Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

'அலைபாயுதே கண்ணா'

Link to comment
Share on other sites

  • Replies 250
  • Created
  • Last Reply

"சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!"

Link to comment
Share on other sites

'காக்கைச் சிறகினிலே நந்தலாலா...!'

Link to comment
Share on other sites

'சீதாபதே...' எனும் ரி.எம்.எஸ் பாடிய கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடல் ஒன்று. 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kungumam  1963

starring Sivaji Ganesan, Vijaya Kumari, and Saradha.

screenplay was written by Sakthi T. K. Krishnasamy

வாசல் ஒன்றிருக்கும்
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி - அந்த
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரபோ கணபதே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா—ப்ரபோ

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ

பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா–ப்ரபோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sangeetham Paada

Singers :S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyrics : Vaali

Music by K. Bhagyaraj

Idhu Namma Aalu (1988 film)

Starring : K. Bhagyaraj,Shobana

சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும் சங்கீதம்
பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும் அறைகுறை
விஷயங்கள் அறிந்தவர்
புரிந்தவர் மேடை ஏறலாமோ
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chinnan Chiru Kiliye -

Sudha Ragunathan

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Artists: Sid Sriram (Vocal) Vittal Ramamurthy (Violin)

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி

அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி

அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி

அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி

அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி

அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி

அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி

அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி

இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி

எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி

இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி

வருவோனே ... வருபவனே

இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்

எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ

எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்

மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக

மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)

மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்

வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே

வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)

அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற

கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே

ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)

என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே

திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த

பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது

மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vishamakara kannan - Bombay Saradha

விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 

பொல்லாத விஷமக்கார கண்ணன் 

 
வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி 

நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்  ||
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kakkai Siraginile

Song Unnikrishnan

 

காக்கை சிறகினிலே நந்தலாலா

நிந்தன் கரிய நிறம் தொன்றுதையா நந்தலாலா

நந்தலாலஹே கோபாலா நந்தலாலா நந்தலாலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீர்காழி கோவிந்த ராஜன்

 

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள் 

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது 

பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||

மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி 

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள் 

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் 

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.