Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

  • Replies 250
  • Created
  • Last Reply

'வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்'

"வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்."                                               (வெள்ளைத்)

மகாகவி பாரதியார்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 months later...

'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா!'

Link to comment
Share on other sites

'சாந்தி நிலவ வேண்டும்! உலகிலே சாந்தி நிலவ வேண்டும்!'

Link to comment
Share on other sites

'பிரம்மம் ஒன்று தான்'

 

Link to comment
Share on other sites

'மனமே கணமும் மறவாதே!'

Link to comment
Share on other sites

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!'

Link to comment
Share on other sites

'கண்டேன்... கண்டேன்... கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா!'

Link to comment
Share on other sites

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,இசை அரசி பி.சுசிலா இருவர் குரலில் கலைக்கோயில் திரைப்படத்தில் அமைந்த மிக இனிமையான பாடல். இங்கே இவர்கள் இருவர் குரலிலும் மிக இனிமை.

 

https://www.facebook.com/pathanchaly.navendren/videos/10226064295329423

தங்கரதம் வந்தது வீதியிலே

Link to comment
Share on other sites

 

'பொன்னியின் செல்வன்' நாவலாசிரியர் கல்கியின் அருமையான வரிகளிலும், நித்யஶ்ரீ மகாதேவனின் தேன் குரலிலும்...

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்.

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன இன் மொழி பகர்ந்தொரு
மின்னலைப்போலே...மறைந்தான்.

பனி மலரதனில் புது மணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில்...இனிமை கண்டேன்.

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னை மறவான்
பேரருளாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்!

 

Link to comment
Share on other sites

'சரஸ்வதி நமோஸ்துதே சாரதே!'

Link to comment
Share on other sites

'பாயும் ஒளி நீ எனக்கு'

Link to comment
Share on other sites

அரசியல், பிரிவினைகள் இவையெல்லாவற்றையும் தாண்டி, நமக்கெல்லாம் உன்னத கலைகள், கலாசாரம், இலக்கியம், ஆன்மீகம், பண்டைய அறிவியல் எனப் பலவற்றைத் தந்த பாரதத் தேவிக்கு எளியேனின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

நல்ல அறங்கள் ஓங்கிப் பாரத சமுதாயம் வாழ்கவே!

 

Link to comment
Share on other sites

'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்'

 

 

 

Link to comment
Share on other sites

'என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை!'

எவர் பாடினாலும் மனதை உருக வைக்கும் ஓர் பக்தி இசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

'என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை!'

எவர் பாடினாலும் மனதை உருக வைக்கும் ஓர் பக்தி இசை.

எனக்கு மிக மிக பிடித்த பாடல். இணைப்பிற்கு நன்றி மல்லிகை வாசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.