Jump to content

முகம் பளபளக்கும்


Recommended Posts

முகம் பளபளக்கும்

ஆண்- பெண் இருவருக்கும்

சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் வெண்மையாக பசை போல நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் இதனைத்தடவி நன்கு உரசித்தேய்த்து வந்தால் சுருக்கம் எல்லாம் நீங்கி பள்பளப்பாய் திகழும்.

Link to comment
Share on other sites

முகம் பளபளக்கும்

ஆண்- பெண் இருவருக்கும்

சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் வெண்மையாக பசை போல நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் இதனைத்தடவி நன்கு உரசித்தேய்த்து வந்தால் சுருக்கம் எல்லாம் நீங்கி பள்பளப்பாய் திகழும்.

ரொம்பப் பேருக்கு உபயோகமான தகவல் எனக்கு இப்பத்தான் 5 ஒரு 30க்கு பிறகு தேவப்படும்

புலி மாமோய் 5வயசில சேவ் எடுத்தா ஏதும் பிரச்சினை வருமா..........? :lol:

Link to comment
Share on other sites

புலி மாமா எனக்கு, 4 வயசு இப்ப சேவ் எடுத்தா ஏதாவது பிரச்சினை வருமா

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல். சுலபமா சீக்கிரம் செய்யலாம். நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி புலி பாசறை அண்ணா...

நல்ல தகவல்...ஜெனனி ஒவ்வொரு நாளும் பூசுவம் என்ன :lol:

ரொம்பப் பேருக்கு உபயோகமான தகவல் எனக்கு இப்பத்தான் 5 ஒரு 30க்கு பிறகு தேவப்படும்

புலி மாமோய் 5வயசில சேவ் எடுத்தா ஏதும் பிரச்சினை வருமா..........? :mellow:

:angry: இப்ப உங்க வயசை யாரு கேட்டது? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் பளபளக்கும்

ஆண்- பெண் இருவருக்கும்

சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் வெண்மையாக பசை போல நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் இதனைத்தடவி நன்கு உரசித்தேய்த்து வந்தால் சுருக்கம் எல்லாம் நீங்கி பள்பளப்பாய் திகழும்.

கறுப்பு நிறமும் வெள்ளை நிறமாக மாறுமா?

Link to comment
Share on other sites

வான்வில் 5 வயசிலோ 50 வயசிலோ சேவே எடுக்கமுடியாத ஆட்கள் இருக்கிறார்கள். ஆனா நீரும் ஜுனாவும் இப்பவே 4, 5 வய்சுகளில் செவ் எடுக்க வெளிக்கிட்டிருப்பதால் உங்களுக்கு உடம்பில மயிர் முலைக்கிறது ஜாஸ்தி.

அப்படி என்னா ஏங்க ஆதி உங்கட பெற்றாரிடம் கேட்டுச் சொல்லுங்கோ.....

வானவில்லின் அப்பாவினை தெரியுமோ என்று.

இது ஒரு பெரும் சீர்யஸான் விடயம்...அம்த்தி வாசியுங்க வானவில். ஜுமுனா...சூவில கொண்டு போய் விட்டுடுவாங்க. அங்கை நீங்க இரண்டு பேரும் சேர்ந்து போணா ஆளுக்கு ஆள் உதவியா இருக்குமெல்லா? :mellow::o:lol: B)

Link to comment
Share on other sites

இது ஒரு பெரும் சீர்யஸான் விடயம்...அம்த்தி வாசியுங்க வானவில். ஜுமுனா...சூவில கொண்டு போய் விட்டுடுவாங்க. அங்கை நீங்க இரண்டு பேரும் சேர்ந்து போணா ஆளுக்கு ஆள் உதவியா இருக்குமெல்லா? :mellow::o:lol: B)

ஆமாம் அங்கே நாங்கள் வேலை செய்ய போவோம் நீங்கள் கூட்டுகுள்ள இருப்பீங்கள் உங்களுக்கு சாப்பாடு தரவே மாட்டோம்.

:angry: :angry:

நல்ல தகவல். சுலபமா சீக்கிரம் செய்யலாம். நன்றி.

ஜன்னி அக்கா இப்ப அழகில்லையோ

:P :P

Link to comment
Share on other sites

கறுப்பியின் கேள்விகளுக்கு எங்கேயோ படித்த ஒரு புத்தகத்தில் விடையிருக்க கண்டு பிடித்து இதில் போடுகிறேன்.

கேள்வி: என்னுடைய கழுத்துப்பகுதி மிகவும் கருப்பாக உள்ளது. முகம், கழுத்துப்பகுதி உடுப்புகள் போட்டுள்ள பகுதிகளினை விட கருப்பாய் இருப்பதால் எனக்கு வித்தியாசம் தெரிகிறது. என்ன செய்தும் பலன் இல்லை. நல்ல தீர்வாகக் கொடுப்பீர்களா?

விடை: கழுத்துப்பகுதி கறுத்துப்போவதற்கு முக்கிய காரணம் 1. கனமான் தங்கச்சங்கிலிகள் ஆபரணங்கள் போடுவது( கறுப்பி அப்ப உங்கட அப்பா என்ன நகைக்கடையா வைத்திருக்கிறார். உடம்பு முழுக்க போட்டுகொண்டு திரிய :lol: )

2. தலைக்கு எண்ணை வைப்பது கழுத்துப்ப்குதியில் இறங்கி அழுக்கும், பிசுக்கும் கலந்து கறுப்பாக மாறுவது.

3. சரியான் பராமரிப்பு இல்லாதது( குளிக்காமல் கனகாலம் இருப்பது :( )

இதை தீர்க்கலாம்...அங்கை என்னை குசினிப்பக்கம் காணவில்லை என்று சத்தம் வருகிறது குட்டு விளமுதல் ஐயா எஸ்கேப்... :o

Link to comment
Share on other sites

இரவு படுக்கப்போகும் முன் கடுகு எண்ணெய் கழுத்துப் பகுதியில் நன்கு தேய்த்த்துக்கொள்ளவும். காலையில் இளம்சூடான வெந்நீரில் பஞ்சை வைத்து அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்து வந்தால் கருப்பு மறையுமாம்.

Link to comment
Share on other sites

அது சரி கறுப்பி எனக்கு ஒரு பிரச்சனை 4 நாளில இன்ரனெட் 400 MB முடிஞ்சிருது. அதனால் அதில மாக எஸ்ரா டொலருகள் என் பொக்கட்டுக்கால வெளியே போகுது. ஆனா நான் நிறைய ஆக்கங்கள் எல்லாம் எனி முன்னுக்கே எழுதிவைத்து விட்டு தான் வருரதா முடிபு பண்ணியிருக்கேன்.

உதாரணமா: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் 10 பாகங்கள் என்னிடம் உண்டு அது போடோணும். கைரேகை சாத்திரம் நான் பார்த்து 24 மணி நேரத்தில சொல்லுவன் எனக்கு நீங்கள் உங்கள் கைகளில் சில நான் கேட்டுகும் பகுதிகளை கீறி அனுப்பினால். அதே போல

சொந்தமாக் எப்படி காய் கறி தோட்டம் வெளிநாடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் செய்யலாம் என்பதினை ஒரு நண்பரின் வீட்டுத்தோட்ட அனுபவித்தினூடு எழுதனும். அவர் ஊரில தோட்டம் வைச்சிருக்கிறமாதிரி வேலை இல்லாத நேரங்களில பண்ணிறத பார்க்க ஊர் தோட்ட ஞாபகம் தானுங்க வரும் அப்படி ஒரு வாசம்.

சமயம் சம்பந்தமாக எழுத வேண்டும், யோகாசனம் எப்படி செய்வது என்பதினை விளக்கப்படங்களுடன் விளக்கப்படுத்தி எழுதனும்......

இதிற்கெல்லாம் குடும்பக்காரன் வீட்டு வேலைகளினை செய்துகொண்டு எழுதமுடியாது. இன்டனெட்லில் இருந்து எழுதினா சொற்களினை செக் பண்ணாம போஸ் அடிகிறன். அது கூடாது.

யாழ் களத்தினை விட்டு ஓடாமலும் இருக்க முடியாது அதே நேரம் அனாவசியமாக் பணத்தினை இதில் வீசவும் விருப்பமில்லை. நான் அன்லிமிட்டட் எடுக்க ஒரு யோசனை அப்படி எடுத்தாலும் வீட்டு வேலை செய்து கொண்டு இதை செய்ய முடியாது.

எப்படி பாமினி எழுத்துறுவினை தரவிரக்கம் செய்யிறது. இதை யாரும் எனக்கு சொக்க முடியுமா? மாப்பிள்ளையிடம் கேட்டன் பதிலைக்காணவில்லை.

Link to comment
Share on other sites

நான் பாவிப்பது நோட்புக் - லப்டொப், இதனால் ஆங்கிலோ தமிழில் மட்டுமே என்னால் எழுத முடிகின்றது, உதாரணமான அம்மாவை - amma என்று ஆங்கிலத்தில் எழுதுவேன். பாமினி எழுத்துருக்கள் ஒரு காலத்திலும் பயன்படுத்தி அனுபவம் இல்லை. யாழ் களத்தில் ஆங்கிலோ தமிழில் எழுதும் வசதி இருப்பதால் இலகுவாக எழுதமுடிகின்றது!

Link to comment
Share on other sites

நன்றி புலி பாசறை அண்ணா...

நல்ல தகவல்...ஜெனனி ஒவ்வொரு நாளும் பூசுவம் என்ன :lol:

:angry: இப்ப உங்க வயசை யாரு கேட்டது? :angry:

ஆமா ஆமா நல்லா அப்புங்க, பாவம் 2பேரும் மூஞ்சில எண்ண பக்ரி ஓபின் பண்ண போறாங்க :(

சகி உங்களுக்கு எரிச்சல் எங்க வயசில என்றும் 5 :angry:

வான்வில் 5 வயசிலோ 50 வயசிலோ சேவே எடுக்கமுடியாத ஆட்கள் இருக்கிறார்கள். ஆனா நீரும் ஜுனாவும் இப்பவே 4, 5 வய்சுகளில் செவ் எடுக்க வெளிக்கிட்டிருப்பதால் உங்களுக்கு உடம்பில மயிர் முலைக்கிறது ஜாஸ்தி.

அப்படி என்னா ஏங்க ஆதி உங்கட பெற்றாரிடம் கேட்டுச் சொல்லுங்கோ.....

வானவில்லின் அப்பாவினை தெரியுமோ என்று.

இது ஒரு பெரும் சீர்யஸான் விடயம்...அம்த்தி வாசியுங்க வானவில். ஜுமுனா...சூவில கொண்டு போய் விட்டுடுவாங்க. அங்கை நீங்க இரண்டு பேரும் சேர்ந்து போணா ஆளுக்கு ஆள் உதவியா இருக்குமெல்லா?

ஆமா நான் தான் சூல இருக்க உங்களுக்கும் ஆதிக்கும் டாக்டர் ஊசி அடிச்சிடுவம் கவனம் :P

Link to comment
Share on other sites

ஆமா நான் தான் சூல இருக்க உங்களுக்கும் ஆதிக்கும் டாக்டர் ஊசி அடிச்சிடுவம் கவனம் :P

:lol::(

Link to comment
Share on other sites

அது சரி ஆங்கிலோ- தமிழ் என்பது கம்பன் சொப்பியர்ல் இருக்கோ தெரியாது என்னிடம் புள் வேசன் உண்டு. பார்க்கிறேன்.

தோழி டாட் கொம் என்ற ஒரு வெப்தளத்தில இதனினை தரவிரக்கம் செய்தேன். அதில வாற சிப்பைலை இன்ஸ்ரோல் பண்ணினா சில எரர் மெசேஜுகள் வருகின்றன.

அது இங்கே தான் இருக்கிராது யாராவது இங்கு போனாக்கள் இருந்தால்....உதவி செய்வீர்களா? ஆளவந்தான் தான் இதனை தந்தார். ஆளைக்காணவில்லை.

http://www.thozhi.com/tamiltyping.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி புலி பாசறை அண்ணா...

நல்ல தகவல்...ஜெனனி ஒவ்வொரு நாளும் பூசுவம் என்ன :icon_idea:

:angry: இப்ப உங்க வயசை யாரு கேட்டது? :angry:

ஆமா சகி.. நாங்க பூசுவம். இவைக்கு எரிச்சல் நாங்கள் இன்னும் வடிவா வந்திடுவம் என்று.

Link to comment
Share on other sites

நல்லெண்ணெய் பூசுபவர்கள் முகத்திற்கு பூசுவதுதான் பூசுறீங்கள், முகத்திற்கு மட்டும் பூசாமல் உடம்பு முழுவதும் பூசினால் உங்கள் உடம்பு இன்னும் மின்மினுப்பாக வந்து அழகுராணிப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாமே?

இதைவிட தேசிக்காய், தோடங்காய் கோதுகளால் குளிக்கும்முன் தேய்த்தாலும் உடம்பு மினுமினுக்கும் என்று நினைக்கின்றேன்.

பயறு மாவையும் போட்டு தேய்க்கலாம் என்று எங்கோ புத்தகத்தில் வாசித்த மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

ஆமா சகி.. நாங்க பூசுவம். இவைக்கு எரிச்சல் நாங்கள் இன்னும் வடிவா வந்திடுவம் என்று.

ஐயோ 2பேரும் பெரிய உலக அழகிகள் அத பாத்து நமக்கு எரிச்சலாம், நேரம்ட இதெல்லாம் கேக்கணும் என்டு :icon_idea:

Link to comment
Share on other sites

சுருக்கம் உள்ளவங்கள் மட்டும் தான் செய்யணும் சகி அண்ட் அனி

அப்போ வெண்ணிலாக்கு லீட்டர் லீட்டரா தேவ படுமே :icon_idea:

Link to comment
Share on other sites

ஆமா சகி.. நாங்க பூசுவம். இவைக்கு எரிச்சல் நாங்கள் இன்னும் வடிவா வந்திடுவம் என்று.

தோடா தலை இந்த ஜோக்கை கேளும் நம்ம அழகு என்ன அறிவு என்ன இவைய பார்த்து நாம எரிச்சல் பட போறோமாம் சின்னபுள்ளதனமா இருக்கு

:lol:

ஐயோ 2பேரும் பெரிய உலக அழகிகள் அத பாத்து நமக்கு எரிச்சலாம், நேரம்ட இதெல்லாம் கேக்கணும் என்டு :icon_idea:

அது தான் தலை

:icon_mrgreen:

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக்கும் இது பொருந்துமா ? :D

நோ ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்,லைக் அவ மாப்பிகாக்கி

:lol:

Link to comment
Share on other sites

பெண்கள் எத்தனை வயதானாலும் அழகாக விளங்குவதில் ஆசை கொண்டவர்களே. அந்தந்த வயதிற்கேற்ப உடை அணிந்தாலும் முகத்தினை இளைமையாக், மாசு மருவில்லாமல் வைத்துக்கொள்வதில் கவனம் தேவை. இதோ உங்களுக்காக என் மனைவியின் ரயரியில் இருந்து சில துளிகள்.

1. மென்மையான தோல் உள்ளவர்களுக்கு

பெரும் பாலான பெண்களுக்கு சருமம், மிகவும் மென்மையானது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய சென்ஸிட்டீவ் ஸ்கின் ஆக இருக்கும்.

இவர்கள் மஞ்சள் வாழைப்பழம்( நல்லா பழுத்துது ஆனா அழுகினது அல்ல) ஒன்றை நன்றாக பிசைந்து, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் பால் கலந்து அதனினை முகத்தில் முழுவதும் பரவலாகத் தடவி விட வேண்டும். பதினைந்து நிமிடங்களுக்குப்பிற்கு மிதமான வெந்நீரில் முகத்தினைகழுவி, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

உலர்ந்த தோல் கொண்டவர்களுக்கு...தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கறுப்பி எனக்கு ஒரு பிரச்சனை 4 நாளில இன்ரனெட் 400 MB முடிஞ்சிருது. அதனால் அதில மாக எஸ்ரா டொலருகள் என் பொக்கட்டுக்கால வெளியே போகுது. ஆனா நான் நிறைய ஆக்கங்கள் எல்லாம் எனி முன்னுக்கே எழுதிவைத்து விட்டு தான் வருரதா முடிபு பண்ணியிருக்கேன்.

உதாரணமா: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் 10 பாகங்கள் என்னிடம் உண்டு அது போடோணும். கைரேகை சாத்திரம் நான் பார்த்து 24 மணி நேரத்தில சொல்லுவன் எனக்கு நீங்கள் உங்கள் கைகளில் சில நான் கேட்டுகும் பகுதிகளை கீறி அனுப்பினால். அதே போல

சொந்தமாக் எப்படி காய் கறி தோட்டம் வெளிநாடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் செய்யலாம் என்பதினை ஒரு நண்பரின் வீட்டுத்தோட்ட அனுபவித்தினூடு எழுதனும். அவர் ஊரில தோட்டம் வைச்சிருக்கிறமாதிரி வேலை இல்லாத நேரங்களில பண்ணிறத பார்க்க ஊர் தோட்ட ஞாபகம் தானுங்க வரும் அப்படி ஒரு வாசம்.

சமயம் சம்பந்தமாக எழுத வேண்டும், யோகாசனம் எப்படி செய்வது என்பதினை விளக்கப்படங்களுடன் விளக்கப்படுத்தி எழுதனும்......

இதிற்கெல்லாம் குடும்பக்காரன் வீட்டு வேலைகளினை செய்துகொண்டு எழுதமுடியாது. இன்டனெட்லில் இருந்து எழுதினா சொற்களினை செக் பண்ணாம போஸ் அடிகிறன். அது கூடாது.

யாழ் களத்தினை விட்டு ஓடாமலும் இருக்க முடியாது அதே நேரம் அனாவசியமாக் பணத்தினை இதில் வீசவும் விருப்பமில்லை. நான் அன்லிமிட்டட் எடுக்க ஒரு யோசனை அப்படி எடுத்தாலும் வீட்டு வேலை செய்து கொண்டு இதை செய்ய முடியாது.

எப்படி பாமினி எழுத்துறுவினை தரவிரக்கம் செய்யிறது. இதை யாரும் எனக்கு சொக்க முடியுமா? மாப்பிள்ளையிடம் கேட்டன் பதிலைக்காணவில்லை.

இங்கு போய் பாமினி யுடன் இன்னும் பல எழுத்துகள் இருக்கு. டவுண்லோட் பண்ணுங்க.

நிறைய எழுதுங்க.

http://www.thayagam.com/Fonts/index.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.