-
Tell a friend
-
Topics
-
Posts
-
எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்?? கடவுளுக்கும் கண் இருக்கு??
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். -
பையன்26 எதிர் நீச்சல் போட்டு சுவை அண்ணாவ பின்னுக்கு தள்ளி மீண்டும் முதல் இடத்தை பிடித்து விட்டார் லொல் ஹா ஹா 😀😁 கள்ளுக் கொட்டில் தாத்தாவை நீங்களும் சரி கிருபன் பெரியப்பாவும் சரி முந்த வாய்ப்பில்லை ஈழப்பிரியன் அண்ணா தாத்தா வேற லெவல் 😀😁
-
துணை வேந்தர் நலமுடன் திரும்பவும் தனது பணிகளை ஆற்றுவார் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. அதற்கு இறைவன் துணை புரிவார். (திடீரென வருவதுதான் நெஞ்சுவலி. ஆனால் இந்த பத்திரிகையாளர்களின் எழுத்து முறை சகிப்பதற்கில்லை ☹️)
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.