Jump to content

குரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2019 at 3:23 AM, குமாரசாமி said:

 

எனக்கும் எனக்கு தெரிந்தவர்களுக்கும் சாத்திரத்தில் சொன்னதின் படியே நடக்கின்றது. அப்படியென்றால் நான் அதை நம்பித்தானே ஆகவேண்டும்.tw_glasses:
எங்களை விட மேற்கத்தையவர்கள் சாத்திரம் எண்சோதிடம் பார்ப்பது அதிகம்.

ஜோதிடம் என்பது ப்ரோபபிலிட்டி கணக்குடன் சம்மந்தம் ஆனது 
இது கேட்பவருக்கு புரிவதில்லை .. என்பதால்தான் இப்படி நடந்ததாக கூறி கொண்டு இருக்கிறார்கள்.

மிதுன ராசிக்காரருக்கு இன்று தலை இடி இருக்கும் என்றால் 
இடிக்காதவன் ராசிபலன் வாசிக்கிறவன் தலையிடி பற்றி சொன்னதை ஞாபகம் 
வைத்திருக்க மாட்டான் ...... ஒரு 30-40 வீதத்துக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கு ..... இவர்களுக்கு 
அவன் சொன்னதுதான் அடிக்கடி ஞாபகம் வரும் ... அதனால் இவர்கள் சும்மா இருக்க போவதும் இல்லை 
மற்ற எல்லோருக்கும் அவனை இலவசமாக விளம்பரம் செய்துகொண்டு இருப்பார்கள். 

நான் ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்தபோது .. ஒரு இந்தியாவில் இருந்துவந்த சாத்திரி 
எனக்கு நீ எதிர்காலத்தில் அமெரிக்காவில்  அல்லது ஒரு ஆங்கிலம் பேசும் நாட்டில் இருப்பாய் என்று சொன்னான் ..... அப்போது நான் அமெரிக்கா போவேன் என்பதை..... நான் கூட முழுதாக நம்பி இருக்கவில்லை.

இதை அவன் எவாறு கணித்தான்?  
இது மிக எளிது .... நான் முட்டாளாக இருப்பின் இன்று அவனுக்கு இலவச விளம்பரம் செய்துகொண்டு இருப்பேன். 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.