Jump to content

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!


Recommended Posts

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

 

 
Image

தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்.

https://www.ibctamil.com/india/80/105680

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன். 

சிறகை விரி பின் பற என்ற தத்துவத்தை சொன்னது நீங்கள்தானா......?? இதனைத்தான் அறப்படித்த பல்லி கூழ் பானைக்குள் விழுந்தது என்று சொல்கிறார்களோ. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்குது என்று மஹிந்தவும் சொல்றார்...

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்குது என்று காசி ஐயாவும் சொல்றார்...

அவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில்  சிங்கள இனமான அரசியல்வாதி...

இவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில் தமிழர் இனமான கவிஞர்....

இரண்டுபேரின்  நரம்பு சூடேற்றும் வேலைகளும் ஒன்றே ஒன்றுதான் பண்ணும்....

எந்த  இனத்திற்காக போராடபோய் இன்று அதே இனத்திடம் யாசகம் வேண்டியும்,சல்லிகாசு தட்டில் விழாத நிலையில் வெறும் திருவோட்டுடனும் காய்ந்த வயிறுடனும் வாழும்

பல ஆயிரம் முன்னாள் போராளிகளிடமிருந்து அவர்களுக்கு சொத்தென்று சொல்லி  எஞ்சியிருக்கும் ஒரேயொரு உயிரையும் அவர்களிடம் இருந்து பறிச்சிடணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை இப்படி ஒரு விடையத்தைக் கூறச்சொல்லியிருக்கும் அப்போதான் தமிழ்நாட்டிலும் இலங்கைத்தீவிலும் அவர்கள் தங்கள் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் முன்னெடுக்கலாம் காத்தமுத்து சிவானந்தன் அவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் மனிதர்கள் தாம் பேசுவதுபற்றி தெளிவுடன் இருக்கிறார்களா என்று எண்ணத் தோன்றும்.

கவிஞர் காசி ஆனந்தன், நெடுமாறன் மற்றும் வைக்கோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னை அவ்வப்போது இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதோ அல்லது தலைவர் பிரபாகரன் இன்னும் இருக்கிறார் என்பதோ பலரைப் பொறுத்தவரையில் நினைப்பதற்கு சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் யதார்த்த நிலை என்று வரும்போது சிலவேளைகளில் இப்படியான கருத்துக்கள் கேலியாக மாறிவிடுவதுடன் இவர்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

இப்படியான முழு லூசுகளால்  இன்னமும் கிடைக்க வேண்டியதும் கிடைக்காமால் தள்ளி போகின்றது போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகின்றன இன்னமும் சனம் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாமல் போராடுதுகள்  என்ற யதார்த்தம் கூட விளங்காமல் உளறுகிறார் . பிடிச்சுக்கொண்டு போய் கீல் பாக்கம் பயித்தியகார மருத்துவமனையில் சேர்த்து விட்டால் தாயகத்தில் இருக்கிற கொஞ்ச நஞ்ச சனமும் நிம்மதியாய் இருக்கும்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ப்புள்ள புலிகள் வெளில வரனும் என்றால்..  புலிகள் மீதான சர்வதேச தடைகள்.. பிராந்திய தடைகள் எடுக்கப்பட வேண்டும். புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அழிக்கப்பட்டு.. ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப் போராளிகள் என்ற அவர்களின் உண்மையான அடையாளம் உலகால் அங்கீகரிப்பட வேண்டும். 

இதற்காக தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த ஒரு கைங்கரியம் ஏதாவது இருக்கா..??! புலிகள் மீது இன்றும் விசுவாசம் கொண்டுள்ள காசி அண்ணன் போன்றவர்கள் கூட எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக கைவிட்டு விட்டு.. இப்ப புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இன அழிப்பாளர்களுக்கும் இனச்சுத்திகரிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்.. சர்வதேச பிராந்திய உள்ளூர் புலனாய்வாளர்களுக்கும்... உதவியாக அமையுமே தவிர புலிகளுக்கு அல்லது புலிகள் அமைப்புச் சார்ந்து செயற்பட்டு இன்று சமூகத்தில் இணைய முற்பட்டுக்கொண்டிருப்போருக்கு.. தமிழ் மக்களுக்கு  உதவாது.

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

45_E10_CBC-_EFFB-439_E-8_C2_F-2_A73_BA06

நானும் இதைத்தான் நினைத்தேன்.?

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

இப்படியான கருத்துக்களை இணையங்களும் வெளியிடாமல் தவிர்த்து விடுவது நல்லது. 

Link to comment
Share on other sites

On 9/5/2018 at 9:57 PM, valavan said:

இவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில் தமிழர் இனமான கவிஞர்....

99.99% ஆன தமிழ் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் 99.99% கற்பனையில் கோட்டைகட்டி அதை உண்மையென நம்பி வாழ்பவர்கள்.
இவர்களால் உருப்படியாக சாதிக்கப்பட்டது என்று இன்றுவரை எதுவுமே இல்லை!
இதற்கு உதாரணமாக கம்பன்கழக புழுதிவாரிதி ஜெயராஜ் முதல் காசியானந்தன் ஈறாக அப்துல்ரகுமான் வரை கூறலாம்.

Link to comment
Share on other sites

On 9/5/2018 at 3:50 AM, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

 

 
Image

தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்.

https://www.ibctamil.com/india/80/105680

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

ஒன்றும் குழப்பி கொள்ள வேண்டாம் இனி மக்கள் ( போராளிகள் ) நிம்மதியாக வாழட்டும் இவர் எங்க்ருந்தும் பேசிட்டு போகட்டுமே 

 

On 9/5/2018 at 11:55 PM, ragunathan said:

கவிஞர் காசி ஆனந்தன், நெடுமாறன் மற்றும் வைக்கோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னை அவ்வப்போது இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

ஒர் ஆளை விட்டுடீங்க  ..............சிங்கன் சீமானை :):104_point_left:

Link to comment
Share on other sites

9 hours ago, கலைஞன் said:

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

இந்த பதிவிலுள்ள ஒரு யாழ் உறவின் கருத்தை நீங்கள் கவனிக்கத் தவறியதுபோல் தோன்றுகிறது அதனால் அதனை இங்கு உங்களுக்காக இணைத்துள்ளேன். கவனமெடுத்து படியுங்கள், உங்களுக்கும் புரியவரும். :103_point_down::103_point_down:

On ‎9‎/‎5‎/‎2018 at 9:06 PM, nedukkalapoovan said:

உயிர்ப்புள்ள புலிகள் வெளில வரனும் என்றால்..  புலிகள் மீதான சர்வதேச தடைகள்.. பிராந்திய தடைகள் எடுக்கப்பட வேண்டும். புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அழிக்கப்பட்டு.. ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப் போராளிகள் என்ற அவர்களின் உண்மையான அடையாளம் உலகால் அங்கீகரிப்பட வேண்டும். 

இதற்காக தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த ஒரு கைங்கரியம் ஏதாவது இருக்கா..??! புலிகள் மீது இன்றும் விசுவாசம் கொண்டுள்ள காசி அண்ணன் போன்றவர்கள் கூட எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக கைவிட்டு விட்டு.. இப்ப புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இன அழிப்பாளர்களுக்கும் இனச்சுத்திகரிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்.. சர்வதேச பிராந்திய உள்ளூர் புலனாய்வாளர்களுக்கும்... உதவியாக அமையுமே தவிர புலிகளுக்கு அல்லது புலிகள் அமைப்புச் சார்ந்து செயற்பட்டு இன்று சமூகத்தில் இணைய முற்பட்டுக்கொண்டிருப்போருக்கு.. தமிழ் மக்களுக்கு  உதவாது.

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.