Jump to content

நாற்பது வயதை நீ தாண்டிவிட்டால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் சாதாரண தொழில் செய்து கொண்டு பென்ஸ் கார் ஓட முடியாது மற்றவன் பென்ஸ் கார் ஓடும் போது தானும் ஓட வேண்டும்ம் என்றுஏதோ ஒருவிதத்தில் பணம் உழைக்க வேண்டும் என்றுசுற்று மாற்று செய்து தான் உழைப்பான் பிறகு அவன் பணத்தில் மிதப்பான் பிறகு அவனால் 60 வயதில் பிரயாசித்தம் தேட தொடங்கி கடவுள் கடவுள் என்று பிதட்டி கொண்டு திரிவான் அவன்18வயதில் 60 வயது ஞானத்தை பெற்றிருந்தால் அவன் வீரன் தான்.செய்வதேல்லாம் செய்துவிட்டு மற்றவனுக்கு புத்தி சொல்வது அழகல்ல.பென்ஸ் கார் இன்று வரும் நாளை போகும் ஆனால் செய்த பாவம் பாவம் தான்,

ஞானம் அதிகமாக நடுத்தர வர்க்கத்தில் இப்பொழுது ஒரு நாகரீகமாக வந்துள்ளது.ஒரு கடல் தொழிலாளி அல்லது ஒரு விவசாயி இன்றைய சூழ்நிலையில் இதை சிந்திக்க முடியுமா அவனுக்கு அடுத்த நேர உணவு தான் முக்கியமாக தெறியும் ஆனால் எம்போன்றோருக்கு முக்கியமாக புலம்பேயர்ந்தோருக்கு அன்றாட பிரச்சினைகள் அரசாங்க கட்டமைப்பால் ஒரு விதத்தில் தீர்க்கபடுகிறது.இதனால் எமக்கு பல நேரம் மிகுதியாக இருக்கிறது ஞானத்தை பற்றி புலம்புகிறோம்.போர் சூழலில் வாழும் அன்றாட உழைப்பாளிகளுக்கு ஞானத்தை உச்சரிக்கவே முடியாது.

ரா ரா சரசுகுள் ரா

Link to comment
Share on other sites

புலி மாமா எனக்கு ஞானம் வந்துவிட்டது வயிற்றில இருந்து தலை வரை என்னவோ போற மாதிரி பீலிங்கா இருக்கு,இந்த உலகமே நல்லா இருக்க வேண்டும் என்று எனக்கு நினைப்பு வருது,கடவுள் மேல இருந்த நம்பிக்கை போய் நானே கடவுள் ஆகின மாதிரி ஒரு பீலிங்

எல்லோரையும் பார்த்தாலும் கடவுள் போல தான் தெரிகிறார்கள்.இப்ப எனக்கு ஞானம் வந்துட்டுது எனக்கு உடனடியாக சிட்னியில கோயில் கட்டவும்

:P

Link to comment
Share on other sites

பொதுவாக பெயர் சொல்லாது சொல்லுகிறேன். உங்களின் வேலை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான். அவரின் சரித்திரத்தினை வாசிக்கிறவன், பாபா பஜன்களுக்கு சென்று ஆனால் இப்போது வீட்டில் இருந்து தனிய நானே என்னை ஒரு மாகானாக மாற்ற முயற்ச்சி செய்கிறேன். அப்படி ஒரு தன்னிலை அறிதல் வரும் வரை நீ கோவிலுக்கும் போகலாம். சேர்ச்சுக்கும் போகலாம். ஆனால் தன்னிலை அறியும் போது நீங்கள் எல்லாம் ஒரு கடவுளின் அவதாரங்கள் என்ற உண்மையை என்னால் கண்டு உணரவேண்டும்.

இல்லை நான் தான் மகான் நீ அப்படி வரமுடியாது என்று பலர் இங்கே தாங்கள் பாபா வின் விசேட தூதுவர்கள் என்று நினைப்பதால் தான் பாபாவின் மகிமை சில நேரங்களில் உங்களால் உணஎஅமுடிவதில்லை.

என்னைப்பொருத்து ரஜினி கொட் தட் பவர் அஸ் வெல்.

சோ உங்கலுக்குள்ளும் அந்த பவர் உண்டு. அது தான் உங்களை இப்படி தற்போது வைத்திருக்கிறது. அதை விருத்தி செய்தால் நீங்களும் பென்ஸ் கார் ஓடலாம். துறவி என்பதன் உண்மையான பொருள் விளங்காததால் தான் நீங்கள் இப்படி கதைக்கிறீர்கள்.

என்னுடைய அப்பா கோடி கோடி யாக உழைத்தார். அனால் அவர் வியாபாரத்துக்கு போவதோ ஒரு பழைய சைக்கிளில், வைத்திருந்ததோ 3 வெள்ளை வேட்டி. அவரிடம் இன்றும் பணம் உள்ளது. அனால் நான் அப்படி வளரவில்லை. ஏன் நாகரீகம். வரட்டு நாகரீகம். தூக்குக்கயிற்றின் முன்னால் ஒரு கட்டத்தில் கொண்டு போய் விடக்கூடிய வறட்டுக்கவுரவம். பாங்குகளில் கடன்கள் வேண்டி உன்னாலும் இங்கால எதுவும் செய்யலாம். அனா அப்படி அப்படி செய்ய செய்ய அடிக்டட் ஆகி கடைசியில் உன்னை கெதியில பாடையில போக வைப்பதுதான் இந்த வாழ்க்கை.

அப்படியல்ல வாழுவது நீ உழை, கட்டுடங்கள், வீடுகள் வாங்கு, பென்ஸ் காரிலே ஓடு, நல்ல வேலையில் இரு, இது எல்லாம் உன்னால், அதாவது உனது ஈகோ எனப்படும் வெளி அகந்தையினால் செய்தது என்று நினைப்பாயானால், நீ பெற்ற இதுகள் ஒவ்வொன்றாக உன்னை விட்டு போக வெளிக்கிடும்.

ஆகவே அதை தொடர்ந்து வைக்கவேன்டும் என்றால், சமூகத்தொண்டுகள் செய்து மற்றவர்களுக்கும் அதன் பலன் சிறிதளவாவது போக நீ ஏதாவது செய்யவேண்டும். உன்னுடையது என்ற அந்த பதத்தினை எடுத்து விட்டு அதில் பற்று வைக்காது ஆனால் அதை ஆடூகள் போல மேய்த்து ஒரு ஆட்டுக்கார இடையனைப்போல இருக்கப்பார்.

இப்போது நீயும் இந்த உலகத்தினை ஆளலாம்.

என்னாடா இந்த காட்டுக்கத்தல் கத்திரவன் இப்படி எல்லாம் கதைக்கக்கற்றுக்கொண்டு விட்டான் என்று நினைக்காதீர்கள்.

நான் என்ன சொல்ல வாரன் ஏபடி சொல்லப்போறன் என்பதினை எனித்தான் நீங்க எல்லோரும் பார்க்கப்போகிறீங்க.

பிற்குறிப்பு:

தயவு செய்து இந்த முத்தத்தில கிறிக்கட் பந்து அடிக்காதீங்க. ஜுமுனா அன்ட் வடிவேலு. அப்படியும் நீங்க மீறினா இங்கால பந்து வந்தா எடுத்துவைச்சுப்போட்டு தரமாட்டன். கண்ணாடிகளை உடைச்சுப்போடும்கள்.

முற்றிலும் மறுக்கமுடியாதவுண்மை,முயற்சி செய்தால் பலன் உண்டு.இப்படியான பலரை சந்தித்திருக்கிறேன்.திருப்ப

Link to comment
Share on other sites

புத்தா உங்கள் ஆதங்கம் புரிகிறது. இன்று சமையள், துவைக்கும் நாள் நான் இதில 2 மணிக்கு பிறகுதான் இருக்க முடியும். ஆனால் போக முதல்

ஒன்றை விளங்குங்கள். நான் வெளி உலகம், வெளி வேலை, உழைப்பு எதையுமே கதைக்க வரவில்லை. வெளியில் உள்ளவை நிலையில்லை என்றால் உன் உள் உலகம் ஆடுது என்பது பொருள். உன் உள் உலகம் ஆடவில்லை என்றால் வெளி உலகம் நிலையாக ஆடாது அப்படியே இருக்கும்.

அப்படியாயின் இந்த உள் உலகம் என்பதினை யார் யார் பதற்றப்படாமல், அமைதியாக , சாந்தமாக, எதையும் ஆராய்ந்து பார்த்து கடும் முயற்ச்சியில் செய்யும் தொழிலில் வெற்றிபெறுகிறானோ. அவனே உண்மையான வாழ்க்கை வாழுகிறான்.

சோ இப்ப என்னை எடுத்தால் நான் செய்யும் வேலை நாளையே இல்லாமல் போய்விடும் நான் செய்யும் வேலையில் கவனமாக போக்க்ஸ் பண்ணாமல் இருந்தால் ( யாழிற்கு வந்ததின் பின் அது இல்லை என்பது வேறு விடயம்)

ஆகவே பொருளாதாரம், சூழ்நிலை என்பது முக்கியம். யாழினை மறந்து என்னால் வேலை செய்யமுடியாது ஆகவே என் பொஸ்ஸிடம் பெமிசன் எடுத்து இடக்கிடை எட்டிப்பார்க்கிறேன். அது போல் சூழ்நிலை இருந்துவிட்டுப்போகட்டு அதையும் அக்சப் பண்ணியபடி எமது காரீயத்தில் வெற்றி அடையவேண்டும் அதற்காக கற்பனை போட்டுக்கொண்டு போக்கஸிங்கினை குறைக்காமல் இடி முளக்கம் மாதிரி பொறிபறக்க எல்லாரும் வேலை செய்தால் இப்ப இருக்கிற நிலையில் இருந்து ஒரு படி மேலே போவது ஒரு பிரச்சனியும் இல்லை.

அப்படி அவர் போகவில்லை என்றால் எங்கோ தவறு விடுகிறார். அதைத்தான் பார்க்க்வேண்டுமே ஒழிய மற்றவன் உயர்ந்து போவதினை பார்க்கக்கூடாது. பார்க்கணும் எப்ப அவன் என்ன வழியில் போகிறான் என்று.

நீங்கள் சொன்ன திருட்டுத்தன மான பணம் பண்ணும் காசுகள் நிலைக்காது. என் அப்பா 500 ரூபாய் விற்கும் லொறிகளுக்கு பூட்டும் வில்லுத்தகடுகளில் மிகவும் முக்கியமான தகடுகளினை ஒழித்து வைத்துவிட்டு அவரின் போட்டியாள் செல்லப்பா மோட்டார் கொம்பனி யாழ்ப்பாணம் சாதாரணமாக விற்று முடியும் மட்டும் விற்க மாட்டார்.

ஸ்ரொக் தீர்ந்ததும் கொழும்பில் இருந்து அடுத்த ஸ்ரொக் வர ஒரு கிழமையாயினும் எடுக்கும் அப்ப விற்கத்தொடங்குவார். அதுவும் சிவாஜி மாதிரி நடிப்பார். மீன் லோட் பண்ணின லொறிகள் அடுத்த நாள் விடிய 4 மணிக்கு கொழும்பில் போய் விற்கவேண்டும். லொறி போகாவிடில் 5, 6 லட்சம் நட்டம். அப்ப அவர் இல்லை இல்லை என்று சொல்லி 15 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார்.

எப்ப என்ன செய்யனும் என்பதிலும் விசயம் இருக்கு, ஆனா அப்படி உழைத்த பணம் அவருடன் நிற்கவில்லை என்பது நான் என் கண்களினூடு கண்ட உண்மை.ஆனா அந்த மனிதன் பல நன்மைகள் எல்லாம் செய்தது ஆக்வே இன்றும் நல்லாய்த்தான் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.