Jump to content

வணக்கம் வந்தேனுங்கோ... டுபுக்கின் வந்தனங்க...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர் யூ "Dubukku- the think tank" from here ? :(

welcome aboard!

அது சரி உங்களுக்கு டிசைபிள்ஸ் வேற இருக்கா சார்?

ஏன் இவ்ளோ லேட்? :angry:

"டுபுக்கு த சிந்தனை பீரங்கி" வந்திட்டார்- All alert!!! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:P
வானவில் ..லு உங்க பேரில "னவி" ஐ எடுத்திட்டீங்கன்னா ..நீங்களும் வால்....லு தாங்கோ......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில் ..லு உங்க பேரில "னவி" ஐ எடுத்திட்டீங்கன்னா ..நீங்களும் வால்....லு தாங்கோ......

கண்ணாடி வீட்டுக்கை இருந்துகொண்டு கல்லெறியுறீங்கள் கவனம்! :icon_idea::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.........வாடா டுபுக்கு, எப்படி கீறா.......... :icon_idea::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.........வாடா டுபுக்கு, எப்படி கீறா.......... :icon_mrgreen::lol::D
சித்தனு .....இது பாம்பாட்டிச் சித்தன் போல...அதான் சுளீரின்னு கொத்துராப்போல....உம்ம போக்கு சித்தன் போக்கு சிவன் போக்கு.... நம்ம போக்கு சிவசிவ சம்போ மஹாதேவா.....சாமியேய் ...சரணமப்போய்...... :icon_idea::lol:

கண்ணாடி வீட்டுக்கை இருந்துகொண்டு கல்லெறியுறீங்கள் கவனம்! :D :D :D
மெத்தப் படிச்ச பண்டிதருக்கும் நம்ம பேரை மாத்தி ...உரக்கப் பேச முடியாதுன்னு ...நமக்கு நல்லாத் தெரியுமே....ஹா....ஹா..... :D:D .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
டுபுக்கு நீங்க என் தலைவருங்கோ...கும்புடுறேனுங்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டுபுக்கு தாஸ் எண்டு ஒரு நிகழ்சி பார்த்த நினைப்பு

அது லாடு லபுக்குதாஸ் யக்கோய். :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் டுபுக்கு.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் டுபுக்கு.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

குசா உங்களுக்குத்தான் ஆப்பு வைக்கா போறாங்க கவனம் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா உங்களுக்குத்தான் ஆப்பு வைக்கா போறாங்க கவனம் <_<

எவனாயிருந்தாலும் உந்தப்பருப்பெல்லாம் என்னட்டை வேகாது ராசா ;)

Link to comment
Share on other sites

எவனாயிருந்தாலும் உந்தப்பருப்பெல்லாம் என்னட்டை வேகாது ராசா ;)

அதை போய் அவன்கிட்ட சொல்லும் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா உங்களுக்குத்தான் ஆப்பு வைக்கா போறாங்க கவனம் <_<

அதை போய் அவன்கிட்ட சொல்லும் :angry:

ஏன் வானவில்லு?மப்பே?நீர்தானோய் கதையை தொடங்கினனீர்.பிறகு அவனிட்டை போய் கேளுமெண்டால்??????இதென்ன நியாயமப்பா? :D

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் டுபுக்கு, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதுக்கோசரம் தானே ..வந்திருக்கேன் அப்பூ....கருத்து மட்டுமா பகிர்ந்துக்கணும்....அப்போ... என் கத்துக்களை யார் கேட்டுக்கிரதாக்கும்...ஹி..ஹி..

வரவேற்புக்கு நன்றியிங்கோ

வணக்கம்..வாருங்கள்..

என்னங்க ...இவ்ளோ தூய்மையாயிருக்கீங்க.....அப்புற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் டுபுக்கு.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

குசா உங்க பாட்டெல்லாம் நம்ம புஷ்பவனம் குப்புசாமி ரேஞ்சில ....மப்பும் மந்தாரமுமா இருக்குதுங்கோ ....அரைப்போத்தல் கள்ளுக்கு அடிபட்ட காலமெல்லாம் மலையேறிப்போச்சுதுங்கோ....... இப்பல்லாம் ஜின்னு ....ரம்முனு .....வெள்ளைக்காரன்போல ஜமாக்கிராங்க அப்பூ.....

.ஜிங்கிச்சான் ஜிங்கிச்சான் வெள்ளைக் கலரு....... ஜிங்கிச்சான்

சிவப்புக் கலரு ஜிங்கிச்சான்

கலக்கியடிச்சா ஜின்னு கூட ...ஜிங்கிச்சான் ...... <_<:D

Link to comment
Share on other sites

ஓய்ய் புடு**** சீ டுபுக்கரே, கவனமளேய், இப்படித்தான் கொஞ்சக்காலத்துக்கு முன்னர் களத்துக்கு வி.விமலா, வி.விமலா எண்டு ஒராள் வந்தவா, வந்த உடன உம்மை மாதிரித்தான் சவுண்ட் விட்டா, (வி.விமலாவும் விட்ட சவுண்டில நான் அவாண்ட பீஏ ஆனாது வேற கதை <_< ), விட்ட சவுண்டை குறைச்சு விட்டிருக்ககூடாதா விமலாக்கா? ஆவாவிண்ட கஸ்ரகாலம், யாழ்கள மங்கி சாறி ஆதி மேல பாய, (ஆதி என்னமொ பேதியாகினது உண்மைதான்), களத்தில ஆங்காங்கு அதிரடி தாக்குதல்கள் நடந்தது, தெரியுமோ? (நோக்கு தெரியும்னு நேக்கு தெரியும்), அதிரடி தாக்குதலால நிலை குழையாத விமலாக்காவை, அவாவிண்ட படத்தை போட்டு மிரட்ட வி.விலாக்கா கிறேட் எஸ்கேப்,

பிறகுதான் தெரிஞ்சுது அவா விடுடுடுடுடுப்பு விமலா இல்லை, கொழுழுழுழுப்பு விமலா எண்டு. :D

இப்ப என்ன சொல்ல வாறன்னாக்க, விடுப்புவிண்ட நிலை தான் இந்த புடு***க்குவுக்கு சா டுபுக்குவுக்கு, வரும்பொழுது இப்படித்தான் அமைதியா வரவேற்பாங்க, அப்புறம் தான் அவங்க அவங்க ஏரியாவுக்க (அதான்பா, டைகர் பமிலி ஏரியா, றோயல் பமிலி ஏரியா, சைபர் பமிலி, பூச்சியம் எண்டு ஒரு பமிலி, இப்படி நிறைய ஈக்குது ஆ, அப்புறமா அங்க வைச்சு குத்தக்கைதான் தெரியும், முதலே இவங்க கூட அனைஞ்சு போயிருக்கலாமென்னு, அட உம்மளுக்கு எதிர்க்கிற துணிவு இருந்தாலும், இவங்கட கருத்துக்களால இம்சை செய்தே உம்மை அடங்க வைச்சுடுவாங்க, அம்புட்டும்தான். :lol::D )

எனிவே.. வணக்கம் வாருங்க புடு,,,,, ரே.... சாறி டுபுக்கரே...:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்ய் புடு**** சீ டுபுக்கரே, கவனமளேய், இப்படித்தான் கொஞ்சக்காலத்துக்கு முன்னர் களத்துக்கு வி.விமலா, வி.விமலா எண்டு ஒராள் வந்தவா, வந்த உடன உம்மை மாதிரித்தான் சவுண்ட் விட்டா, (வி.விமலாவும் விட்ட சவுண்டில நான் அவாண்ட பீஏ ஆனாது வேற கதை <_< ), விட்ட சவுண்டை குறைச்சு விட்டிருக்ககூடாதா விமலாக்கா? ஆவாவிண்ட கஸ்ரகாலம், யாழ்கள மங்கி சாறி ஆதி மேல பாய, (ஆதி என்னமொ பேதியாகினது உண்மைதான்), களத்தில ஆங்காங்கு அதிரடி தாக்குதல்கள் நடந்தது, தெரியுமோ? (நோக்கு தெரியும்னு நேக்கு தெரியும்), அதிரடி தாக்குதலால நிலை குழையாத விமலாக்காவை, அவாவிண்ட படத்தை போட்டு மிரட்ட வி.விலாக்கா கிறேட் எஸ்கேப்,

பிறகுதான் தெரிஞ்சுது அவா விடுடுடுடுடுப்பு விமலா இல்லை, கொழுழுழுழுப்பு விமலா எண்டு. :D

இப்ப என்ன சொல்ல வாறன்னாக்க, விடுப்புவிண்ட நிலை தான் இந்த புடு***க்குவுக்கு சா டுபுக்குவுக்கு, வரும்பொழுது இப்படித்தான் அமைதியா வரவேற்பாங்க, அப்புறம் தான் அவங்க அவங்க ஏரியாவுக்க (அதான்பா, டைகர் பமிலி ஏரியா, றோயல் பமிலி ஏரியா, சைபர் பமிலி, பூச்சியம் எண்டு ஒரு பமிலி, இப்படி நிறைய ஈக்குது ஆ, அப்புறமா அங்க வைச்சு குத்தக்கைதான் தெரியும், முதலே இவங்க கூட அனைஞ்சு போயிருக்கலாமென்னு, அட உம்மளுக்கு எதிர்க்கிற துணிவு இருந்தாலும், இவங்கட கருத்துக்களால இம்சை செய்தே உம்மை அடங்க வைச்சுடுவாங்க, அம்புட்டும்தான். :lol::D )

எனிவே.. வணக்கம் வாருங்க புடு,,,,, ரே.... சாறி டுபுக்கரே...:angry:

டங்கிலாசு....ரொம்ப்ப டாங்சுங்க....என்னா பண்ணுரது ...ஆடணும்னு மேடையேரியாச்சு....அப்புரம் ஆடலைன்னா...சரியாயிருக்குமா...? ஆடணும்...இல்லே ஆட்டி வைக்கணும்.....என்னப்பன் சிவனேஸ்வரனே....ஒத்தக்காலில தொங்கிகிட்டு இருக்கச்சே... நாமெல்லாம் எம்மாத்திரம்.....டங்கிலாசு......டங

Link to comment
Share on other sites

சபாஸ்ஸ்ஸ்........ :lol::D ஆழ்ந்த அனுதாபங்கள்... <_<:D

கொண்ட கொள்கையில இன்னொரு டங்கிளாஸ் மாதிரி இருக்கிறீரே??? வாழ்த்துக்கள், அழியப்போறீர். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சபாஸ்ஸ்ஸ்........ :lol::D ஆழ்ந்த அனுதாபங்கள்... <_<:D
என்னா..டங்கிலாசு...மெய்யாலுமே பயங்காட்டுரீங்க....உங்க மூஞ்சி பாத்தாலே ..நல்லா அடிபட்டு நெளிஞ்சி போயிருக்கப்பவே....நல்லா லோல் பட்டிருக்கீங்கன்னு தெரியிது....அது சரி நீங்க எந்த குறூப்புங்க நானும் பேசாம உன்ககூடயே சேந்துப்புடுரேங்க....சும்மானா
Link to comment
Share on other sites

<_<:D:lol::huh: இல்லை நான் உம்மோட கூட்டு வைக்க விரும்பல, பிறகு உமக்கு வைக்கிற கிளைமோரில நான் அகப்பட்டுடுவன், :D வி.விமலாக்கு நடந்த கொடுமை எனக்கு நடந்தால் என்னை நம்பி இருக்கிற தோழர்கள் நிலமை? என்னோட கட்சி நிலமை? ஐயோ, நினைக்கவே பயங்ங்ங்கரமா இருக்கெ... :lol::lol:
Link to comment
Share on other sites

டுபுக்கு உங்களுக்கு திறமை இருக்கு. வானவில்லின் அனுகுமுறையினைப்பாருங்கள். மாப்பிள்ளையின் அணுகுமுறையினை பாருங்கள்.

அப்படி உங்களுக்கும் இருக்கு என்று நான் தலைவா என்று வேறு சொல்லிப்போட்டன்.

எனக்கு என்னுமொரு கரக்டர் இருக்கு அது வந்தா உங்க மனம் உடையும், இரத்தம் வழியும் பிறகு கவலைப்பட்டு பிரியோசனம் இல்லை.

எனக்கு எப்ப எப்படி கோபம் வரும் என்று தெரியாது. இப்ப நீங்க என்ன செய்யிறீங்க முதலில கறுப்பி அக்காவுக்கு எழுதினது தப்பு என்று ஒரு மன்னிப்பு கடிதம் இதில இணைக்கிறீங்க. அப்படி நீங்க செய்தா நான் உங்கட தொண்டன்.

பாட்சா படம் பார்த்டிருப்பீங்க அதில ஒரு சீன் மாதிரி உங்களிட்ட நான் சொல்லிறன்.

நான் ஒரு தடைவை சொன்னா ஆயிரம் தடைவை சொன்னமாதிரி. ஆமா. நோண்டாதீங்க. :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.