Jump to content

ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

 

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏந்தியவாறு, “தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு” என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினருக்கு பயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என்ற தகவலை வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

uk-arrest2.jpg?resize=800%2C524

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை, பிரித்தானிய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாத்து வருகிறார்.

நாட்டின் பிரதமர் என்றவகையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார்.

சரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்வதை தவிர்த்து வருகிறார்.

என்ற குற்றச்சாட்டுக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் இல் இவரது சகோதரனே ரணிலின் கூட்டம் ஒன்முறை முன்னர் ஒழுங்குபடுத்தியவர். 

ஆமா எந்த தேர்தலில் நின்று எத்தனை வாக்கு வாங்கி இவர் அமைச்சர் ஆனவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, பிழம்பு said:

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர்

 

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

 

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

 

 

பு.மகனே(புலம்பெயர் மகனே) அங்கிருக்கும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு உறுத்தலுடனேயே வாழ்கின்றார்கள். எதிர்த்து கதைத்தால் என்ன ஆகுமென்று அவர்களுக்கே தெரியாத நிலையில் வாழ்கின்றார்கள். ஆக மிஞ்சி கதைத்தால் வாள்வெட்டு கும்பலுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும். ஊரோடு ஒத்து போகவேண்டு என்ற நிலையிலையே மக்களின் மனப்பான்மை இருக்கின்றது.

சனநாயகம்/பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாட்டில் மக்கள் வாய்திறக்க முடியாமல் இருக்கும் போது......சனநாயக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தம் உறவுகளுக்காக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இதில் பு.மகனான(புலம் பெயர்ந்த மகன்) உங்களுக்கேன் வருடுகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

 

 

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

 

பு.மக்களே....என்று விழிக்குமளவுக்கு.....எவ்வளவு வக்கிரம்....அவர்கள் மீது உங்களுக்கு உள்ளது என்பது புலனாகின்றது, கொழும்பான்!

முன்பு ஒருவர் இப்படித்தான் புலம் பெயர் தமிழர்களை...விழிக்கும் போது...புலன் பெயர் தமிழர் என்று விழிப்பார்!

அவரிடமும் அவ்வாறு அழைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தேன்!

 

என்ன செய்வது....எல்லாருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக...வாழவேண்டியது தமிழனின் விதி...!

 

பு.மக்களின் மீது எதற்காக உங்களுக்கு....இவ்வளவு கோபம்!

புலம் பெயர்ந்தது அவர்களின் தெரிவல்ல.....அவர்கள் மீது புலம் பெயர்வு திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

 

 

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

 

 

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

 

பு.மகனே, (புலம்பெயர் மகனே) அங்கு இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில்லையா? விக்கினேஸ்வரன் உட்பட சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிராக கூட ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளது. அப்போ அவர்கள் ஏன் குத்தி முறிகிறார்கள்.

பு.மகனே சற்று சிந்திக்கவும் பழகணும் பு.மகனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Colomban அவர்களே, நீங்கள் நினைக்கும் அடையவேண்டும் என்பதை தான் சொறி சிங்கள   அரசு, ஏன் கிந்தியா உட்பட சர்வதேச சக்திகள் எதிர்பார்க்கின்றன.

அதாவது, ஈழத்தமிழர்கள் இடம் உள்ள கட்டமைப்பு மற்றும் அறிவு அடிப்படையில் ஓர் வெற்றிடத்தை ஏற்ப்படுத்தி,   புலம் பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்தை கொடுத்து இலங்கைத் தீவின் பூர்வீக்கத்தி தமிழ் தேசத்தை புவியலால் இரு கூறாகப் பிரித்து, அந்த இரு மக்கட் தொகுதிக்கும் வேவேவ்று நலன்களும், தேவைகளும் உண்டு, ஆதலால் புலம் பெயர் தமிழர்கள் இலங்கைதீவில் உள்ள ஈழத்து தமிழ் தேசத்தை பிரதிபலிக்க முடியாது என்பதை அடைவாதத்திற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள்.  

உண்மையில், புலிகளின் அழிவுதான் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தார்கள் (counter insurgency basis) எல்லாம் அடங்கி விடும் என்று.   இதில் முக்கியமாக ICG.

ஆனால், மே 2009 இல் இருந்து அடுத்த மாவீரர் தினத்திற்குள் நீங்க சொல்லும் புலம் பெயர் தமிழர்கள் இரு கட்டமைப்பு, கோட்பாடு  அடிப்படையிலான உரிமனுக்கான போராட்ட வடிவத்தை, எவ்வளுவு பலவீனமானதாக இருப்பினும் செய்து முடித்தார்கள்.  

ஏனெனில், கிந்தியா மேற்கிடம்  பொதுவாக சொன்னது, புலிகளே தீர்விட்ற்கு தடையாக உள்ளனர் என்று.

இலங்கைத் தீவிலும், தமது சொல்லிற்கு ஆடக கூடியவர் என்று நினைத்தே சி.வி இ கொண்டு வந்தார்கள். அவரும் மென்போக்கில் தொடங்கி தற்போதைய  நிலைக்கு வந்துள்ளார்.

இழந்த ஆயுத பலத்தை கூட கட்டி எழுப்பலாம். ஏனெனில், ஆயுத பழத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிக கூடியயழுவு உள்ளதால்.

ஆயினும், நிறுவனமயமப்படுத்தப்பட்ட வன் வலுவை பிரயோகிப்பதத்திற்கான  அனுபவ ஆற்றல் உள்ள மனித வலுவை இழந்ததே மிகப் பெரிய இழப்பாகும். அதை ஈடு செய்வதே மிக கடினம், ஆனால் மனம் வைத்தால் முடியும், புற சூழ்நிலைகள் பொருந்திவருமிடத்து.  

ஆனால், நீங்கள் சொல்லும் முறையில் (அதுவென்றே என்னக்கு விளக்கமாக உள்ளது) வெவேறு அடையாளம், நலன்கள், என்ற முறையில் ஈழ தமிழ் தேசம் பிரிக்கப்பட்டால் அது ஏறத்தாழ மீட்க முடியாது ஆகும்.

எனவே புலம் பெயர் தமிழர்கள் என்று வகைப்படுத்துவதை இயலுமானவரை கைவிடுங்கள்.

விக்யரின் அணுகுமுறையை வதனித்து பாருங்கள், அவர் எல்லோரும் ஓர் தேச  மக்களே என்பதை செயல் வடிவம் கொடுப்பதத்திற்கு தன்னாலான முயறசிகள்;ஐ செய்கிறார். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

பு.மக்களே....என்று விழிக்குமளவுக்கு.....எவ்வளவு வக்கிரம்....அவர்கள் மீது உங்களுக்கு உள்ளது என்பது புலனாகின்றது, கொழும்பான்!

முன்பு ஒருவர் இப்படித்தான் புலம் பெயர் தமிழர்களை...விழிக்கும் போது...புலன் பெயர் தமிழர் என்று விழிப்பார்!

அவரிடமும் அவ்வாறு அழைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தேன்!

 

என்ன செய்வது....எல்லாருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக...வாழவேண்டியது தமிழனின் விதி...!

 

பு.மக்களின் மீது எதற்காக உங்களுக்கு....இவ்வளவு கோபம்!

புலம் பெயர்ந்தது அவர்களின் தெரிவல்ல.....அவர்கள் மீது புலம் பெயர்வு திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை!

 

புங்கையூரான்,

மன்னிக்கவும். நீங்கள் நல்லதொரு கருத்தாளர் நான் எதுவித வக்கிரமும் இன்றிதான எழுதினேன். இத்தகைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியுருந்தால் மன்னிக்கவும் இனிமேல் இத்தகைய வார்த்தைகளை தவிர்க்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களோடு கதைத்து அவர்களை நம் பக்கம் மாத்துவதை விட்டுட்டு இப்படி எத்தனை நாளைக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப் போயினம் ?...செய்து என்னத்தை கண்டினம் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2018 at 1:19 AM, colomban said:

 

புங்கையூரான்,

மன்னிக்கவும். நீங்கள் நல்லதொரு கருத்தாளர் நான் எதுவித வக்கிரமும் இன்றிதான எழுதினேன். இத்தகைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியுருந்தால் மன்னிக்கவும் இனிமேல் இத்தகைய வார்த்தைகளை தவிர்க்கின்றேன். 

கொழும்பான்... இப்போது நீங்கள் எழுதிய இந்த வார்த்தைகள் "இத்தகைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியுருந்தால் மன்னிக்கவும் இனிமேல் இத்தகைய வார்த்தைகளை தவிர்க்கின்றேன்"

மனதை எவ்வளவு இலகுவாக்குகிறது தெரியுமா?
நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...சசி வர்ணம்!

தவறுகள் விடுபவன்...மனிதன்!

அது தவறு என்று தெரிந்ததும்...அதற்காக மனம் வருந்துபவன்....மா மனிதன்!

அது தவறு என்று தெரிந்தும்...அதை நியாயப் படுத்துபவன்....தமிழ் அரசியல் வாதி.!?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.