Jump to content

சீனர்களும் தெற்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA

சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும்.

*

[இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள்

எங்கள் சிங்கள சகோதரர்களுடன்

மரியாதையாக நடக்க வேண்டுமென

இலங்கைக்கான சீன தூதரிடம்

பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.]
.*

சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். 
.
சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங்களால் கைப்பற்றப்பட்ட நாடு என்பதுபோல நடந்துகொள்வதாக என்னுடன் பேசிய சிங்கள நண்பர் ஒருவர் கூறினார். எனக்கு ஜூலை மாத டெயிலி மிரரில் “Chinese tout menace goes rampant in several areas” என்றதலைப்பில் சிகிரியாவில் சீனர்கள் சிங்களவர்களை தாக்கிய சேதி வாசித்தது நினைவு வந்தது. எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் கொழும்பு கார்தரிப்பிடமொன்றில் சீனர் ஒருவருடம் மோத நேர்ந்ததுபற்றி குறிப்பிட்டிருந்தார்..

இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை. இதுபற்றி பேச்சுவந்தபோது நண்பர்கள் பொதுவாக சொன்னது இதுதான். ”இந்துமாகடல் மற்றும் சர்வதேச அரசியல் கரிசனையால் வடகிழக்கு மாகாணங்களில் சீனரின் தலையீடு இல்லை. பலதடவை சீனர்களுக்குக் கிடைக்கவிருந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தபட்டன.” 
.
இது இலங்கையின் எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான சித்திரமாகும்.

 

http://www.dailymirror.lk/article/Chinese-tout-menace-goes-rampant-in-several-areas-152521.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நடந்த பின்னும் சிங்களவர்கள் தமிழருக்கு என்ன பிரச்சனை என்று கேட்பினம் பாருங்க அதுதான் தனக்கு மூக்கு அறுந்து சீல் பிடித்து புழு நெளிந்தாலும் அதை புறங்கையால் தட்டி விட்டு "டமிலருக்கு இந்த நாட்டிலை என்ன பிரச்சனை ?"

சீனன் சிங்களவனின் மூக்கை மாத்திரம் அல்ல இதய பிரதேசத்தில் பல ஏக்கர் கணக்கில் காணிகளை உடைமையாக்கி கொண்டுள்ளான் .

1 hour ago, poet said:

இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். 

இன்னும் கொஞ்ச நாளில் அவர்களாகவே கேட்பார்கள் .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

சீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை

வடக்கிலை அவங்கள் இன்னும் வெளியிலை வரேல்லை பாருங்கோ....

இப்ப வடலிக்கையும் பனங்கந்தல் வழியையும் மண்ணிலை அத்திவாரம் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாங்கள்.

கெதியிலை வெளியிலை வந்து காட்சி தருவாங்கள் பாருங்கோ..:cool:

archeological-exhumation-in-Allaipitty-3

 

இஞ்சை பாத்தியளே கிடங்கு வெட்டி கம்பு குத்தி விளையாடுறாங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பயணிகளுக்கு என்று தனி வரிசை உள்ளதா? இதுவரை நான் கண்டதில்லை.

இடையில் புகும் சிங்கள பயணிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? 

Quote

"THIS ISTHEIR'S COUNTRY"

வரிசை என்று வரும் போது என்ற நாடு உன்ன நாடு என்று உரிமை கொண்டாட முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

சிங்கள பயணிகளுக்கு என்று தனி வரிசை உள்ளதா? இதுவரை நான் கண்டதில்லை.

இடையில் புகும் சிங்கள பயணிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? 

வரிசை என்று வரும் போது என்ற நாடு உன்ன நாடு என்று உரிமை கொண்டாட முடியாது.

 

 

19 hours ago, poet said:

CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA

சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும்.

*

[இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள்

எங்கள் சிங்கள சகோதரர்களுடன்

மரியாதையாக நடக்க வேண்டுமென

இலங்கைக்கான சீன தூதரிடம்

பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.]
.*

சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். 
.
சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங்களால் கைப்பற்றப்பட்ட நாடு என்பதுபோல நடந்துகொள்வதாக என்னுடன் பேசிய சிங்கள நண்பர் ஒருவர் கூறினார். எனக்கு ஜூலை மாத டெயிலி மிரரில் “Chinese tout menace goes rampant in several areas” என்றதலைப்பில் சிகிரியாவில் சீனர்கள் சிங்களவர்களை தாக்கிய சேதி வாசித்தது நினைவு வந்தது. எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் கொழும்பு கார்தரிப்பிடமொன்றில் சீனர் ஒருவருடம் மோத நேர்ந்ததுபற்றி குறிப்பிட்டிருந்தார்..

இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை. இதுபற்றி பேச்சுவந்தபோது நண்பர்கள் பொதுவாக சொன்னது இதுதான். ”இந்துமாகடல் மற்றும் சர்வதேச அரசியல் கரிசனையால் வடகிழக்கு மாகாணங்களில் சீனரின் தலையீடு இல்லை. பலதடவை சீனர்களுக்குக் கிடைக்கவிருந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தபட்டன.” 
.
இது இலங்கையின் எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான சித்திரமாகும்.

 

http://www.dailymirror.lk/article/Chinese-tout-menace-goes-rampant-in-several-areas-152521.html

 

கவிஞர் அய்யா...

உங்கண்ட பிரச்சனையை பார்த்தியலே...

This is OUR country என்று சொல்ல முடியல்ல... This is THEIR country என்று சொல்லி இருக்கிறியள்....

சரி போகட்டும்... கடன் வாங்கினால்.... கடன் அடைக்க இப்போதைக்கு வக்கில்லை என்று தெரிந்தால், கடன் தந்தவன், கவுரவமாக நடத்துவானோ?

முதலில கடனை கொடுத்து தொலையுங்கோ.... பிறகு மரியாதை தானா வரும்...

வடக்கு, கிழக்கு வெளிநாட்டு பொருளாதாரம்... அதாலை கடன் காரர் தொல்லை இல்லை.

அடுத்ததா....அய்யா... இலங்கைக்கு வேலை செய்ய அனுப்பப் படுறவையள்...சீனத்து சிறை கைதிகள் என்ற விசயம் தெரியுமோ, தெரியாதா? அவர்கள் பின்ன எப்படி நடப்பார்கள்?

1.5 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில்... கோடிக்கணக்கான கைதிகளை சும்மா சிறையிலே வைத்து சாப்பாடு போட ஏலாது... ஆப்பிரிக்கா, ஆசிய என சீனத்து  அபிவிருத்தி உதவிகள் இந்த கைதிகளை கொண்டே செய்யப் படுகின்றன.

ஒரு கல்லில் இரு மாங்காய்.... சீனத்து தந்திரம்... 

இது மனித உரிமை மீறலா இல்லையா எண்டு மேலை நாடுகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கின்றன. காரணம், கடு ஊழிய சிறை என்றால் அதன் வரையறை சிறைக்குள் வேலை செய்வது அல்ல.... வெளியேயும் தான்.

அந்தக் கைதிகள் பரோலில் வீடு போகலாம்.... அப்படி போகேக்கை... இது அவர்கள் நாடு எண்டு சொல்லி பிரச்சனை படுவது புத்திசாலித்தனம் இல்லை அய்யா...

துணிந்து தாக்குகிறார்கள்... சிறைக்கைதிகள்... மீண்டும் சிறைக்கே போகப் போறம் எண்டே பயப்படுவினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

கவிஞர் அய்யா...

உங்கண்ட பிரச்சனையை பார்த்தியலே...

This is OUR country என்று சொல்ல முடியல்ல... This is THEIR country என்று சொல்லி இருக்கிறியள்....

சரி போகட்டும்... கடன் வாங்கினால்.... கடன் அடைக்க இப்போதைக்கு வக்கில்லை என்று தெரிந்தால், கடன் தந்தவன், கவுரவமாக நடத்துவானோ?

முதலில கடனை கொடுத்து தொலையுங்கோ.... பிறகு மரியாதை தானா வரும்...

வடக்கு, கிழக்கு வெளிநாட்டு பொருளாதாரம்... அதாலை கடன் காரர் தொல்லை இல்லை.

அடுத்ததா....அய்யா... இலங்கைக்கு வேலை செய்ய அனுப்பப் படுறவையள்...சீனத்து சிறை கைதிகள் என்ற விசயம் தெரியுமோ, தெரியாதா? அவர்கள் பின்ன எப்படி நடப்பார்கள்?

1.5 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில்... கோடிக்கணக்கான கைதிகளை சும்மா சிறையிலே வைத்து சாப்பாடு போட ஏலாது... ஆப்பிரிக்கா, ஆசிய என சீனத்து  அபிவிருத்தி உதவிகள் இந்த கைதிகளை கொண்டே செய்யப் படுகின்றன.

ஒரு கல்லில் இரு மாங்காய்.... சீனத்து தந்திரம்... 

இது மனித உரிமை மீறலா இல்லையா எண்டு மேலை நாடுகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கின்றன. காரணம், கடு ஊழிய சிறை என்றால் அதன் வரையறை சிறைக்குள் வேலை செய்வது அல்ல.... வெளியேயும் தான்.

நோர்வே பாஸ்போட்டை வைத்துக்கொண்டு This is our country என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நோர்வே பாஸ்போட்டை வைத்துக்கொண்டு This is our country என்று சொல்ல முடியுமா?

அப்ப கவிஞர் அய்யா... நோர்வே பாஸ்ப்போர்டினை தூக்கிக் காட்டிக் கொண்டு தான்... அது அவர்கள் நாடு எண்டு இருப்பாரோ.. :grin:

Link to comment
Share on other sites

இலங்கையில் சீனாவின் ஆதிக்கததை தடுக்க முடியாது என்பதை உணர்நத இந்திய அரசு தனுஸ்கோடி ராமேஸ்வரத்தின் பூர்வ குடி தமிழர்களை படிப்படியாக வெளியேற்றி அங்கே கடற்படை பாதுகாப்பு வலயத்தை அமைக்கின்றது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கைமீறிப்போய் ரொம்பக்காலமாகிவிட்டது.

சிங்களவர்களோ இல்லை இந்தியர் சீனர்களோ தமிழர்களின் சகோதரர்கள் கிடையாது. சிறுபான்மைத் தமிழர்களை வேட்டையாடி கொன்றவர்கள்.  பல தசாப்தங்களாக தமிழர்களை கொன்றொழித்து வாழ்வை நீர்மூலமாக்கி இன்றும் சிங்கள குடியேற்றங்கள் காணாமல் போகடித்தல் வாழ்வெட்டு கோஸ்டிகளை மறைமுகமாக நடமுறையில் வைத்திருக்கும் சிங்களவர்களை தமிழர்களே சகோதரர்கள் என்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை.  எதற்கு தமிழர்கள் இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து சீனர்களுடன் கசப்புணர்வை வளர்க்க வேண்டும் ? அபபடி செய்தால் இந்தியா ஏதாவது தட்டில் போடும் என்றா ?  முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இந்தியா தனுஸ்கோடிக்கு ரோடுபோட்டு ராமேஸ்வரத்திலிருந்து தமிழர்களை காலிபண்ணும்வேலையை ஆரம்பித்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

இன்னும் கொஞ்ச நாளில் அவர்களாகவே கேட்பார்கள் .?

இவர் வேட்டிதலைப்பை தூக்கி பிடித்துகொண்டு ஊரை சுத்தி ஓடி யாழில் வந்து குண்டு போடேக்கிலையே மெதுவாக சொல்லியாச்சு சண்டமாருதன் விளக்கமாக எழுதியதுக்கு நன்றி .

ஒரு கருத்தை எழுதியபின் அந்த செய்திக்கு  குறைந்தது மூன்று கருத்துக்கள் வந்த பின் திருத்தம் செய்யும் உரிமையை நிர்வாகம் தடை செய்தால் நன்று .

Link to comment
Share on other sites

இது சிங்கள பெள்த்தர்களின் நாடு என்கிறவர்கள் சீனர்கள்முன் வாய்திறக்காதமைபற்றிய அரசியல் கிண்டலே இக்கட்டுரையின் அடிநாதம். கட்டுரை யாழில் பெரும்பாலான வாசகர்கள்  புரிந்துகொள்ளக்கூட தரத்தில்தான் உள்ளது. அதுபோதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் அடிக்கடி சொல்லும் Strategy without tactics is the slowest route to victory. இங்கு சரிவராதா ? எங்களுக்கு அது கிண்டல் போல் தெரியவில்லை எங்களை அழித்தவர்கள் இப்ப அவர்கள் அடிமையாகும் நேரம் நீங்கள் அந்த நாட்டு குடிமகனும் அல்ல அவைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நிப்பது நகைசுவையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அட நீங்கள் அடிக்கடி சொல்லும் Strategy without tactics is the slowest route to victory. இங்கு சரிவராதா ? எங்களுக்கு அது கிண்டல் போல் தெரியவில்லை எங்களை அழித்தவர்கள் இப்ப அவர்கள் அடிமையாகும் நேரம் நீங்கள் அந்த நாட்டு குடிமகனும் அல்ல அவைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நிப்பது நகைசுவையா ?

இந்த ரேட்டில.... கடைசீல.... 'உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா'..... என்று சிங்களவர்கள் கையை விரிக்கப் போக்கினம்.

பிறகு தீவார் எல்லோரும் சேர்ந்து சுதந்திர போராட்டம் செய்து, சீனாக்காரனிடட சுதந்திரம் வாங்கி.... திருப்பியும் சிங்களவனிடட கொடுத்துட்டு.... ஈழ விடுதலைப் போராட்டம் எண்டு தொடங்குவோம்..

Link to comment
Share on other sites

நன்றி பெருமாள். யானையை பகுதி பகுதியாய்ப் பார்த்து உரல் என்றும் சொல்லலாம் உலக்கை என்றும் சொல்லலாம் சுவர் என்றும் சொல்லலாம் சுழகு என்றும் சொல்லலாம். எப்ப்ட்டி நின்று  முழுமையாய் பார்த்து யானையென்றும் சொல்லலாம்.

நண்பா எதுவும் தப்பில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.