உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

By
nunavilan,
in சமூகவலை உலகம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Nathamuni · பதியப்பட்டது
புறா விடு தூது - புறாவினால் வந்த அக்கப்போர் பாகிஸ்தான் பக்கம் இருந்து இந்தியா பக்கம் பறந்து வந்த ஒரு புறா, ஒரு இராணுவ வீரர் தோலில் அமர்ந்தது. பழக்க தோசம் போலும். அதன் காலில் ஒரு துண்டு சீட்டு. அதில் ஒரு தொலைபேசி இலக்கம். அவ்வளவு தான். துப்பறிய வந்தது என்று அதனை பிடித்துக் கொண்டு போய் உள்ளூர் போலீசாரிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்ய ராணுவம் கோரி உள்ளது. கூண்டு ஒன்றினை வாங்கி வந்து, புறாவை, அடைத்து விட்டு, எண்ணத்தை செய்வது என்று போலீசார் முழுச, புறாவும் கூண்டுக்குள் இருந்து முழிசிக்கொண்டு இருக்குது. -
By zuma · பதியப்பட்டது
நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவசண்முகநாதன் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில் சினிமா தொழில் துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர் கந்தனின் ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால் செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும் நல்லூரிலும் முன்னின்று வழிநடத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sanmuganathan-pastaway-1619086495 -
By Maruthankerny · Posted
நடேசன் ஊடகவியலாளர் லண்டன் அவர்களுக்கு எழுதிகொள்வது யாதெனில் ............... இப்படிக்கு மருதங்கேணி உலக அரசியல்/ வரலாற்று வல்லுனர்
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.