகு.....அல்லாவுக்கு வீடு வேணுமெண்டு சொல்லி.....அடிக்கல் நாட்டிறது...!

 

பிறகு....இருக்க இடம் கொடுத்தவனின்ர ....அடி மடியிலையே கை வைக்கிறது!

இது சரி இல்லை......மனித நீதியும் இல்லைப் பாருங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புங்கையூரன் said:

அகதி எண்டு சொல்லிப் பல்லைக் காட்டிக்கொண்டு முதல்ல வாறது....!

பிறகு.....அல்லாவுக்கு வீடு வேணுமெண்டு சொல்லி.....அடிக்கல் நாட்டிறது...!

 

பிறகு....இருக்க இடம் கொடுத்தவனின்ர ....அடி மடியிலையே கை வைக்கிறது!

இது சரி இல்லை......மனித நீதியும் இல்லைப் பாருங்கோ!

உதுக்குத் தான் ஆத்தில போட்டாலும் அளந்து போட வேண்டும் எண்டு சொல்லுறது.

ஆட்களை வடிவா ஸ்கிரீன் பண்ணி உள்ள எடுக்காமல், வகை தொகை இல்லாமல் ஒரு மில்லியன் வரை மாடுகளை பட்டிக்குள் விடுவது போல விட்டால் இது தான் பிரச்னை. 

கண்ட, கண்ட கொலைகாரர்களும், பாலியல் வன்முறையாளர்களை வந்து போட்டினம். அம்மளவு பேரும் அல்லாவிண்ட ஆக்கள். அல்லா ஜெர்மனியின் கூரையை பிச்சு கொடுத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

அவவின்ரை வடிவிலைதான் சிறிலாங்கா குட்டியும் மடங்கீட்டுது....இப்ப இரண்டு பேரும் பிள்ளையை தத்தெடுத்து குடும்பம் நடத்தீனம்.

3,w=993,q=high,c=0.bild.jpg

அளவில்லாமல் வாற அகதிகளுக்கு இவ எதிரி....அம்மா அங்கெலாவுக்கு சிம்ம சொப்பனமாக வரப்போறா

https://en.wikipedia.org/wiki/Alice_Weidel

https://www.businessinsider.de/germany-afd-alice-weidel-everything-you-need-to-know-2017-9?r=UK&IR=T

 

அது சரி, ஏன் தத்து? பொம்பிளையள் தானே. விரும்பினால் ஆளுக்கு ஒன்றை பெறலாம் தானே...  ?

*****

உங்க ஒருத்தர் ஸ்காட்லாந்து சுதந்திரம் வேண்டும் எண்டு ஒத்தக் காலில நிண்டவர்.

சுதந்திர வாக்கெடுப்பில் தோல்வி. அவரது கட்சி வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றுக்கு 58 mp மார் வெற்றி.

அலுவலகத்தில் பீத்திய ஸ்காட்டிஷ் வெள்ளையிடம் சொன்னேன். மக்கள் சொன்ன தகவல் புரிந்ததா என்று. தோல்வி மட்டும் இல்லை. 9 ல் இருந்து 58 ஐ தேசிய பாரளுமன்றுக்கு  அனுப்பி ஒற்றுமையாக இருக்குமாறு சொல்லி உள்ளனர் என்றேன். அவர் யோசித்து விட்டு சரியாகவும் இருக்கலாம் என்றார்.

அதன் பிறகும் சுதந்திரம் என்று அலம்பரை பண்ண, அடுத்து வந்த தேர்தலில், 8 மட்டுமே வெற்றி. தலைவரும் தோல்வி.

mp யாகவும் வெல்ல முடியாம... கட்சி தலைவராகவும், முதல் அமைச்சராகவும்   இருக்கேக்க, அவரது அலுவலக பொம்பிளை ஒருத்தி தன்னோட சேட்டை விட்டு போட்டார் என்று இப்ப முறைப்பாட்டு செய்ய, இன்று கட்சியில இருந்து விலகிட்டார், விசாரணை முடியும் வரை வெளியில இருக்கப் போறாராம். 

ஓவர் அலம்பறை பிரச்னை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவவின்ரை வடிவிலைதான் சிறிலாங்கா குட்டியும் மடங்கீட்டுது....இப்ப இரண்டு பேரும் பிள்ளையை தத்தெடுத்து குடும்பம் நடத்தீனம்.

3,w=993,q=high,c=0.bild.jpg

அளவில்லாமல் வாற அகதிகளுக்கு இவ எதிரி....அம்மா அங்கெலாவுக்கு சிம்ம சொப்பனமாக வரப்போறா

https://en.wikipedia.org/wiki/Alice_Weidel

https://www.businessinsider.de/germany-afd-alice-weidel-everything-you-need-to-know-2017-9?r=UK&IR=T

 

இவங்க இரண்டு பேரும்....ராத்திரி வேளையில ...என்ன தான் பண்ணுவாங்களோ??eb1596a2-c6fd-4303-8876-c2a127cc90f3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை காலங்களில், விளையாடித் திரிந்த ஜேர்மன்  இளைஞர்கள்..  இப்போ  நல்ல வேலை கிடைக்காமல்,
குறைந்த சம்பளத்தில் சிரமமான வேலைகளை   செய்து கொண்டு இருப்பவர்களுக்கு,
வெளிநாட்டுக்காரன் நல்ல உத்தியோகத்தில் இருப்பதை பார்த்து, 
வெளியே சொல்ல முடியாத ஆத்திரத்தில் இருக்கின்றார்கள்.

அதற்குள் இந்த அரபுக்காரரின் கத்திக் குத்துகளை பார்த்து... 
என்றோ ஒரு நாள்,  ஆந்த ஆத்திரம் எல்லாம்... வெளிநாட்டுக் காரரின் மேல்.. 
எரிமலையாய் வெடிக்கும் என்பதனை யோசிக்க அச்சமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

இவங்க இரண்டு பேரும்....ராத்திரி வேளையில ...என்ன தான் பண்ணுவாங்களோ??eb1596a2-c6fd-4303-8876-c2a127cc90f3.jpg

என்ன இப்படி கேட்டுட்டேள்...

நோக்கு, விபரமா தனிமடல் அனுப்பப்பறேண்ணா.. இங்க போட்டா அபச்சாரம் ஆகிடுமோ, இல்லையோ ?

Link to comment
Share on other sites

12 hours ago, புங்கையூரன் said:

இவங்க இரண்டு பேரும்....ராத்திரி வேளையில ...என்ன தான் பண்ணுவாங்களோ??eb1596a2-c6fd-4303-8876-c2a127cc90f3.jpg

புங்கைக நாலு விசயம் தெரிந்த ஆள் என்ற என் எண்ணத்தை இன்றோடு மாத்திட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ராசா 

அப்பாவியாக  நடிப்பதே ஒருவித ஊக்குவிப்புத்தான்.....:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

தம்பி ராசா 

அப்பாவியாக  நடிப்பதே ஒருவித ஊக்குவிப்புத்தான்.....:D:

விசுகு.... உங்களின் கருத்து, புங்கையூரானுக்கா.... நிழலிக்கா?  
"தொப்பி அளவானவர்கள் மட்டும், போட்டுக் கொள்ளலாம்"  என்று சொல்லி,  நழுவி  விடாதீர்கள். :grin:
எனக்கு... "கிளியரான"  பதில் தேவை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு.... உங்களின் கருத்து, புங்கையூரானுக்கா.... நிழலிக்கா?  
"தொப்பி அளவானவர்கள் மட்டும், போட்டுக் கொள்ளலாம்"  என்று சொல்லி,  நழுவி  விடாதீர்கள். :grin:
எனக்கு... "கிளியரான"  பதில் தேவை. ?

குழந்தை  நிழலிக்குத்தான்...:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

குழந்தை  நிழலிக்குத்தான்...:D:

ஓமோம்.... அது, அமலா பால் குடி குழந்தை. :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.