Jump to content

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!

October 10, 2018

1 Min Read

chinmayi-vairamuththu.jpg?zoom=3&resize=

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துமீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வதேச ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சாட்சியங்களை பகிரும் மீடூ( MeToo) என்ற கவன ஈர்ப்பை சமூக வலைத்தளத்தில் முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலேயே கவிஞர் வைரமுத்து, சுவிசிலாந்து நாட்டுக்கு தனக்கு 18 வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தன்னை தவறாக அணுக முயற்சித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வியடத்தை வைரமுத்து மறுத்துள்ளார்.

அறியப்பட்டவர்கள் மீது வழமையாக முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இது என்றும் இவற்றை தான் பொருட்படுத்துவதில்லை என்றும் காலம் இதற்கு பதில் சொல்லும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.

இந்த விடயம் இணையத்தளங்கள், தமிழக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என பல்வேறு ஊடக தளங்களிலும் திசைமாறிய விவாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களை பகிர்ந்து பெண்களு்ககு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்க கொண்ட சமூக வலைத்தள செயற்பாடு, தமிழ் சூழலில் வைரமுத்து – சின்மயி ஆதரவு தரப்புக்களின் மோதலாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் இவ் விடயம் தொடர்பான போக்கை அவதானிக்கும்போது, எதற்காக இச் செயற்பாடு தொடங்கப்பட்டது என்பதையே மறக்க வைத்து தவறான பொழுதுபோக்கு ஊக்குவிப்பாக மாறியுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?: வைரமுத்து விளக்கம்!

October 10, 2018
Chinmayi-calls-him-liar-696x464.jpg

கவிப்பேரரசு வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி சுமத்திய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டையடுத்து, இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் புகார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து, முதல் முறையாக பேசியிருக்கிறார்.

வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.pagetamil.com/18490/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு, கவிஞர் வைரமுத்து மறுப்பு..

வà¯à®°à®®à¯à®¤à¯à®¤à¯

பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். அதனை வைரமுத்து மறுத்துள்ளார்.

பிரபலமாகும் ஹாஷ்டாக்

#metoo என்ற ஹாஷ்டாகுடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக  பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். 

அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும்  இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

à®à®¿à®©à¯à®®à®¯à®¿

எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்

சின்மயி தவிர, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவைக் குற்றம்சாட்டி தனக்கு சிலர் அனுப்பிய வாட்ஸப் செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.

Chinmayi

இது தொடர்பாக ஊடகத்தினர் வைரமுத்துவைத் தொடர்புகொள்ள முயற்சித்து அது முடியாத நிலையில், புதன் கிழமையன்று வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். 

ஆனால், வைரமுத்து பொய் சொல்வதாக சின்மயி மீண்டும் தெரிவித்திருக்கிறார். 

Chinmayi

 

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்திலிருந்து வெளியாகும் பெரும்பாலான ஊடகங்கள் அதைப் பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. இது தொடர்பாகவும் சின்மயி விமர்சனம் செய்திருக்கிறார். 

"வைரமுத்து இரக்கமில்லாமல் மற்றவர்களை பாலியல் ரீதியாக துய்ப்பவர். இதை சாகும்வரை சொல்வேன். இது தொடர்பாக ஒரு டிக்கரைக்கூட வெளியிடாத தமிழ் செய்தி சானல்கள், தில்லி செய்திச் சானல்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டதும் என்னிடம் 'பைட்' கேட்கிறார்கள். முடியாது" என்று கூறியிருக்கிறார். 

சின்மயிக்கு நடிகர் சித்தார்த், இயக்குனர் சி.எஸ். அமுதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

https://www.bbc.com/tamil/india-45808123

Link to comment
Share on other sites

 
இந்தியா ருடே வின் யுரியூப் பதிவின் கீழ் இருந்த கருத்துக்களில் சில.  
 
 
 
Quote

 

This vairamuthu is a wolf in a sheep skin. Earlier too, he stoked a controversy by using derogatory language on Andal,the Hindu Goddess.This fellow must be sued and punished.Shame on him.
----
This vairamuthu talking about Goddess Andal, shame on you man
------
Feeling ashamed of viramuththu... H.raja correct ah dhaan thittiyirukkan...
----
what kind of title is that "Chinmayi Sripaada opens up about being sexually harassed by Vairamuthu"?. she told that incident happened in 2004. Why she kept silent over 14 years?. Most importantly, In 2010, At her wedding ceremony, she got a blessing on his foot. I don't think any girls like getting a blessing who had tried before. Apart from that, she had no proof regarding her speculation. If she has, she should have gone to file a police complaint Instead of speaking in media. Finally, all I can say that vairamuthu sir has been the political target over the past years for trivial gain for the particular party which never done any good for us. Ok, Let's watch the game.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைம் லைட்டில் இல்லையென்றால் சனம் மறந்து விடுவினம் கண்டியளோ நல்லதோ கெட்டதோ சனம் பேசிக்கொண்டே இருக்க வேணும் ..முன்னர் இப்படி தான்  இட ஒதுக்கீடு விவகாரத்தில் முகநூலில்   அலப்பறை செய்து சாதி ரீதியாக தான் சார்ந்த அப்போதைய முதல்வர் ஜெ வை துணைக்கு  அழைத்து திருப்பத்தூர் சார்ந்த அரசு உத்தியோகத்தர் ஒருவரை களி தின்ன வைத்தவை.. யார் கண்டது இரண்டும் சொல்லி வைத்து கொண்டு கூட லைம் லைட்டுக்கு வந்திருக்கலாம் . இது பிரியாமல் ஆரியம் / திராவிடம் , பெண்ணியம் /ஆணியம் என புடுங்கு படுறவை பேக்கியமாகவும் இருக்கலாம் . வேறு முக்கிய விடயத்தை மறக்கடிக்க முயற்சியாகவும் இருக்கலாம் யார் கண்டது அவயாளுக்கு தான் உண்மை வெளிச்சம் .

டிஸ்கி:

"எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் காலநேரத்தை கருத்தில் கொள்க"  ?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிம்யி தனது மீரூ இயக்கத்திற்கு கொடுக்கும் விளம்பரமாகும்.

ஒருவேளை வைரமுத்து சின்னப்பொண்ணுன்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கலாம்.. அதை எல்லாம் பாலியல் துன்புறத்தல் என்ற கோணத்தில் பார்ப்பதற்கு தனி விசாரணையும் தீர்ப்பும் வரணும்.

இப்ப எல்லாம்.. சுதந்திரப் போராளிகளையே பயங்கரவாதம் என்று சொல்லிக் கொள்ளும் உலகில்........ சிம்யீ.. தனது ருவிட்டருக்கும்.. சமூக வலைக் கணக்குகளுக்கும் பார்வையாளர்களை இழுக்கச் செய்யும் ஒரு தந்திரமே இது. 

பலிக்கடா.. வைரமுத்து. ?

இதுதான் சொல்லுறது அவளைத் தொடுவானேன்.. அவஸ்தைப் படுவானோன். எப்பவுமே ஆண் என்பவன் பிற மனிதர்களிடம் இருந்து ஒரு சில அடிகள் தள்ளி இருப்பது அவனுக்கும் பாதுகாப்பு.. அவனின் சுயத்துக்கும் செக்கியூரிட்டி. 

இப்ப எல்லாம் ஒரு பெண்ணை தொட்டுப் பேசினாலும்.. பாலியல் துன்புறுத்தல்..

குழந்தையை தொட்டா.. சிறுவர் துன்புறுத்தல்..

ஒரு நண்பனை தொட்டா.. கேய்.. 

இப்படி மனித சமூகம் தனது சமூக வாழ்வியல் நடத்தையை ஒழுக்கத்தை இழந்து தொடர்வது.. சீக்கிரம் மனித இனம் அழிவை சந்திக்கப் போகிறது.. என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். அதற்கு தீனி போடுது.. சமூக ஊடகங்கள் என்ற பெயரில் நச்சுக்களை விதைக்கும் வியாபார தந்திரங்களே ஆகும். 

குற்றங்களுக்கும்.. நடத்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து செல்வதை ஊடகங்கள் சிலவும் தவறான நடத்தை உள்ள மனிதர்களும் தம்மை நியாயப்படுத்த இதை இப்போ கையில் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.

ஒழுக்கமா உள்ள மனிதர்கள் ஒழுக்கமா கம்முன்னு தானும் தம் பாடுமுன்னு போய்க்கிட்டே இருக்கார்கள். 

Link to comment
Share on other sites

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

கண்களால் பேசியிருப்பான்....கவிஞன்,

 

ஐயோ...என்னை அழைக்கிறானே...,

என்று அழுது புலம்புகிறாள்..சின்மயி !

 

உன்னைத் தொட்டானா.....இல்லை,

உனது புடவையாவது களைந்தானா என்றால்..,

இல்லைவே....இல்லை!

காலம் கடந்து விட்டது,

இப்போது நினைவில்லை..என்கிறாள்!

 

ஆரியம்......,

சீதையைக் காட்டடித் தானே....,

இராவணனை அழித்தது!

அடியே...இலக்குவன் கீறிய கோட்டை,

எதற்காகத் தாண்டினாய் என்றால்...,

ஐயோ...ஐயோ....நினைவில்லை என்றாள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

 

 

 

 

 

 

இதைப் படித்துப் பார்க்கையில்,

1) வைரமுத்து இவரை தொட்டதில்லை.

2) தொட்டுவிட ஒரு அழைப்பை விடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.

இது Me Too இயக்கத்துக்கு போதுமானதல்ல. இளையோர்கள் let’s have a drink tonight என இன்றைய காலங்களில் அழைப்பதுகூட வில்லங்கம் ஆகிவிடுமே, இதன் அடிப்படையில் பார்த்தால்?!

 

இது உண்மையிலேயே பாலியல் துன்பத்துக்கு ஆளானவர்களின் முயற்சிகளை நீர்த்துப் போக செய்வதில் போய் முடியப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த maybe எல்லாம் நம்பிக்கை கிடையாது..  அதுவும் பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் விடயம்( ? )போக இங்க இவ்வளவு அமளி துமளி நடக்கு .. யாருப்பா ?

memees.php?w=240&img=b3RoZXJfY29tZWRpYW5

Link to comment
Share on other sites

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

Link to comment
Share on other sites

26 minutes ago, அபராஜிதன் said:

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

 

சின்மயியே பிஜேபிக்கு சொம்பு தூக்குது.. இது சின்மயிக்கு சொம்பு தூக்குது!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

ஐயோ ஐயோ .... இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா?

இந்த பொண்ணு என்ன நிரூபிக்க போகிறா என்றால் இது வைரமுத்துவின் 
கவிதை என்று நிரூபிக்க போகிறாவாம்.
வைரமுத்துவின் கவிதையை நீங்க ... லாபகமாக சொருகுவதில்லை 
என்பதுக்கு என்ன ஆதாரம்?

முதல்ல பிரண்டுக்கு நடந்த கொடுமை என்று தொடங்கி ....
2 நிமிடம் பேசும்போதே எனக்கு நடந்த கொடுமை என்கிறது. 

ஊர் இல்லை பேர் இல்லை ... இதுக்கெல்லாம் வைரமுத்து பதில் சொல்ல வேண்டுமா? 

இந்த கூட்டத்தால் உண்மையாக பாதிக்கபடும் பெண்களுக்கும் நியாயம் தழுவ போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

 

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

வைர முத்துவின் கள்ளிக்காட்டு இதிகாச நூல் வெளியீட்டிற்கு சென்ற எனது மாமிக்கும் இவ்வாறு நடந்தது 
நள்ளிரவில் போனில் தொடர்பு கொண்டு ஒரு கவிதை வாசித்தார் 
கவிதையின் ஹைலைட் :

ஒரு குச்சி ஒரு குல்பி ..!
நீ செருப்பு நான் பருப்பு ...!
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால,

குறுக்கு சிறுத்தவளே.....

உன் மார்புக்கு நடுவில செத்துவிட தோனுதடி எனக்கு..

என்று முதல்வன் படத்தில எனக்கு பாடினார் என்று மணிசா கொய்ரால வந்து #Metoo போடப்போகுது...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.