Jump to content

இனித்திடும் இனிய தமிழே....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாரெல்லாம் என்னோடு சேர்ந்து முட்டாள்கள் தினத்தை  கொண்டாட போறீங்கள் ........!

நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று சுலபமாய் சொல்லி தப்பலாம் என நினைக்க வேண்டாம்.கடையில இலவசத்துக்கு முண்டியடித்து கொண்டு போய் முன்னுக்கு நின்டால்  நீங்களும் முட்டாளே என்று பொண்ணு சொல்லுது.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் கடைசிவரை கட்டியவனை டைவர்ஸ் கேட்க விடவே மாட்டாவாம்.....!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா.... சமஸ்கிருதமா, எது மூத்த மொழி. சவால் விட்ட சு. வெங்கடேசன்.......  நாடாளுமன்றத்தில் விவாதம்........!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ருக்மணியம்மாவின் சிந்தனைக்குரிய பேச்சு.......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவம் கண்டு எள்ளுதல் பேதைமை. கேட்டுப்பாருங்கள் என்னமா பாடுகிறார்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு முன்னால் வைரமுத்துவின் அழகிய தமிழ் பேச்சு.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசி ஆற்றிய அந்தக்கால கல்யாணம் இன்று ருசி தேடுகிறது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தனி மனித அறம், சமூக அறம் "இன்றைய கால கட்டத்தில் கேட்கவேண்டிய அருமையான பேச்சு.....!  👍

ஒரு நாட்டையோ இனத்தையோ அளிக்க வேண்டும் என்ற சிந்தனை முதலில் ஒரு தனி மனிதனிடம் இருந்தே தொடங்குகிறது......! 🤔

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

 

 

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

இவரின் பல நிகழ்ச்சிகள் பாத்திருக்கிறேன்.நான்நினைக்கிறேன் மனிசியுடன் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்டு.இல்லை என்டால் இவளவு காலம் இவர் வண்டி ஓடாது;

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

இவரின் பல நிகழ்ச்சிகள் பாத்திருக்கிறேன்.நான்நினைக்கிறேன் மனிசியுடன் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்டு.இல்லை என்டால் இவளவு காலம் இவர் வண்டி ஓடாது;

இவர்மட்டுமல்ல இன்றைய பட்டிமன்ற பேச்சாலர்களில் அநேகர் தமது குடும்பம் அக்கம் பக்கம் என்றுதான் பேசுகின்றார்கள். ஒன்று அரச பயம், சமுதாயம் சங்கங்களின் பயம்.ஏன் வம்பு என்றுதான்.அநேகமானவர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது. வலைத்தளங்களில் வரும் ஜோக்குகளை தங்களுக்கு நடந்ததாகவும் தங்கள் சம்பந்தப்பட்டதாகவும்  சொல்லிக்கொள்கிறார்கள்.தமிழ் பேச்சுக்காகவே இணைக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பர்காள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

உண்மைதான்..

இவருடைய பேச்சுக்கள் யூடுயூபில் வந்தால் உடனே தள்ளிவிட்டு அடுத்த காணொளிக்கு சென்றுவிடுவேன்.
பேச்சுக்கள் ஒரே அபத்தமாக இருக்கும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியக்கோயில் (கோனார்க்) சில தகவல்கள்.....!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைக்கு சிந்தனை, சிரிப்புக்கு சிரிப்பு தவறவிடாமல் பாருங்கள் மிக அருமையான பேச்சு.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர் கூறும் இந்து தர்மம் .....அரிய தகவல்கள் தருகின்றார் அறிந்து கொள்ளுங்கள்.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகாசனம் பற்றி சிவகுமார்.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவத்துக்கு மேல் பாவம் செய்ப்பவர்கள் நல்லாத்தானே இருக்கிறார்கள்.....!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

suvi.jpg 

 

..👌

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.