Jump to content

இனித்திடும் இனிய தமிழே....!


Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனம் மயக்கும் சிறுமியின் தமிழ் பேச்சு........!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ShareChat @bnpechiarmy உலகெங்கும் 7102 மொழிகளில் இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களையும் கொண்ட ஒரே மொழி தமிழ். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவிப்பு'

உலகில் உள்ள 7102 மொழிகளில்... இலக்கிய நயத்துக்கு தேவையான, 
11 அம்சங்களை கொண்டது தமிழ் மட்டுமே. 
- ஹார்வேட் பல்கலைக்கழகம். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தமிழ் பேச்சு பேசும் பிஞ்சு .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறள் முழக்கம்.......!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவரின் சிறப்பான தமிழ்பேச்சு .......!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிவோம்..

IMG-20220718-082316.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் தஞ்சை பெரிய கோயிலும்....... திரு.பைரோஸ் அகமது........!  👏  🙏

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளை நிறைய தமிழ் சொற்களுடன் அழகாக பேசுகின்றது......!   🌹

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேச்சின் இறுதிச் சுற்றில் கார்த்திகேயன்.....!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேச்சு கவிதை......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பேச்சு .....திரு. அப்துல்ஹமீது......!  👍

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் சிறப்பு. 

இக்காலமும் எக்காலமும் எதிர்காலமும் கணினியில் பொருந்தி வரக்கூடிய ஒரே வாய்ப்பு பெற்ற மொழி தமிழ் மொழி. எடுத்துக்காட்டாக (வாய்ஸ் டைப்பிங்) கூகுள் குரல் தட்டச்சு பலகையில் ஒத்துவரக்கூடிய ஒரே மொழி தமிழ்.

அதனால்தான் இந்த மொழியை அழிக்க துடிக்கிறார்கள் ஹிந்தி மாபியாக்களும் பிராமணர்களும்.

Arul Samy

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தமிழின் சிறப்பு. 

இக்காலமும் எக்காலமும் எதிர்காலமும் கணினியில் பொருந்தி வரக்கூடிய ஒரே வாய்ப்பு பெற்ற மொழி தமிழ் மொழி. எடுத்துக்காட்டாக (வாய்ஸ் டைப்பிங்) கூகுள் குரல் தட்டச்சு பலகையில் ஒத்துவரக்கூடிய ஒரே மொழி தமிழ்.

அதனால்தான் இந்த மொழியை அழிக்க துடிக்கிறார்கள் ஹிந்தி மாபியாக்களும் பிராமணர்களும்.

Arul Samy

 

இன்னும் ஒன்று சைனா காரர்கள் ஏன் சிங்களத்தையும் கிந்தியையும் தேடிப் படிக்காமல் தமிழை தேடிப் படிகிறார்கள் என்று விடை சிங்களவனுக்கும் தெரியாது கிந்தியனுக்கும் தெரியாது .

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவியின் அழகான பேச்சு.......!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மனம் மகிழ ஒரு மந்திரம்......ஜெயந்த ஸ்ரீ ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்தாரும் முடங்கிய இடம்.......!  😂

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிராமியப்பாடலும் கானாவும் கலந்த கலவை.......!  😍

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு பிள்ளையின் அருமையான தமிழ் பேச்சு பாராட்டுக்கள்........காவலரிடமே 500 ரூபாய் வாங்குவது சாதாரண செயல் அல்ல........!   👍

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமுறைகளைப் படிப்பதால் கிடைக்கும் பயன்.....!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’ShareChat @Jose.M ALEX COLLIER உலகின் முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி தமிழ். தமிழ் மொழி 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. உலகை ஆண்ட மொழி, உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்.! -ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் கோலியர்’

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா என் அப்பா......!  🙏

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.