Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகாவம்சத்தில்.. தமிழர் நிலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

மகாவம்சத்தில்.. தமிழர் நிலை.

துட்டகைமுனு சிறுவனாக இருந்த பொழுது,  அவன் தந்தை காக்கவண்ண தீசன் பிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து... உருண்டையாக்கி,  அவனிடம் தமிழர்களுடன் சண்டை செய்யாதே என்று சத்தியம் கேட்கின்றான். 
அந்த உணவை தட்டிவிட்டு... ஓடிச்சென்று படுக்கையில்,  ஒடுங்கிப் படுத்துக்கொள்கிறான். அப்போதுஅங்கு வந்த விகாரமகாதேவி  "ஏன் மகனே கைகால்களை நீட்டிக்கொண்டு வசதியாக படுக்கலாமே" என்கிறாள். 

அதற்கு அவன்  "மகாவலிக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறம் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது எப்படி வசதியாகப்படுப்பது" என்கிறான். 

இந்த காட்சியை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திரிபுபடுத்தி "வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும்" என்று திரிபு படுத்தி தமிழர்களின் செறிவை வடக்குக்குள் மட்டும் ஒடுக்கிவிட்டார்கள். 

மகாவலிக்கு அப்பால் என்றால் எவ்வளவு பரந்த பிரதேசம் தமிழர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது என்பது புலப்படும்.

-பிரகலாதன்.-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.