Jump to content

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

 

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

சிரிப்பு என்னும் தேன் தடவி கசப்பு மருந்து குடுக்கும் முயற்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது புலம்பெயர்ந்த மேலைத்தேய நாடுகளின்  native சமூகத்தோடு integrate பண்ண இப்படியான பிரேசில் tv வீடியோக்களைப் பார்க்கவேண்டும் என்று நாதமுனி சொல்கின்றார்.

நாதமுனி இளையவர்களை smartphones உடன் வளர்வதால் வரும் பிரச்சினைகளைப் பற்றி சொல்லும் விடயங்கள் எல்லா சமூகத்திற்கும் பொதுவானது. தாயகத்தில் இருக்கும் இளையவர்களும் அவர்கள் பெற்றோரும் இதில் அடக்கம். Technology வேகமாக மாறுவதால் சமூகப் பார்வைகளும் மாறுகின்றன.

Me too என்று உலக ரீதியில் பெண்கள் போராட்டம் வந்தபின்னர் பெண்களை தரக்குறைவாகக் காட்டுவது சரியல்ல என்ற கருத்தியல் பரவுகின்றது. அதை நகைச்சுவை என்று சொன்னாலும் ஆண்கள் கண்களை அகட்டித் தேடுவது என்னவென்று தெரியும்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

அதாவது புலம்பெயர்ந்த மேலைத்தேய நாடுகளின்  native சமூகத்தோடு integrate பண்ண இப்படியான பிரேசில் tv வீடியோக்களைப் பார்க்கவேண்டும் என்று நாதமுனி சொல்கின்றார்.

நாதமுனி இளையவர்களை smartphones உடன் வளர்வதால் வரும் பிரச்சினைகளைப் பற்றி சொல்லும் விடயங்கள் எல்லா சமூகத்திற்கும் பொதுவானது. தாயகத்தில் இருக்கும் இளையவர்களும் அவர்கள் பெற்றோரும் இதில் அடக்கம். Technology வேகமாக மாறுவதால் சமூகப் பார்வைகளும் மாறுகின்றன.

Me too என்று உலக ரீதியில் பெண்கள் போராட்டம் வந்தபின்னர் பெண்களை தரக்குறைவாகக் காட்டுவது சரியல்ல என்ற கருத்தியல் பரவுகின்றது. அதை நகைச்சுவை என்று சொன்னாலும் ஆண்கள் கண்களை அகட்டித் தேடுவது என்னவென்று தெரியும்தானே?

இப்படியான பிரேசில் டிவி வீடியோக்கள் youtube இல் இருக்கின்றன. இங்கில்லாவிடில் அங்கே போய் யாரும் பார்க்க முடியும்...

இங்கே இணைத்ததன் நோக்கம்... 'ஆச்சோ, போச்சா, அப்படியோ... இப்படியோ'... அபத்தம்.. ஆபாசம்' என்று யாராவது கத்துவார்களோ என்று பார்த்தேன்...

ஆனால்... ஒரு சிலர் தவிர உறவுகள் தெளிவாக உள்ளனர் போல தெரிகிறது...

இரண்டாவதாக... சமுக பார்வைகள் மாறினாலும்... சட்டசிக்கலினுள் மாட்டிடும் நிலைமை உள்ளது என்று சில case studies மூலம் சொல்ல வந்தேன்.

அடுத்தது... பெண்கள்.... போராட்டம்.... தரக் குறைவாக காட்டுவது யார்? அன்றிலிருந்து இன்று வரை.... (adults only cinemas, TV programs)  காசுக்கு ஆசைப்பட்டு குறைந்த உடுப்பு போடுவது அவர்கள் தானே.... 

இந்த பிரேசில் டிவி நிகழ்வில் கூட.... பணம் தானே அவர்களை இப்படி நடிக்க வைக்கிறது... பிறகு பாவப்பட்ட ஆண்களை குறை சொல்ல முடியாதே...

native சமூகத்துடன் integrate பண்ணமுடியாமல் இருப்பதால் தான் ஆங்கில அறிவு தரம் கூடுதலாக வேண்டும் என்று நேற்று வீட்டு கந்தோர் ஐயா சொல்லிப் போட்டார்.

உங்கை ஒருத்தர் ஆங்கிலம் வாயை பொத்தினால்.... மூக்கினை திறக்க தெரியாத ரகம்... தீடீரென வீதியால் போனவரை மறித்து எப்படி, கண்டு கனகாலம்.... எண்டால்.... நல்ல ஆங்கிலத்திலே பதில் வருகுது... என்னடா இது என்று விசாரித்தால்... ஏதோ அடிபாடு பிரச்சனையில் உள்ள போட்டுடாங்களாம்... அங்க அவங்களும் படிப்பிச்சங்களாம். வெள்ளையளோட  கதைச்சும் தனக்கு இப்ப இங்கிலிஷ் தண்ணி பட்ட பாடாம் ..... Integration...

இதுக்காண்டி எல்லோரும் உள்ள போக ஏலாது... படமும் பார்க்க ஏலாது.. ஆனாலும் விஜய் டிவி, சூப்பர் சிங்கர்..... பார்த்துக் கொண்டே... பிபிசி நியூஸ் ஆவது பார்க்கலாமே...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அடுத்தது... பெண்கள்.... போராட்டம்.... தரக் குறைவாக காட்டுவது யார்? அன்றிலிருந்து இன்று வரை.... (adults only cinemas, TV programs)  காசுக்கு ஆசைப்பட்டு குறைந்த உடுப்பு போடுவது அவர்கள் தானே.... 

இந்த பிரேசில் டிவி நிகழ்வில் கூட.... பணம் தானே அவர்களை இப்படி நடிக்க வைக்கிறது... பிறகு பாவப்பட்ட ஆண்களை குறை சொல்ல முடியாதே

இப்படியான பதிலை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. உலகம் ஆண்களின் அதிகாரத்திற்குள் உள்ளது. Adults only cinema, TV programs எல்லாம் தயாரித்து பணம் உழைக்கும் முதலைகள் பெண்களா?

Patriarchy is a social system in which males hold primary power and predominate in roles of political leadership, moral authoritysocial privilege and control of property. Some patriarchal societies are also patrilineal, meaning that property and title are inherited by the male lineage

 

https://en.m.wikipedia.org/wiki/Patriarchy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இப்படியான பதிலை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. உலகம் ஆண்களின் அதிகாரத்திற்குள் உள்ளது. Adults only cinema, TV programs எல்லாம் தயாரித்து பணம் உழைக்கும் முதலைகள் பெண்களா?

Patriarchy is a social system in which males hold primary power and predominate in roles of political leadership, moral authoritysocial privilege and control of property. Some patriarchal societies are also patrilineal, meaning that property and title are inherited by the male lineage

 

https://en.m.wikipedia.org/wiki/Patriarchy

ஒருவரின் அடிமை இல்லை என்ற நிலையில்... எதனையும் மறுக்கும் உரிமை யாருக்கும் உண்டு....

இந்த C4 வின் naked attraction நிகழ்வில் ஆடையை அவிழ்க்கும் ஆண்களும், பெண்களும் பணத்துக்காக தானே வருகிறார்கள். யாருமே அவர்களைக் கட்டாயப் படுத்தவில்லை...

பிட்டங்கள் முழுவதுமாக தெரியும் பிகினி உடை போடுங்கள் என்று ஆண்களா சொல்கிறார்கள்? அவர்கள் தெரிவு தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பிட்டங்கள் முழுவதுமாக தெரியும் பிகினி உடை போடுங்கள் என்று ஆண்களா சொல்கிறார்கள்? அவர்கள் தெரிவு தானே.

நீங்கள் இணைத்த வீடியோக்களில் பிகினியோடு வருபவர் நடிப்பவர்தானே. ரோட்டில் போகின்றவர்கள் இல்லையே. அவர்கள் பிகினியோடு நடிக்க சில்லறைகளை எறிபவர்கள் பெரிய பணம் பார்க்கும் ஆண்கள்தானே. இப்படியான ஸ்கிறிப்ரை எழுதுவதும் ஆண்கள்தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நீங்கள் இணைத்த வீடியோக்களில் பிகினியோடு வருபவர் நடிப்பவர்தானே. ரோட்டில் போகின்றவர்கள் இல்லையே. அவர்கள் பிகினியோடு நடிக்க சில்லறைகளை எறிபவர்கள் பெரிய பணம் பார்க்கும் ஆண்கள்தானே. இப்படியான ஸ்கிறிப்ரை எழுதுவதும் ஆண்கள்தானே.

 

இல்லையே... போர்த்துக்கல் water theme park குறித்து சொல்லி இருக்கிறேனே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இல்லையே... போர்த்துக்கல் water theme park குறித்து சொல்லி இருக்கிறேனே... 

அதை நானும் படித்த்துதான் இருந்தேன். கடற்கரைக்குப் போகும்போதும் நீச்சலுக்குப் போகும்போதும் அதற்கேற்ப உடுப்புக்களைத்தான் போடுவார்கள். ஆனால் அதே பெண்கள் தங்களைப் பிறர் படம் எடுப்பதையோ அல்லது அதே பிகினியுடன் நகர மத்தியிலோ நடமாடுவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அதை நானும் படித்த்துதான் இருந்தேன். கடற்கரைக்குப் போகும்போதும் நீச்சலுக்குப் போகும்போதும் அதற்கேற்ப உடுப்புக்களைத்தான் போடுவார்கள். ஆனால் அதே பெண்கள் தங்களைப் பிறர் படம் எடுப்பதையோ அல்லது அதே பிகினியுடன் நகர மத்தியிலோ நடமாடுவதில்லை. 

நீங்கள் சொல்ல வருவது புரிய வில்லை. 

நகர மத்தியோ... கடற்கரையோ... அவர்களது தெரிவு... யாரும் கட்டாயப் படுத்துவது இல்லை என்பதே எனது பாயிண்ட். நம் குலப் பெண்கள்.... முழு உடுப்புகளோடே குளிப்பார்கள். அதுவும் ஒரு தெரிவு தானே. 

பாடகி ரிசானா... கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு வரும்போது.... see through துணி அணிந்து பிரா அணியாது வந்திருந்தார்... ஏன்?

கிம் ட்ராஸியன் (குப்பை கூடை) கிம் கடாசியன்.... அக்கா, தங்கைமார் இந்த உடுப்பு குறைப்புகளிலிலேயே பல மில்லியன் டொலர்கள் உழைத்து விட்டனர்... சுஜ தொழில்... யாரும் கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்ல வருவது புரிய வில்லை. 

நகர மத்தியோ... கடற்கரையோ... அவர்களது தெரிவு... யாரும் கட்டாயப் படுத்துவது இல்லை என்பதே எனது பாயிண்ட். நம் குலப் பெண்கள்.... முழு உடுப்புகளோடே குளிப்பார்கள். அதுவும் ஒரு தெரிவு தானே. 

பாடகி ரிசானா... கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு வரும்போது.... see through துணி அணிந்து பிரா அணியாது வந்திருந்தார்... ஏன்?

கிம் ட்ராஸியன் (குப்பை கூடை) கிம் கடாசியன்.... அக்கா, தங்கைமார் இந்த உடுப்பு குறைப்புகளிலிலேயே மில்லியன் டொலர்கள் உழைத்து விட்டனர்... சுஜ தொழில்... யாரும் கேட்கவில்லை.

நான் சொல்ல வருவது மிகவும் சிம்பிளானது. பெண்களது ஆடைத் தெரிவு அவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் சமூக நடைமுறைகளை உருவாக்குவதும் அதனை கட்டற்ற சுதந்திரமாகக் காட்டுவதும் ஆண்கள்தான். ஏனெனில் இது ஆண்களால் கட்டியெழுப்பப்பட்ட உலகம். பிகினி உடுப்பை உருவாக்கியதும் ஒரு ஆண்தான்!

பெண்களை உடலைக் காட்ட வைத்து பணம் சம்பாதிக்கும் கோர்ப்பரேற் எல்லாமே ஆண்கள் உலகம்தான். நாங்கள் நுகர்வோர் கலாச்சாரத்தில் இருப்பதால் எதை எப்படி நுகரச்செய்யலாம் என்று பிஸினஸ் செய்பவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

பிரேசில் ரீவியில் வரும் ப்ராங் வீடியோக்களும் அப்படியே. இந்த வீடியோக்களுக்கும் strippers club க்குப் போனால் கிடைக்கும் தரிசனங்களுக்கும் பிகினிதான் வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நான் சொல்ல வருவது மிகவும் சிம்பிளானது. பெண்களது ஆடைத் தெரிவு அவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் சமூக நடைமுறைகளை உருவாக்குவதும் அதனை கட்டற்ற சுதந்திரமாகக் காட்டுவதும் ஆண்கள்தான். ஏனெனில் இது ஆண்களால் கட்டியெழுப்பப்பட்ட உலகம். பிகினி உடுப்பை உருவாக்கியதும் ஒரு ஆண்தான்!

பெண்களை உடலைக் காட்ட வைத்து பணம் சம்பாதிக்கும் கோர்ப்பரேற் எல்லாமே ஆண்கள் உலகம்தான். நாங்கள் நுகர்வோர் கலாச்சாரத்தில் இருப்பதால் எதை எப்படி நுகரச்செய்யலாம் என்று பிஸினஸ் செய்பவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

பிரேசில் ரீவியில் வரும் ப்ராங் வீடியோக்களும் அப்படியே. இந்த வீடியோக்களுக்கும் strippers club க்குப் போனால் கிடைக்கும் தரிசனங்களுக்கும் பிகினிதான் வித்தியாசம்?

இல்லை என்கிறேன் ஐயா....

பெண்கள் என்ன உடை போடுவது என்பது அவர்கள் சொந்த தெரிவு...

தெரிவுக்கு ஏற்றவாறு சந்தையில் உடைகள் கிடைக்கிறது...

நீங்கள் சொல்வது  இன்னும் விடுதலை பெறாத பெண்கள் வாழும் மத்திய கிழக்கில், அரபு உலகில்... உண்மையாக இருக்கலாம். அங்கே முகத்திரை இல்லாது வீதியில் செல்ல முடியாது என்பது சட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி. ஏதோ சொல்ல முடிந்ததைச் சொல்லியாச்சு!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

சரி. ஏதோ சொல்ல முடிந்ததைச் சொல்லியாச்சு!

இரண்டு பேருமா சேர்ந்து அல்லாரையும் கடுப்போ, கடுப்பு எண்டு ஏத்திப் போட்டம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

 

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

ரதியக்கா ஒரு முறை கீழ் இருந்து மேலாக வாசித்து பாருங்கள் 
மிக நன்றாக இந்த திரிக்கு பொருந்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இரண்டு பேருமா சேர்ந்து அல்லாரையும் கடுப்போ, கடுப்பு எண்டு ஏத்திப் போட்டம். :grin:

Image associée

நாங்களும் கடுப்பு ஏறினமாதிரி நல்லா நடிச்சிட்டம் .....!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.