Jump to content

`சுசி கணேசனிடம் லீனா என்ன பாடுபட்டிருப்பார் என்பதை அறிவேன்!’ - அமலா பால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களாகத் தொடர்ந்து வரும் #metoo புகார்கள், தமிழில் பல பிரபலங்களை குறிவைத்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

லீனா
 

அதற்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்த சுசி கணேசன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், லீனா மணிமேகலை தன் மீது பொய்க் குற்றச்சாட்டு கூறுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்கெனவே சுசிகணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

 

இந்நிலையில், நடிகை அமலா பால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

அதில் அவர் ``சுசி கணேசன் இயக்கிய திருட்டுப் பயலே படத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குநர் சுசி கணேசனின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் அளிக்கும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என நான் அறிகிறேன் " என இவ்வாறு அவர் பதிவில் சொல்லியிருக்கிறார். 

 

லீனா

இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த லீனா மணிமேகலை, தமிழ் மொழிபெயர்ப்பு பதிவில் சில தவறுகள் இருப்பதாகவும், தான் சுசி கணேசனிடம் உதவியாளராகப் பணியாற்றவில்லை எனவும், 2005 ல் அவரைச் சந்திக்கும் போதுதான் தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியாற்றினேன் எனவும்.உங்களுக்கு நிகழ்ந்த கஷ்டத்துக்கு வருந்துகிறேன், என் குரலுக்கு வலு சேர்க்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/140563-amala-paul-in-support-of-leena-manimegalai-against-susi-ganesan.html

Link to comment
Share on other sites

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில என் செல்லத்துடனும் சேட்டை விட்டிருக்கினம். பாவம் பால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில என் செல்லத்துடனும் சேட்டை விட்டிருக்கினம். பாவம் பால்.

ஆகா... செல்லம் எண்டால் ஏன் விஜய் தள்ளிக்கொண்டு போக விட்டீர்கள் ?  

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

ஆகா... செல்லம் எண்டால் ஏன் விஜய் தள்ளிக்கொண்டு போக விட்டீர்கள் ?  

இப்படி எல்லாம் எடக்கு மடக்காக கேட்டு நிழலியை அழ வைக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இப்படி எல்லாம் எடக்கு மடக்காக கேட்டு நிழலியை அழ வைக்க கூடாது

மலையாளத்து வல்லிய குட்டி ஆக்கும்... :grin:

லà¯à®©à®¾

எட்டிப் பார்க்கிற பார்வை, உங்களை தேடுற மாதிரி கிடக்குது நிழலி!!! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை!

1540483851-3155.jpg

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை

இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த கருத்து  நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:

பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும்.

மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.

ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oviya-warned-to-men-in-twitter-118102500099_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை!

1540483851-3155.jpg

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை

இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த கருத்து  நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:

பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும்.

மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.

ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oviya-warned-to-men-in-twitter-118102500099_1.html

எல்லாம் சரி....ஓவியா!

ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்தால்.....எத்தனை மடங்காகத் திரும்பி வரும்??

 

Link to comment
Share on other sites

அழகையும் உடலையும் அடிப்படை மூலதனமாக கொண்டு பணம் சம்பாதிக்கும்  இவர்கள் சாதார பெண்கள அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான போராட்ட குரலாக ஒருபோதும் இருக்க முடியாது. தேவைப்படும் நேரம்  அனுசரித்து பணம் பார்ப்பது பின்னர் அவமானப்படுத்துவேன் என்று பணம் பார்ப்பது என ஏராளமான  உள்நோக்கங்கள் கொண்டது இந்த சர்ச்சைகள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 3 விதமானவர்கள் இருக்கிறார்கள்....தாங்கள் விரும்பியவர்களுடன் தாங்களாவே போய் படுப்பது,சினிமாவில் பிரபல்யமாவதற்கும்,காசு உழைப்பதற்காவும் அனுசரித்துக் கொள்வது,  கடைசி வகையினர் பாலியல் தேவைகளுக்காக  மற்றவர்களால் நிர்பந்திக்கப்படுபவர்கள் .

கட்டின மனைவியாய் இருந்தாலும் அவரது விருப்பம் இல்லாமல் தொட முடியாது...ஒரு பெண் எத்தனை பேரோடு படுத்திருந்தாலும் அவரது விருப்பம் இல்லாமல் தொட்டால் அது  பாலியல் அத்து மீறல் தான் 



 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.