Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                        

                                                                                    20171016-190845-001.jpg

 

வண்ணமயமான இலைகளும் வண்ணப்பூக்கள் போல் ஜாலம் காட்டும்.

ஒற்றையடிப் பாதையில் செல்வோர் மனதையும் ஓரமாய் நின்று கொள்ளை கொள்ளும்.....!  🌼

  • Like 1
Link to comment
Share on other sites

IMAG1247.thumb.jpg.d2253016bc4e0a025412a118e71a97f8.jpgநாளையை எண்ணி வாடாது, இன்றைய பொழுதை மகிழ்வுடனே மலர்ந்து சிரிக்கும் சகோதரிகள் நாம். 

Edited by மல்லிகை வாசம்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                      20140822-112424.jpg

 

                                                                      20140822-121304.jpg

தங்கமான எண்ணங்கள் கொண்ட தூயலூர்து மாதாவின் திருக்கோவிலுக்கு தங்கமாக ஜொலிக்கும் கிரீடம்.....!லூர்து அன்னை.(lourdes).

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                               20170407-172613-001.jpg

        ஆதி மனிதன் காதலுக்கு முன் உதித்த காதல் இதுதான் , ஆதாம் ஏவாள் ஜோடிக்கு முன் அமைந்த ஜோடியும் இதுதான்.......!  🌼

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20171228-181539-001.jpg

பறவைகள் பலவிதம்  ஒவ்வொன்றும் ஒரு விதம்.....!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180818-WA0003.jpg

கொழும்பு நகரில் வானளாவி நிக்கும் தாமரைக் கோபுரம்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                        20180828-134147.jpg

                                                                   காலத்துக்கு ஏற்ற கோலம் , ஸ்ரீ கணபதியுடன் ஊர்வலமாக உலாவரும்  எந்திரன் 1.0 ........!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180815-WA0010.jpg

காற்றில் ஆடும் ஓடங்களும், கரையில் காயும் வலைகளும்  காண்போர் மனதையும் கட்டிப்போடும்.....!   🌼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180826-112553.jpg

அழகான அகழியுடன் சேர்ந்த கம்பிரமான கோட்டை ......!  🙂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN1786.jpg

தேன் உண்ணும் வந்து மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு 

பூங்கொடியே நீ சொல்லுவாய்........!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, outdoor

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள்
அடி தொழ மறப்பவர் மனிதரில்லை .....!
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0235.jpg

பாதைகள் இரண்டும்  பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே ---அவை 

தமக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையிலே ......!  🐠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0224.jpg

 காற்றில் ஆடிக்கொண்டே பலூனிலும்  பறப்போம் ,பலூனில் பறந்தே  விண்ணையும் தாண்டுவோம்.....!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                 20181202-175542-1.jpg 

                                                                               அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்........!

                                                     மேதினியின் மேன்மை சிறக்க புனித அன்னை மேரியிடம் தூய பாலன் ஜேசு பிறந்தார்.....!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20140822-123328.jpg

வானுயர்ந்த தேவாலயத்தின் வனப்பான தோற்றம்.....!  🌼 (நீரூற்றின் பக்கமிருந்துலூர்து மாதா ஆலயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

     

                                                                               20180825-115218.jpg

              பனைமரக் காடும்  கும்பி மணல் குன்றுகளும் கொளுத்தும் வெய்யிலிலும் குஷியாக குடியிருக்கும் தெய்வம்.......! (பூம்புகாரில் ஒரு கோவில்).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0044.jpg

இரவினில் ஆட்டம்  பகலினில் கொண்டாட்டம் இதுதான் எங்கள் உலகம் ......!  🦆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 HPIM0052.jpg

சிப்பியும், சிறு மட்டியும், றாலும் மாலை உணவாக  நறு மணமுடன் சட்டிக்குள் சதுராட்டம்  போடும் .....!  😋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                          20181228-190043-1.jpg

                        சாமிகளின் இல்லங்கள் தோறும் சபரிமலை அய்யப்பன் பதினெட்டுப்படி மாளிகையில் பாங்குடன் கொலுவிருப்பார்......! 🌼

                                                                                                 சாமியே ஐயப்பா சரணம்  பொன் ஐயப்பா .........!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                               20180825-180524.jpg

                                         மஞ்சத்தில் ஒளிரும் பிரகாசம் போல் உங்கள் அனைவரின் வாழ்வும் இன்பமாக ஒளிவீச வாழ்த்துக்கள் ......!  🌼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0341.jpg

முதுகில் வெய்யில் சுடும் வரை தூங்குவதும் ஒரு சுகம்தான்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20140827-192810.jpg

 மெஸ்ஸியாகவும், ரொனால்டோவாகவும் மாறும் கனவுடன் கால்பந்தாடும் இளம் வீரர்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                     20180820-180025.jpg

                                                                     தெருக் கிணறும் சிறுதெய்வ வழிபாடும் சிறந்தோங்கும் யாழ் நகரம் ......!  🌼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0229.jpg

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ,அதைத்தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு  என் கண்ணோடு........!  🦆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                      DSCN0802.jpg

                                                                         அடியேய் ! உயரமாய் நின்று உள்ளத்தை அள்ளுறாண்டி .......!   😊

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.