Jump to content

ஹிட்லர் தனது நாட்டுக்கு செய்த நன்மைகள் பல.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

 

ஒரு பாவமும் அறியாத யூதர்கள்???????????
யூதர்கள் நல்லவர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஒரு பாவமும் அறியாத யூதர்கள்???????????
யூதர்கள் நல்லவர்களா?

தமிழ்நாட்டில் சிலரிடம் இப்படியான பார்வை இருக்கலாம் யூதர்கள் மீது.

ஆனால் ஈழத்தமிழரைப் பொறுத்த வரை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக அல்லது யூதர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் பிடித்தது கிடையாது. ஆனால்.. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பெரும் அழிவுகளோடு இனப்படுகொலைகளோடு அழித்து முடிக்க.. இஸ்ரேல்.. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு சொறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசுக்கு பெரும் இராணுவ.. இராணுவ தளபாட.. தொழில்நுட்ப உதவிகளை வழங்கியே வந்துள்ளது. தமிழ் மக்களின் இனப்படுகொலையில் இஸ்ரேலின் பங்கு மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

தமிழ்நாட்டில் சிலரிடம் இப்படியான பார்வை இருக்கலாம் யூதர்கள் மீது.

ஆனால் ஈழத்தமிழரைப் பொறுத்த வரை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக அல்லது யூதர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் பிடித்தது கிடையாது. ஆனால்.. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பெரும் அழிவுகளோடு இனப்படுகொலைகளோடு அழித்து முடிக்க.. இஸ்ரேல்.. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு சொறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசுக்கு பெரும் இராணுவ.. இராணுவ தளபாட.. தொழில்நுட்ப உதவிகளை வழங்கியே வந்துள்ளது. தமிழ் மக்களின் இனப்படுகொலையில் இஸ்ரேலின் பங்கு மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. 

மேற்குலகம் தன்நலன் கருதியே மத்தியகிழக்கு மத்தியில் யூதர்களுக்கு நாடு உருவாக்கி பரிபாலிக்கின்றது என பல பாரசீகக்காரர்கள் கூறுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க முனைந்த ஹிட்லரையும் அவரது கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் நாஜிகளாகத்தான் இருக்கமுடியும். ஆனால் இப்படியான வெளிநாட்டவரை தற்போதைய ஜெர்மனிய நவநாஜிகள் கூட தங்களுக்குக் கிட்ட விடமாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:38 PM, கிருபன் said:

ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க முனைந்த ஹிட்லரையும் அவரது கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் நாஜிகளாகத்தான் இருக்கமுடியும். ஆனால் இப்படியான வெளிநாட்டவரை தற்போதைய ஜெர்மனிய நவநாஜிகள் கூட தங்களுக்குக் கிட்ட விடமாட்டார்கள்.

 

எந்த இன மக்களை அழிக்காமல் பிரிட்டிஷ் சாம்ராஜம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எந்த இன மக்களை அழிக்காமல் பிரிட்டிஷ் சாம்ராஜம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது?.

நான் இன்னமும் தமிழன்தான்?

சிங்கள இனத்தால் அடக்குமுறைக்கு உட்பட்ட தமிழர்களால் ஒரே சமயத்தில் ஹிட்லரை ஆதரிப்பதும் மகிந்தவை எதிர்ப்பதும் முரண்நகையானது. 

யூதர்கள் பலஸ்தீனியர்களை ஒடுக்குவதுபோல் அதிகாரம் கிடைக்கும்பட்சத்தில் தமிழர்களும் பிற இனங்களை அடக்கமுனைவார்கள் என்பதற்கான அடிப்படை எங்கள் பாரம்பரியத்தில் இருக்கின்றது என்பதுதான் இப்படியான நாஜி சிந்தனைகள் சொல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

நான் இன்னமும் தமிழன்தான்?

சிங்கள இனத்தால் அடக்குமுறைக்கு உட்பட்ட தமிழர்களால் ஒரே சமயத்தில் ஹிட்லரை ஆதரிப்பதும் மகிந்தவை எதிர்ப்பதும் முரண்நகையானது. 

யூதர்கள் பலஸ்தீனியர்களை ஒடுக்குவதுபோல் அதிகாரம் கிடைக்கும்பட்சத்தில் தமிழர்களும் பிற இனங்களை அடக்கமுனைவார்கள் என்பதற்கான அடிப்படை எங்கள் பாரம்பரியத்தில் இருக்கின்றது என்பதுதான் இப்படியான நாஜி சிந்தனைகள் சொல்கின்றன.

நான் என்றும் தமிழன்.

அரசர் காலம் தொடக்கம் அண்மைக்காலம் வரைக்கும் நயவஞ்சகர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டும்  நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட இனம்தான் தமிழினம். அதன் பலனை அனுபவித்தும் இன்னும் திருந்தாத இனம் தமிழினம்.

அவர்கள் வீட்டில் புத்தர் சிலையும் அவரின் சிந்தனைகளும் வீட்டை அலங்கரிக்கின்றன.

குருட்டு வாக்கில் கிடைத்த சுதந்திரத்தை வைத்து பேரும் புகளும் அடைந்த காந்திஜீயின் உபதேச புத்தகங்கள் அலுமாரியை அலங்கரிக்கின்றன. ஆனால் தமிழினமோ இன்னும் ஐம்பது வருடங்களில் அழியப்போகின்றது என்ற அச்சம் சுய இன்பம் காண்பவர்களுக்கு தேவையில்லை.

நிற்க...

உங்களிடம் ஒரு கேள்வி!


இவ்வளவு அல்லல்ப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த யூத இனம் மீண்டெழுந்து இஸ்ரேலை உருவாக்கியது. தலை நிமிர்ந்து நிற்கின்றது. பிரமாதம். இடை விடா முயற்சியின் உதாரண மக்கள் திலகங்கள். இன்றும் தினம் தினம் தமது அழிவிற்கான நாஷியை தூற்றுவதன் மூலம் அழிவுச்சம்பவங்களை நினைவில் வைத்திருந்து ஜேர்மனியை மட்டம் தட்டி வைத்திருப்பவர்கள்.
ஒரு இன அழிவு எப்படியிருக்கும் என்று அனுபவப்பட்ட யூதம் ஏன் பலஸ்தீன மக்களை ஒடுக்குகின்றது? ஏன் அழிக்க நினைக்கின்றது? ஏன் தாங்கள் மட்டும் முதன்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள்? ஏன் ஏனைய இனங்கள் மீது சமத்துவம் பரிதாபங்கள் வரவில்லை?

தாங்கள் பட்ட கஷ்ட துன்பங்கள் ஏனைய இனத்திற்கு வரக்கூடாது என்ற சிந்தனை ஏன் இவர்களுக்கு இல்லை?

 

தமிழ் விடுதலை இயக்கம் மற்றவர்களை ஆள/அழிக்க நினக்கவில்லை. தான் சுய நிர்ணய உரிமையுடன் மட்டுமே வாழ நினைத்தது.:wink:

 

இந்த பூமியில் ஒன்றை ஆக்கிரமித்து இன்னொன்று வாழ்ந்ததாகத்தான் வரலாறும் இயற்கையும் சொல்கின்றது. ஆனால் தமிழினம் பஞ்சமாபாதகத்திற்கும் பரலோகத்திற்கும் பயந்து கோமணத்துடன் நடுத்தெருவில் நிற்கின்றது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு அல்லல்ப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த யூத இனம் மீண்டெழுந்து இஸ்ரேலை உருவாக்கியது. தலை நிமிர்ந்து நிற்கின்றது. பிரமாதம். இடை விடா முயற்சியின் உதாரண மக்கள் திலகங்கள். இன்றும் தினம் தினம் தமது அழிவிற்கான நாஷியை தூற்றுவதன் மூலம் அழிவுச்சம்பவங்களை நினைவில் வைத்திருந்து ஜேர்மனியை மட்டம் தட்டி வைத்திருப்பவர்கள்.
ஒரு இன அழிவு எப்படியிருக்கும் என்று அனுபவப்பட்ட யூதம் ஏன் பலஸ்தீன மக்களை ஒடுக்குகின்றது? ஏன் அழிக்க நினைக்கின்றது? ஏன் தாங்கள் மட்டும் முதன்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள்? ஏன் ஏனைய இனங்கள் மீது சமத்துவம் பரிதாபங்கள் வரவில்லை?

 தாங்கள் பட்ட கஷ்ட துன்பங்கள் ஏனைய இனத்திற்கு வரக்கூடாது என்ற சிந்தனை ஏன் இவர்களுக்கு இல்லை?

 

 நாஜிகளால் திட்டமிடப்பட்ட ரீதியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படுவதை Holocaust என்று குறிக்கின்றார்கள். இதனை உலகம் நினைவில் வைத்து இதுபோன்ற படுகொலைகளைச் செய்யக்கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகொன்றது. ஜெர்மனியரை மட்டம் தட்டவல்ல. ஒரு சில நாஜி சிந்தனையுடையவர்களைத் தவிர்த்து பெரும்பாலான ஜேர்மனியர்கள் யூதர்களின் மீதான இனப்படுகொலைக்காக வருந்துபவர்களாகத்தான் உள்ளனர்.

 

யூதர்கள் பலஸ்தீனர்களை ஒடுக்குவதற்கும் சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குவதற்கும் ஒத்த காரணங்கள் உள்ளன. இரண்டு இனங்களுமே இந்த உலகில் தமக்கு மிகவும் சிறிய நிலப்பகுதிதான் உள்ளது என்று நினைப்பவை. தமது இனத்தின் இருப்பைத் தக்கவைக்க நிலப்பரப்பை அதிகரிப்பதும் பாதுகாப்பதும் முக்கியம் என்பதாலேயே பிற இனங்களை ஒடுக்குகின்றன. யூதர்களிடையே உள்ள ஒற்றுமை, தேசிய உணர்வு பலஸ்தீனர்களிடமும், தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் குறைவு. இதனால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவில் இருந்தும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கமுடியாமல் உள்ளனர். பலவீனமான இனங்கள் நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்கமாட்டா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

 நாஜிகளால் திட்டமிடப்பட்ட ரீதியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படுவதை Holocaust என்று குறிக்கின்றார்கள். இதனை உலகம் நினைவில் வைத்து இதுபோன்ற படுகொலைகளைச் செய்யக்கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகொன்றது. ஜெர்மனியரை மட்டம் தட்டவல்ல. ஒரு சில நாஜி சிந்தனையுடையவர்களைத் தவிர்த்து பெரும்பாலான ஜேர்மனியர்கள் யூதர்களின் மீதான இனப்படுகொலைக்காக வருந்துபவர்களாகத்தான் உள்ளனர். 

நாஷிகளால்  படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவில் வைத்து துக்கம் கொண்டாடும் உலகம்...யூதர்களால் தினம்  தினம் படுகொலை செய்யப்படும் பலஸ்தீனர்களை கண்டும் காணமலும் இருப்பதேன்? 

யூதப்படுகொலை ஹிட்லர் விட்ட தவறு என்பது மட்டும் தான் இவர்களது கவலை...மற்றும் படி ஏதுமில்லை.:wink:

Link to comment
Share on other sites

On 9/24/2018 at 4:29 PM, குமாரசாமி said:

உங்களிடம் ஒரு கேள்வி!


இவ்வளவு அல்லல்ப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த யூத இனம் மீண்டெழுந்து இஸ்ரேலை உருவாக்கியது. தலை நிமிர்ந்து நிற்கின்றது. பிரமாதம். இடை விடா முயற்சியின் உதாரண மக்கள் திலகங்கள். 

....
ஒரு இன அழிவு எப்படியிருக்கும் என்று அனுபவப்பட்ட யூதம் ஏன் பலஸ்தீன மக்களை ஒடுக்குகின்றது? ஏன் அழிக்க நினைக்கின்றது?

இசுரேலின் வரலாற்றை நீங்கள் அறிந்தால் இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும். பிரித்தானியா பாலஸ்தீனத்தை (சிலோனை போல) ஆண்ட காலத்தில் இசுரேல் (தமிழீழம் போல) இருக்கவில்லை. யூத மக்கள் (தமிழ் மக்களை போல) பெரும்பான்மை பாலத்தீன அரபிகளிடம் (சிங்களவரிடம்) தமது சுயநிர்ணய உரிமையை இழந்து விட்ட நிலையில் பிரித்தானியாவை தமது பகுதியை பிரித்து தரும்படி கேட்டார்கள். பாலத்தீன (அரபி) மக்கள் அதை ஏற்கவில்லை. இந்த பாலத்தீன அரபிகளுக்கு சுற்றிலும் உள்ள அரபி நாடுகள் பலவகையான ஆதரவையும் வழங்கினார்கள். யூதர்களுக்கு (தமிழருக்கு) எதிராக பல கலவரங்கள் நடந்தன. ஹிட்லரின் இனப்படுகொலையால் ஐரோப்பாவில் அழிவை கண்ட யூதர்  தமது தாயகத்திலும் பாலத்தீன (சிங்கள) பெரும்பான்மையால்  அழிக்கப்பட்டார்கள். ஆகவே புலம்பெயர்ந்த யூதர்களின் உதவியுடன் தனிநாட்டை தாமே அமைக்க தீர்மானித்தார்கள். இந்த காலத்தில் தான் பெருமளவு யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்கள். இவர்களுள் ஐன்ஸ்டைனும் ஒருவர். அவர் அமெரிக்க யூத காங்கிரசில் தீவிரமாக செயற்பட்டார். ஹிட்லரை ஆதரிக்கும் ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுக்குண்டை செய்ய தீவிரமாக முயற்சி செய்து வந்தார்கள். இதை அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தி அந்த ஜெர்மன் விஞ்ஞானிகள்அணுக்குண்டை செய்ய முதல் அமெரிக்காவுக்கு செய்து கொடுத்தவர்கள் யூதர்கள். இந்த செல்வாக்கை வைத்து அமெரிக்க யூத காங்கிரஸ், இரெண்டாம் உலகப் போரில் வென்ற அமெரிக்க ஆதரவின் காரணமாக பாலத்தீன அரபிகளின் முழு எதிர்ப்புக்கு மத்தியிலும் முழு அரபு உலகின் எதிர்ப்பையும் மீறி இசுரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வைத்து யூதர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தார்கள். பதினேழு நாட்டு அரபிகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுத்து இந்த புதிய சிறிய நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். சிறிய நாடானாலும் இசுரேல் இந்த அரபிகளை வென்று பாலஸ்தீனத்தை முற்றிலும் அழித்து, ஆதரவு வழங்கிய லெபனானையும் சீர்குலைத்தது. இந்த போர் யூதர்களின் முள்ளிவாய்க்கால். ஆனால் தமிழரை போல் அன்றி யூதர்கள் வென்று விட்டார்கள். சிங்களவரை போன்று அடக்கி ஆழ விரும்பிய பாலஸ்தீனம் முற்றிலும் அழிந்தது. ஐன்ஸ்டைனை இசுரேலின் பிரதமாராகும்படி கேட்டார்கள், ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதோ விபரமாக விக்கிபீடியாவில் படியுங்கள் (நான் மேலே எழுதிய பல விடயங்கள் வைக்கிபெடியாவில் இருக்காமலும் போகலாம்):

யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)[தொகு]

பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.

பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.

நாடு நிறுவப்படுதல்[தொகு]

180px-Declaration_of_State_of_Israel_194
 
டேவிட் பென்-குரியன்டெல் அவீவில் மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்
முதன்மைக் கட்டுரை: இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்

1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.

இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.

பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்[தொகு]

முதன்மைக் கட்டுரைகள்: 1948 இசுரேல்-அரபுப் போர் மற்றும் அரபு-இசுரேல் பிரச்சனை

இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.

போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.

பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)

யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்

https://ta.wikipedia.org/wiki/இசுரேல்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியும் / சதாமும் தமது மக்களுக்கு நல்லதுதான் செய்தார்கள் என இங்குள்ளவர்கள் கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

இசுரேலின் வரலாற்றை நீங்கள் அறிந்தால் இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும். பிரித்தானியா பாலஸ்தீனத்தை (சிலோனை போல) ஆண்ட காலத்தில் இசுரேல் (தமிழீழம் போல) இருக்கவில்லை. யூத மக்கள் (தமிழ் மக்களை போல) பெரும்பான்மை பாலத்தீன அரபிகளிடம் (சிங்களவரிடம்) தமது சுயநிர்ணய உரிமையை இழந்து விட்ட நிலையில் பிரித்தானியாவை தமது பகுதியை பிரித்து தரும்படி கேட்டார்கள். பாலத்தீன (அரபி) மக்கள் அதை ஏற்கவில்லை. இந்த பாலத்தீன அரபிகளுக்கு சுற்றிலும் உள்ள அரபி நாடுகள் பலவகையான ஆதரவையும் வழங்கினார்கள். யூதர்களுக்கு (தமிழருக்கு) எதிராக பல கலவரங்கள் நடந்தன. ஹிட்லரின் இனப்படுகொலையால் ஐரோப்பாவில் அழிவை கண்ட யூதர்  தமது தாயகத்திலும் பாலத்தீன (சிங்கள) பெரும்பான்மையால்  அழிக்கப்பட்டார்கள். ஆகவே புலம்பெயர்ந்த யூதர்களின் உதவியுடன் தனிநாட்டை தாமே அமைக்க தீர்மானித்தார்கள். இந்த காலத்தில் தான் பெருமளவு யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்கள். இவர்களுள் ஐன்ஸ்டைனும் ஒருவர். அவர் அமெரிக்க யூத காங்கிரசில் தீவிரமாக செயற்பட்டார். ஹிட்லரை ஆதரிக்கும் ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுக்குண்டை செய்ய தீவிரமாக முயற்சி செய்து வந்தார்கள். இதை அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தி அந்த ஜெர்மன் விஞ்ஞானிகள்அணுக்குண்டை செய்ய முதல் அமெரிக்காவுக்கு செய்து கொடுத்தவர்கள் யூதர்கள். இந்த செல்வாக்கை வைத்து அமெரிக்க யூத காங்கிரஸ், இரெண்டாம் உலகப் போரில் வென்ற அமெரிக்க ஆதரவின் காரணமாக பாலத்தீன அரபிகளின் முழு எதிர்ப்புக்கு மத்தியிலும் முழு அரபு உலகின் எதிர்ப்பையும் மீறி இசுரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வைத்து யூதர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தார்கள். பதினேழு நாட்டு அரபிகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுத்து இந்த புதிய சிறிய நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். சிறிய நாடானாலும் இசுரேல் இந்த அரபிகளை வென்று பாலஸ்தீனத்தை முற்றிலும் அழித்து, ஆதரவு வழங்கிய லெபனானையும் சீர்குலைத்தது. இந்த போர் யூதர்களின் முள்ளிவாய்க்கால். ஆனால் தமிழரை போல் அன்றி யூதர்கள் வென்று விட்டார்கள். சிங்களவரை போன்று அடக்கி ஆழ விரும்பிய பாலஸ்தீனம் முற்றிலும் அழிந்தது. ஐன்ஸ்டைனை இசுரேலின் பிரதமாராகும்படி கேட்டார்கள், ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதோ விபரமாக விக்கிபீடியாவில் படியுங்கள் (நான் மேலே எழுதிய பல விடயங்கள் வைக்கிபெடியாவில் இருக்காமலும் போகலாம்):

யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)[தொகு]

பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.

பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.

நாடு நிறுவப்படுதல்[தொகு]

180px-Declaration_of_State_of_Israel_194
 
டேவிட் பென்-குரியன்டெல் அவீவில் மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்
முதன்மைக் கட்டுரை: இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்

1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.

இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.

பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்[தொகு]

முதன்மைக் கட்டுரைகள்: 1948 இசுரேல்-அரபுப் போர் மற்றும் அரபு-இசுரேல் பிரச்சனை

இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.

போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.

பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)

யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்

https://ta.wikipedia.org/wiki/இசுரேல்

 

 

 

இஸ்ரேலின் வரலாறு தேவையில்லை.  யார் இந்த யூதர்கள்? அவர்களின் ஆரம்ப வரலாறும் இந்த திரிக்கு தேவை?

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

இஸ்ரேலின் வரலாறு தேவையில்லை.  யார் இந்த யூதர்கள்? அவர்களின் ஆரம்ப வரலாறும் இந்த திரிக்கு தேவை?

இசுரெலின் வரலாறு  மட்டுமல்ல யூதர்களின் வரளாறு கூட உங்களுக்கு தேவையற்றது தானெ? 
தேவையாக இருந்தால் நீங்களாகவே தேடி படித்து இருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Jude said:

இசுரெலின் வரலாறு  மட்டுமல்ல யூதர்களின் வரளாறு கூட உங்களுக்கு தேவையற்றது தானெ? 
தேவையாக இருந்தால் நீங்களாகவே தேடி படித்து இருப்பீர்கள்.

யூதர்கள் இன்று பாலஸ்தீனத்திற்கும் அரேபியர்களுக்கும் செய்யும் அட்டுளீயங்களை பார்க்கும் போது....

யூதர்களுக்கு ஹிட்லர்  இனம் கண்டு சரியாக செய்ததாகவே அனுமானிக்க முடிகின்றது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2018 at 9:33 AM, colomban said:

கடாபியும் / சதாமும் தமது மக்களுக்கு நல்லதுதான் செய்தார்கள் என இங்குள்ளவர்கள் கூறுவார்கள்.

அப்படித்தான் பலரும் கூறுகின்றார்கள். தேன்கூடு மாதிரி இருந்த மக்களை கலைத்து/சிதைத்து விட்டு......... இப்போது அகதிகள் தொல்லை என வாய்கிழிய கத்துகின்றார்கள்.:cool:
எட்டத்திலை இருந்து அடிச்சு குழப்பின அண்ணைமார்  இப்ப ஒண்டும் தெரியாத  மாதிரி திரியினம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 6:33 AM, கிருபன் said:

நாஜிகளால் திட்டமிடப்பட்ட ரீதியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படுவதை Holocaust என்று குறிக்கின்றார்கள்.

அப்போ அமெரிக்கர்.. ஜப்பானில் அணுகுண்டு வீசி கொத்துக் கொத்தாகக் கொன்றார்கள்.. இன்னும் பல நாடுகளில் ஆக்கிரமிப்புச் செய்து கொன்றார்களே.. ஏன் தமிழின அழிப்பைக் கூட முன்னின்று நடத்தினார்களே.. அதை எப்படி அழைப்பீர்கள்.

ஹிட்லரின் படைகளை நாசிப் படை என்றால்.. அமெரிக்காவின் படை நாசப் படை. அதுக்கு பெயர் வைக்க முடியல்லை என்பதற்காக ஹிட்லரை நாசி நாசி என்று திட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

சம காலத்தில் கூட.. யூதர்கள் எதற்காக தமிழின அழிப்புக்கு ஒத்துழைக்கிறார்கள்.. முதலில் அதுக்கு விளக்கம் சொல்லுங்கள்.. நாசியம்.. ஹிட்லரை பற்றிப் பிறகு பார்ப்பம்.

இதை தான் யூதர்கள் ஜேர்மனியிலும் செய்தார்கள். யூதர்கள் திறமானவர்களா.. எத்தனை ஆயிரம் கத்தோலிக்கர்களை ஜேசுவைச் சாட்டி கொன்று குவித்தார்கள்..! அதுக்கெல்லாம் என்ன பெயர் வைச்சு அழைப்பீர்கள்.

ஹிட்லர்.. மட்டும் மனிதரில் ஒரு குழுமத்துக்கு எதிராகச் செயற்படவில்லை. உலகில் பலரும் செயற்பட்டுள்ளனர். ஆனால் ஹிட்லர் ஜேர்மனிய மக்களின் முன்னேற்றம் என்பதில் அக்கறைக் கொண்டிருந்தார். அது போற்றத்தக்க ஒன்றே. அது மகிந்தவிடம் இருக்கவே இல்லை. அவர் தமிழ் மக்களை மட்டும் கொல்லவில்லை. தனக்கு எதிரான சிங்கள மக்களையும் கொன்றார். சொந்த மக்களை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி.. அவர்களின் பணத்தையே சூறையாடினார்.

அந்த வகையில்.. ஹிட்லர்.. மகிந்த ஒப்பீடு சரியாக அமையாது. ஹிட்லர் தன் சொத்துக்களை கூட தன் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்துவிட்டுப் போனார். மகிந்த..???! ரணில்..??! சந்திரிக்கா..??! சம்பந்தன்..???! உண்மையில் இவர்கள் தான் ஹிட்லரை விட மோசமானவர்கள். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக .... யூதர்கள் திறமில்லை.. எனவே அவர்களை ஹிட்லர் ஒழித்தது சரி என்று வாதிக்கின்றீர்கள்..

அது போலத்தான் தமிழர்கள் திறமில்லை என்று சிங்களவர்கள், இந்தியர், மேற்கத்தையர், சீனர், யூதர், இஸ்லாமியர் எல்லோருடனும் கூட்டுச் சேர்ந்து அழித்தார்கள். அதுவும் சரியாகத்தானே இருக்கவேண்டும்!

நானும் ஹிட்லரின் படத்தை இனி பெரிதாக வீட்டில் மாட்டி நாஜியாக மாறினால்தான் இந்தத் திரியில் இருந்து தப்பிக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிட்லரை திறமோ இல்லை செய்ததெல்லாம் சரியெனவோ இங்கே யாரும் வாதிடவில்லை.

இவ்வளவு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட யூத இனம் ஏனைய விடுதலை அமைப்புகளை அழிக்க உதவியதைத்தான் ஜீரணித்து பார்க்க முடியவில்லை.
 

யூதம் பாலஸ்தீன இன அழிப்பு முதல் குர்திஷ்தான் விடுதலை தலைவரை காட்டிக்கொடுத்து கைது செய்ய உதவியது ஊடாக தமிழீழத்தை அழிக்க உதவியது வரைக்கும் வந்து நிற்கின்றது.

Quote

 

ஆக .... யூதர்கள் திறமில்லை.. எனவே அவர்களை ஹிட்லர் ஒழித்தது சரி என்று வாதிக்கின்றீர்கள்..

அது போலத்தான் தமிழர்கள் திறமில்லை என்று சிங்களவர்கள், இந்தியர், மேற்கத்தையர், சீனர், யூதர், இஸ்லாமியர் எல்லோருடனும் கூட்டுச் சேர்ந்து அழித்தார்கள். அதுவும் சரியாகத்தானே இருக்கவேண்டும்!

 

சிங்கள இனத்தையோ அல்லது பிற இனத்தையோ அழித்து தாங்கள் சுகமாக வாழவேண்டும் என தமிழினம் நினைக்கவில்லை. அப்படியொரு வரலாறும் இல்லை.

Link to comment
Share on other sites

ஒரு இனத்தையோ இல்லை ஒரு சிறு சமூகம் ஊர் அல்லது குடும்பத்தை அழிப்பதை நாம் சரி என்ற நோக்கில் அடிப்படையில் அணுக முடியாத நிலையில் இருக்கின்றோம் அதற்கு காரணம் இனமாக அடயாளப்படுத்தப்பட்டு அழிவுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றறோம் தொடர்ந்தும் அழிவுப்பாதையிலேயே இருக்கின்றோம்

. அமரிக்கா கனடா போன்ற நாடுகளை யூதர்களே பெரும்பாலும் கட்டுப்படுத்துகின்றார்கள். அரசியல் ஊடகத்துறை வர்த்தகம் பல்கலைக்கழக தலமைப்பொறுப்புகள் என அரச எந்திரத்தில் அவர்கள் ஆதிக்கம் வலுவாக இருக்கின்றது இதன் காரணமாக அரபு நாடுகள் மீதான மேற்குலகின் ராணுவ நடவடிக்கையின் பின்புலத்தில் அவர்கள் பங்கு இருக்கின்றது. இவ்வுலகின் பெரும்பான்மை மனிதகுல அழிவிலும் போர்களிலும் யுதர்களின் பங்கு இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு எதிரா கிட்லரின் நடவடிக்கை சரி என்று அணுகமுடியாது. 

முன்பு பலமுறை கூறியது போன்று உலகம் மனுடத்தின் வேட்டைக்காடு. பலமுள்ளவர்கள் பலவீனமானவர்களை வேட்டையாடுவதுதான் யதார்த்தம். வர்த்தகம், கார்பரேட் நிறுவனங்கள், அவர்களுக்கு இசைந்த அரசியல் என்பதெல்லாம் பலமான வேட்டைக்காரர்கள். எங்கெல்லாம் மக்கள் சமூகங்கள் தங்களுக்குள் முரண்ட்டு ஒன்றுபட முடியாமல் சிதைந்திருக்கின்றார்களோ அவர்கள் வேட்டைக்கு உட்படுவது தவிர்க்க முடியாது. இதன் அடிப்படையில் சிங்களவர்களால் தமிழர்களை இலகுவாக வேட்டையாட முடிந்தது. 

இவ்வுலகில் அறம் தர்மம் நியாயம் மனிதஉரிமைகள் அடிப்படையில் அவற்றுக்கான அமைப்புகள் ஐ நா நிறுவனங்கள் என அனைத்தும் பலமான வேட்டைக்காரர்கள் கைகளிலேயே உள்ளது. அதனால் நீதி நியாயம் பற்றி நம்புவது கடசி நேரத்தில் கடவுள் காப்பாற்றுவார் என்பதுக்கு நிகரானது. கடவுள் ஒருபோதும் காப்பாற்றவும் இல்லை காப்பாற்றவும் மாட்டார். 

எம்மைக்காப்பாற்ற ஒற்றுமையை கட்டியெழுப்புதல் இனமாக பலப்படுதல் பலவீனங்களை அகற்றுதல் என்பது குறித்து மட்டுமே சிந்திக்க முடியும். இல்லையேல் எஞ்சியவர்களும் வேட்டையாடப்படுவார்கள். இது மானுட இயற்கையின் நியதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கசார்பில்லாமல் அழிவுகளை நியாயப்படுத்துங்கள்.

அதுதான் நியாயம்.

யூதர்களின் பலத்தை வைத்து அநியாயங்கள் நியாயமாக்கப்படக்கூடாது.

Link to comment
Share on other sites

On 9/26/2018 at 5:30 PM, குமாரசாமி said:

இஸ்ரேலின் வரலாறு தேவையில்லை.  யார் இந்த யூதர்கள்? அவர்களின் ஆரம்ப வரலாறும் இந்த திரிக்கு தேவை?

யூதர்களும் அதே மண்ணில் இருந்து அரேபியர்களால் விரட்டப்பட்டவர்கள். இன்றைய இஸ்ரேல் யூதர்களின் தாய்மண். 
மதரீதியில் இஸ்ரேலியர்களும் அரபியர்களும் மச்சான்கள் என்று அவர்களே கூற கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.