Jump to content

(ஐ) ஓ கனடா!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேர்மனில.......துருக்கியள் அட்டகாசம்

சுவிசில...... யுக்கோசிலாவியானுவள் அட்டகாசம்

கனடா லன்டன்ல....... தமிழன் அட்டகாசம்

பரிசில.....ஆப்ரிக்கன் அட்டகாசம்

அமெரிக்க கண்டத்தில......அரேபியன் அட்டகாசம்

உலகமெல்லாம்..... அமெரிக்கன் அட்டகாசம்

அட்டகாசம்.....அட்டகாசம்.....

என்னமோ எங்கட பொடியள் தான் உலகத்த கெடுக்கிற மாதிரி. 1700ஆம் ஆண்டு சிறையில் இளைஞர்கள் வாழவில்லையா??? மாறமை என்ற சொல் மட்டுமே மாறாதது! காலப்போக்கில் எல்லாமே மாற்றம் பெறும்.

Link to comment
Share on other sites

கனடாவில் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் சட்டங்களை ஏன் தமிழர்களிற்காக கனடா அரசாங்கத்தினால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட சட்டங்களாக நினைக்க வேண்டும்? எச்சரிக்கையாக இருப்பது எப்போதும் நல்லது! ஆனால்.....

Link to comment
Share on other sites

என்ன எழுதியிருக்கின்றீர்கள். கவிதையா? புரிகின்ற மாதிரிச் சொல்லுங்களேன்

தமிழ் பண்டிதன் என்று சொல்லிக் கொண்டு திரியுறீர் எது விளங்களியா...........?

வர்ணன்

உங்களின் மடலின் வீரியத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வித்தியாசமான முறையில் கோடு போட்டு, மணிரத்தினம் படம் போல, வசனங்களை விழுங்கி விழுங்கி எழுதுவதைப் பார்த்துச் சொன்னேன்.

மற்றும்படி, இப்போதைக்கு உங்களுக்கு திட்டு கொடுக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களைத் திட்டித் திட்டியே, தீர்ந்து போய்விட்டது. நாளைக்குப் பார்த்துக் கொள்கின்றேன். :rolleyes:

இவர் ஒரு சுத்த விதண்டாவாதியாக இருக்கிறார், தான் எழுதும் தமிழ்தான் சரி மற்றவர்களின் தமிழ் எல்லாம் தவறு, எல்லோரும் நீங்கள் நினைப்பதுப்போல் எழுத முடியாது.......... அவரவர்க்கு பிடித்த, வரக்கூடிய உரை நடையில்தான் எழுதுவார்கள்

அடியாத்தாடி களத்திள இவளவு புலவர்மார் இருக்கிறாங்களா.......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வாழும் திருமணம் செய்த ஒருவர் பல சட்டதிட்டங்களுக்கு எதிராக நடந்து ஜெயில் வரை போய் வந்தவர். கத்தியை கூட எடுத்தவர் போலிஸ் வந்து அள்ளிக் கொண்டு போய் பிறகு வக்கில் வைத்து வெளியே வந்தாயிற்று.

அவரின் பெற்றோரே ஐரோப்பா நாட்டில். அவர்களோ இப்போது மகனுக்கு இன்னொரு திருமணம் செய்ய ஆயத்தங்கள்.

அதற்குள் மற்ற திருமணமா? எண்டு கேட்டதற்கு அவர் ஆம்பிள பிள்ளை எண்டு சொல்லி இந்த விசயத்தில் இன்னும் மும்முரமாய் இருக்கினம்.

காலம் இப்படியாய் கிடக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.