Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அருமையான பாடலை, பெருமனத்துடனும், பக்தியுடனும் பாடியவர் கிறிஸ்தவரான ஜேசுதாஸ்.

அய்யப்பன் கோவிலுக்கு போக அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் பாடல், உள்ளே நுழைந்து அய்யப்பனை தினமும் தேன் சுவையில் நனைய வைக்கிறது.

 

சங்கரா.... மறக்க முடியுமா இந்த பாடலை?

 

Link to comment
Share on other sites

  • Replies 250
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பிள்ளையார் பாடல். கர்நாடக மொழியில் இருந்தாலும்... அற்புதமான, மெய் மறக்க வைக்கும் ஒரு பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இது ஒரு பிள்ளையார் பாடல். கர்நாடக மொழியில் இருந்தாலும்... அற்புதமான, மெய் மறக்க வைக்கும் ஒரு பாடல்.

 

2018 இல் நாங்கள் நடத்திய Concert ல் என் பிள்ளைகள் மூவரும் இந்த பாடலைதான் பாடினார்கள், நன்றாக பாடுவார்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அருமை அருமை தொடங்கி வைத்த தமிழ் சிறிக்கும் இணைப்பவர்களுக்கும் மிகவும் நன்றிகள்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்...
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
எதனில் வீழ்ந்தால்... ஆஆஆ...
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)

அனுபல்லவி

வெண்ணை பானை மூடக் கூடாது – இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது

இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்………. ………………
(விஷமக்காரக் கண்ணன்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக.   (போ).

நிர்குண பரம்ப்ரம்ஹ ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச்ச ரஹித
நிஜ குஹ நிஹித நிதாந்த்த
ஆனந்த்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க.   (போ).

திமித, திமித, திமி, திமி, கிட, தக, தோம் 
தோம், தோம், தரிகிட, தரிகிட, கிட, தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா!  சபேசா!   சர்வேசா!!!   (போ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு ரம்மியமான இடம் பாடுவதற்கு திருவடிநிலை கடற்கரைதான் ஞாபகம் வருகின்றது, அந்த ஆலமரத்துக்கு கீழ் உள்ள வட்டாமான சுவரில் இருந்து கடலை ரசித்து கொண்டு  என் நண்பனுடன் பொழுது கழித்தது... அது ஒரு காலம் .. இயற்கையை இப்ப அங்கு யார் ரசிகின்றார்கள், எல்லாம் செயற்கை மோகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ 
இன்பம் சேர்க்க மாட்டாயா? 
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ 
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? 

எப்படி எப்படி? மாட்டாயா? – ஓஹோ! – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? – ஓஹோ! – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் 

அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ 
அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ 
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல் 

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம் 
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே? 
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன் 
இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன் 

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே 
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே 
வாழ்வில் உணர்வு சேர்க்க – எம் 
வாழ்வில் உணர்வு சேர்க்க – நீ 
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் 
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே 
ஆடிக் காட்ட மாட்டாயா? 

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே 
அருகிலாத போதும் – யாம் 
அருகிலாத போதும் – தமிழ் 
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் 
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் 
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ 
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ 
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் 
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே 
ஆடிக் காட்ட மாட்டாயா?

இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.