Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

  • Replies 250
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாயும் ஒளி

பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா......
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை

 

கண்ணில் தெரியுதொரு தோற்றம் –
அதில் கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் –
அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
ஒய்வு மொழிதலுமில் லாமல் –
அவன் உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -
அந்த மாயன் புகழினை யெப்போதும் .
கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே- ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பக வல்லி நின்

 

 

கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
தேவி கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
தேவி கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
பதிவேற்றம் : Gopi79000
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
எல்லோர்க்கும் இன்பங்கள்

எழிலாய் இரங்கி என்றும்
எல்லோர்க்கும் இன்பங்கள்
எழிலாய் இரங்கி என்றும்
நல்லாக்கி வைத்திடும் நாயகியே
நல்லாக்கி வைத்திடும் நாயகியே
நித்ய கல்யாணியே
கல்யாணியே கபாலி காதல் புரியும்
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா
உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா
லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சம் என அடைந்தேன்
தஞ்சம் என அடைந்தேன்
தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா
கற்பக வல்லி நின்

பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.