Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

ஓ.எஸ்.அருண் அவர்களின் இனிய குரலில் ஓர் பாடல்...

 

ஜோன் ஹிக்கின்ஸ் பாகவதர் குரலில் 'கிருஷ்ணா நீ பேகனே' பாடல்

Link to comment
Share on other sites

  • Replies 250
  • Created
  • Last Reply

"கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன்"

பம்பாய் ஜெயஶ்ரீ அவர்களின் குரலில்:

 

ஓ.எஸ்.அருண் அவர்களின் குரலில்:

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

சங்கராபரணம் திரைப்பட சங்கீதப் பாடல்கள் தமிழில்...

"ஓங்கார நாதங்கள் அரசாளும்..."

 

'சங்கரா... நாதசரீராபரா..."

 

'ராகம்... தானம்... பல்லவி..."

 

'கிடைக்குமா இது போன்ற சேவை...'

 

Link to comment
Share on other sites

"எப்படிப் பாடினரோ...!"

 

Link to comment
Share on other sites

'பிரபோ கணபதே' பாடல்...

 

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் - நீ
(குமரன் வரக் கூவுவாய்)

மலை மாங்கனிச் சோலையிலே
மதுவாய் எனையே பிழிந்த
(குமரன் வரக் கூவுவாய்)

வருவார் வருவார் என்றே
வழி பார்த்தே விழி சோர்ந்தே
மாரன் கணைகள் அல்லால்
வீரன் வரக் காணேனே!
(குமரன் வரக் கூவுவாய்)

தருவார் மலர்க்கை என்றே
தவித்து ஏங்கி வாடுறேனே!
தருணம் மகிழ்ந்தே வந்தென்
தாகம் தனைத் தீர்ப்பாரோ?
(குமரன் வரக் கூவுவாய்)

படம்: மனிதன் (ரஜினி படம் அல்ல; பழைய படம்)
இசை: SV வெங்கட்ராமன்
வரி: ?
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: யமுனா கல்யாணி

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

''சங்கீதம்'' இதற்கும் எனக்கும் ரொம்பத்தூரம் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றது பகிர்வுக்கு நன்றி தமிழ் சிறி 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

 

நித்தியசிறி மகாதேவனின் பாடல்களை விரும்பி கேட்பேன், என்ன ஒரு குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.